கொரோனா டெஸ்ட் ஆ…ஆள விடுங்கடா சாமி என தெரித்தோடிய மக்கள்!

Corona Test ah ... Don't let people rule Sami!

கொரோனா டெஸ்ட் ஆ…ஆள விடுங்கடா சாமி என தெரித்தோடிய மக்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அப்போது பல கட்டுப்பாடுகளை … Read more

காபிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா! லெப்ட் ரைட் வாங்கிய சச்சின் டெண்டுல்கர் மகள்!

So much demonstration for coffee! Sachin Tendulkar's daughter bought by Left Right!

காபிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா! லெப்ட் ரைட் வாங்கிய சச்சின் டெண்டுல்கர் மகள்! இந்த 2k  கிட்ஸ் காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் இன்ஸ்டா என்ற சமூக வலைத்தளத்தை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்.இந்த இன்ஸ்டா சமூக வலைத்தளத்தில் அனைத்து பிரபலங்களும் உள்ளனர்.அவர்களின் பக்கங்களை பாலாவ் செய்வதற்கென்றே ரசிகர் கூட்டம் உள்ளது. இந்தவகையில் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா இன்ஸ்டா பக்கத்தை ஆக்டிவாக வைத்துக்கொள்பவர்.அந்தவகையில் தினந்தோறும் அன்றாடம் செய்யும் வேலைகளை புகைப்படம் … Read more

காபியால் கையும் களவுமாக மாட்டிய போலீஸ்! தொடர்ந்து அரங்கேறும் காவல் அதிகாரிகளின் அராஜகம்!

Police caught stealing coffee! The anarchy of the police officers that continues to unfold!

காபியால் கையும் களவுமாக மாட்டிய போலீஸ்! தொடர்ந்து அரங்கேறும் காவல் அதிகாரிகளின் அராஜகம்! நாளுக்குநாள் போலீசாரின் அரஜாகம் எல்லைத்தாண்டி நடந்து வருகிறது. அந்தவகையில் போலீசார் சாதாரண மக்களிடம் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.கொரோனா காலக்கட்டத்தில் இரவு 11 மணி வரை மட்டுமே உணவு கடைகள் நடத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.அந்தவகையில் சில வாரங்களுக்கு முன் தான் கோவையில் அரசு கூறிய நேரத்திற்கு மேலாக கடையை நடத்தியதால் கடை உரிமையாளரிடம் கட்டுப்பாடுகளை எடுத்துக்கூறாமல் சட்டென்று கடை உரிமையாளர் … Read more

ஒரே நாளில் உச்சத்தை தொட்ட கொரோனா வைரஸ்!

தமிழகத்தில் வெகுவாக குறைந்து வந்த நோய்த்தொற்று தற்சமயம் திடீரென்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கு பொதுமக்களின் அலட்சியமான போக்கு தான் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒருபுறம் பொதுமக்களின் அலட்சியப் போக்கு தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டாலும் மறுபுறம் இந்த தொற்றின் போது தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு சுகாதார பணிகளை வேகப்படுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது. தற்போது தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் அவரால் எந்த ஒரு உத்தரவுகளையும், … Read more

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கா? வெளிவந்த முடிவுகள்!

No night curfew in Tamil Nadu? Released results!

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கா? வெளிவந்த முடிவுகள்! கொரோனா பாதிப்பானது கடந்த வருடம் பரவ ஆரம்பித்தது தற்போது வரை விடாமல் மக்களை அச்சுறுத்தி வருகிறது.அந்தவகையில் மக்களிடம், இந்த வருடம் கொரோனா தொற்றானது தனது 2 வது அலையை உருவாக்கி அதிக அளவு தொற்றை பரப்பி வருகிறது.மக்களின் நலன் கருதி கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து பல்வேறு கட்டுபாடுகள் மற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்தினாலும் கொரோனா தொற்றானது சிறிதளவும் குறையாமல் … Read more

பாஜக மற்றும் விசிக  இடையே கைகலப்பு! சாதிய பிரச்சனைகளை கிளப்பும் திமுக!

BJP and VCK! DMK raises caste issues!

பாஜக மற்றும் விசிக  இடையே கைகலப்பு! சாதிய பிரச்சனைகளை கிளப்பும் திமுக! கடந்த 14-ம் தேதி அம்பேத்கார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.அந்த வகையில் அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் சிலைக்கு மாலை அணிவித்து வந்தனர்.அந்த வகையில் மதுரையிலுள்ள அவுட்போஸ்டியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்தார். அப்போது அங்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக தரப்பினரும் வந்தனர். அங்கு வந்த பாஜக தரப்பினரை விசிகவினர் மாலை … Read more

காதலிக்க மறுத்த இளம்பெண் தலித் இளைஞரால் படுகொலை! நாடகக் காதல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

காதலிக்க மறுத்த இளம்பெண் தலித் இளைஞரால் படுகொலை! நாடகக் காதல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்   காதலிக்க மறுத்ததற்காக இளம்பெண்னை கொடூரக் கொலை செய்த நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காதலிக்க மறுத்த காரணத்திற்காக இளம்பெண் ஒருவர் நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்களால் கொடூரமான முறையில் கொலை … Read more

BREAKING: முதல்வர் மருத்துவமனையில் அனுமதி! கொரோனா தொற்று உறுதி!

BREAKING: Admission to CM Hospital! Are you sure about corona infection ...

BREAKING: முதல்வர் மருத்துவமனையில் அனுமதி! கொரோனா தொற்று உறுதி! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் வேளையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க பல நடவேடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது.அந்தவகையில் பல அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள்,நடிகை மற்றும் நடிகர்கள் என பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.முன்பை காட்டிலும் இந்த கொரோனாவின் 2வது அலையானது அதிக அளவு பரவி வருகிறது. தற்போது முழு ஊரடங்கு போடும் சூழ்நிலையில் ஆலோசனையையும் நடத்தி வருகிறது.அந்தவகையில் கர்நாடாக முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது … Read more

மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கையை வைத்த இந்து முன்னணி!

மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கையை வைத்த இந்து முன்னணி! தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் உலகபிரசித்திபெற்ற கோயிலாக விளங்கி வருகிறது அதோடு யுனஸ்கோவால் உலகபாரம்பரிய சின்னமாக அங்கிகரிக்கபட்டிருக்கிறது. அதோடு இந்த கோவிலுக்கு வெளிநாட்டு நபர்களும் வந்து பார்வையிட்டு செல்கின்றன. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனுவை இந்து முன்னனி இயத்தின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் வழங்கினார்.அதில் இந்தாண்டு கோவிலின் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழாவை நடத்திட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இந்த திருவிழா சென்ற ஆண்டே நடைபெறவில்லை ஆகையால் இந்த … Read more

வாக்கு எண்ணிக்கை! அவசர ஆலோசனையில் தேர்தல் ஆணையம்!

வாக்கு எண்ணிக்கை! அவசர ஆலோசனையில் தேர்தல் ஆணையம்! தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஆறாம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது அதோடு புதுவை கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அன்றே ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.   மேலும் அஸ்ஸாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பலகட்டமாக நடந்து வருகிறது இதில் 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் … Read more