இனி 200 இல்லை 700! முகக்கவசம்  போடதவர்களுக்கு 700 ரூபாய் அபராதம்! சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்!

Chennai Police Commissioner Maheshkumar Agarwal will be fined 700 rupees a day if he does not wear a face mask

இனி 200 இல்லை 700! முகக்கவசம்  போடதவர்களுக்கு 700 ரூபாய் அபராதம்! சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்! முகக்கவசம்  போடவில்லை என்றால் நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் 2 ஆம் அலை கொரோனா வைரஸ் அதிக பதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே அதிகமாக பாதிக்கப்பட்ட  மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று … Read more

மாஸ்க் அணியாததால் லாக்கப்பிற்கு சென்ற தம்பதிகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

The couple who went to the lockup for not wearing a mask! District Collector's Action Order!

மாஸ்க் அணியாததால் லாக்கப்பிற்கு சென்ற தம்பதிகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு! கொரோனா  தொற்று பரவி வரும் நிலையில் தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகி வருகிறது.அந்தவகையில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் நரேந்திரமோடி கண்டு காணொளி  காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.நம் தமிழ்நாட்டில் பேருந்து,திரையரங்குகள்,கடைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே இருக்கும் படி அனுமதி தந்துள்ளனர். அத்தோடு உழவர்சந்தைகளில் சில்லரை … Read more

யுகாதிக்கு ஓபிஎஸ் தமிழ் புத்தாண்டிற்கு இபிஎஸ்! அதிமுக குள்ளே நடக்கும் வாழ்த்து போட்டி!

OBS for Yugadhi EPS for Tamil New Year! Congratulations to AIADMK!

யுகாதிக்கு ஓபிஎஸ் தமிழ் புத்தாண்டிற்கு இபிஎஸ்! அதிமுக குள்ளே நடக்கும் வாழ்த்து போட்டி! இன்று தெலுங்கு வருடபிறப்பான யுகாதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று யுகாதினால் என்பதால் அதிமுக துணை முதல்வர் ஓபிஎஸ் யுகாதி நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது,தெலுங்கு வருடபிறப்பான யுகாதி நாளை உவகையோடும்,உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் அனைவருக்கும் எனது உளமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டள்ளார். அதே போல நாளை தமிழர்கள் … Read more

எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அலர்ட்!! எச்சரிக்கை அறிவிப்பு!!

An alert for SBI Bank customers !! Warning Notice !!

எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அலர்ட்!! எச்சரிக்கை அறிவிப்பு!! இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியும் ஒன்று. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. ஆன்லைன் பன மோசடி நடப்பதாகவும் மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள்  வாடிக்கையாளர்களின் பெயரில் நிலையான வைப்புக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள் என்றும் அறிவித்துள்ளது. இது குறித்து எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு எஸ்.பி.ஐ தலைமையகம் அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கின் … Read more

தகுதியுடையவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்… தமிழக அரசு வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் தின்ந்தோறும் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ வல்லுனர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் சில உத்தரவுகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன. மேலும் இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும், கொரோனா தொற்றின் விகிதத்தை குறைக்க வேண்டும்,  ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனைகளை நாளொன்றுக்கு 90 ஆயிரத்துக்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா? வெளியான அதிரடி அறிவிப்பு

Updates about 12th Public Exam

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா? வெளியான அதிரடி அறிவிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும்,மாணவர்களின் கல்வியையும் கடுமையாக பாதித்துள்ளது.இந்நிலையில் அடுத்தடுத்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பினர். இதன் காரணமாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இவ்வாறு கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஆரம்பித்துள்ளதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்று பலரும் சந்தேகத்துடன் … Read more

உயர் கல்வி நிறுவனங்களில் வன்னியர்களுக்கு முன்னுரிமை! உயர் கல்வித்துறை அதிரடி!

Dr Ramadoss with Edappadi Palanisamy

உயர் கல்வி நிறுவனங்களில் வன்னியர்களுக்கு முன்னுரிமை! உயர் கல்வித்துறை அதிரடி! தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின் தங்கியுள்ள வன்னிய  சமூகத்திற்கு  20% தனி இடஒதுக்கீடு வேண்டுமென பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.இதனையடுத்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் போராட்டத்தை அறிவித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இக்கோரிக்கை குறித்து தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், குறைந்தபட்சம் … Read more

மேளதாளங்களுடன் வந்து வாழ்வாதாரத்திற்கு வழி கேட்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்!!

Folk artists who come with accordions and ask for a way of life!!

மேளதாளங்களுடன் வந்து வாழ்வாதாரத்திற்கு வழி கேட்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்திய உட்பட … Read more

தொடர்ந்து அரங்கேறும் போலீசாரின் அராஜகம்! பொதுமக்களிடையே அடி தடி தகராறு!

The police anarchy that continues to unfold! Strike among the public!

தொடர்ந்து அரங்கேறும் போலீசாரின் அராஜகம்! பொதுமக்களிடையே அடி தடி தகராறு! சமீபகாலமா போலீசாரின் அராஜகம் எல்லைத்தாண்டி நடந்து வருகிறது.தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிரதமர் நரேந்திரமோடியுடன் தொற்று அதிகமுள்ள முதலமைச்சர்கள் கலந்தோசித்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.அந்த ஊரடங்கு  கட்டுப்பாட்டில் இரவு 11 மணி வரை மட்டுமே உணவு விடுதிகள் நடத்த அனுமதி தந்துள்ளனர்.அந்தவகையில் கோவையில் ஓர் ஹோட்டலில் இரவு 10 மணிக்கு மேலாக உணவகம் நடத்தி வந்துள்ளனர். அங்கு சென்ற காவல் ஆய்வாளர் கடையை … Read more

20 ரூபாய்க்காக 200 ரூபாய் அபராதம் கட்டும் மக்கள்!! பொது மக்கள் கட்டிய அபராதத்தால் 3 நாட்களில் 2.52 கோடி லாபம் கன்னட அரசு!!

world-record-set-by-2௦௦-students-congratulations-to-the-parents-and-teachers

20 ரூபாய்க்காக 200 ரூபாய் அபராதம் கட்டும் மக்கள்!! பொது மக்கள் கட்டிய அபராதத்தால் 3 நாட்களில் 2.52 கோடி லாபம் கன்னட அரசு!! வளர்ந்து வரும் கால கட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்டர்நெட் உலகில் முழ்கி உள்ளனர். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு குழந்தைகள் வீட்டை விட்டு வெளியில் சென்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஆடிப் பாடித் திரிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பல்வேறு கலைகளையும் வளர்த்து வந்தனர். ஆனால் தற்பொழுது இந்த டிஜிட்டல் உலகில் … Read more