கலைஞர் மகள் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அண்ணன் ஸ்டாலின்!

karunaanithi daughter Kanimozhi confirmed corona infection! Brother Stalin in shock!

கலைஞர் மகள் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அண்ணன் ஸ்டாலின்! இந்த கொரோன தொற்றானது ஓராண்டு காலமாக மக்கள் அனைவரையும் பெருமளவு பாடுபடுத்தியது.மக்கள் நலன் கருதி ஏழு மாதங்களுக்கு மேல் ஊரடங்கை அறிவித்தனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் சில தளர்வுகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் முதலில் வழிமுறைகளில் கடைபிடித்தனர்.அதன்பின் கொரோனா என்ற ஒன்றை மறந்து அதனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டனர். அந்தவகையில் தற்போது அதிக அளவு கொரோனா … Read more

திடீரென்று குறைக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

சமீப காலமாகவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தாறுமாறாக எகிறி வந்தது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். தமிழக அரசும் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.இதனையடுத்து எதிர்கட்சியான திமுக இதுதொடர்பாக கடுமையாக விமர்சனம் செய்தது.இந்த நிலையில்தான் அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒரு வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியானார்கள் அதோடு இல்லத்தரசிகள் மத்தியில் தமிழக அரசுக்கான ஆதரவு பெருகியது இதன் காரணமாக எதிர்கட்சியாக திமுக கடும் அதிர்ச்சிக்கு ஆளானது. சர்வதேச … Read more

என் முந்தானையை பிடித்து இழுத்தாங்க…ஸ்டாலினிடம் கெஞ்சினேன்! கட்சிக்காக பல்லை கடித்துக் கொண்டு இருந்தேன்!

Hold my front and pull ... I begged Stalin! I was biting my tooth for the party!

என் முந்தானையை பிடித்து இழுத்தாங்க…ஸ்டாலினிடம் கெஞ்சினேன்! கட்சிக்காக பல்லை கடித்துக் கொண்டு இருந்தேன்! குஷ்பூ முதலில் திமுக வில் இருந்தார்.அதன்பின் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.அதன்பின் தற்போது பாஜக வில் இணைந்துள்ளார்.இவர் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார்.இவர் என் திமுக விலிருந்து விலகினேன் என்பதை செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.அதில் அவர் கூறியது,என்னை திமுக தொண்டர்கள் என் புடவை முந்தானையை பிடித்து இழுத்தார்கள். அவரது பெண் வேட்பாளர்கள் கொச்சையாக பேசினார்கள்.என் வீட்டில் கல்லை கொண்டு எரிய … Read more

 வாக்குச்சாவடிகளில் தில்லுமுல்லு செய்பவர்களுக்கு லாக்கப் தான்! மக்களே     உஷார்!

Lockup is for those who fret at the polls! People beware!

 வாக்குச்சாவடிகளில் தில்லுமுல்லு செய்பவர்களுக்கு லாக்கப் தான்! மக்களே     உஷார்! தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 தேதி நடக்கயிருக்கிறது. இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.அதனையடுத்து ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் மூத்த தலைவர்கள் இன்றி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.அந்தவகையில் இவர்களுடன் கூட்டணி வைக்காமல் சில நடுநிலை கட்சிகளும் தேர்தலில் களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை … Read more

இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் உணவு அலுவலகங்கள் அனைத்தும் முற்றுகை! விவசாயிகளின் தொடர் போராட்டம்!

Farmers' struggle to become a battlefield! Will the Central Government retaliate?Farmers' struggle to become a battlefield! Will the Central Government retaliate?

இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் உணவு அலுவலகங்கள் அனைத்தும் முற்றுகை! விவசாயிகளின் தொடர் போராட்டம்! மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்த போராட்டமானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி தற்போது 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன.இந்த போராட்டாத்தால் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போர்களமாக காட்சியளிக்கிறது.கார்பரேட் கம்பனியை தூக்கிவிட்டு விவசாயிகளின் வாழ்வாதரத்தையே அடியோடு நாசமாக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால் லட்சகணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி  … Read more

இந்த மாவட்டங்களில் லாக்டௌன் உறுதி! தமிழக அரசின் அதிரடி முடிவு!

India came in second! Corona increasing day by day!

இந்த மாவட்டங்களில் லாக்டௌன் உறுதி! தமிழக அரசின் அதிரடி முடிவு! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஆறு மாதங்களை கடந்தும் தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் … Read more

உஷார் மக்களே! பேராபத்தில் இருந்து உங்களை காத்துக் கொள்ள நாளை முதல் காத்திருக்கும் அரிய வாய்ப்பு!

corona virus

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக ஜனவரி மாதம் 16ம் தேதி முதலே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரான கோவாக்ஸின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது. தற்போது 60 வயதுக்கும் மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. … Read more

ஒரே ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ.59,000 – குழந்தை பெற்றெடுக்க எலுமிச்சையை ஏலம் எடுத்த தம்பதி

முருகன் வேலில் சொருக்கப்பட்ட ஒரேஒரு எலுமிச்சை பழம் ரூ.59,000 க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ளது பழமையான ரத்தினவேல் முருகன் கோவில். இரட்டை குன்று முருகன் என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் போது முருகனின் வேலில் சொருக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை ஏலம் விடுவது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர திருவிழா 9 நாட்கள் … Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறப்பு!!  எதிர்க்கும் தனியார் கல்வி நிறுவனங்கள்!!

School colleges open again in Tamil Nadu !! Opposing private educational institutions !!

தமிழகத்தில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறப்பு!!  எதிர்க்கும் தனியார் கல்வி நிறுவனங்கள்!! தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி,  கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் எடுக்கப்பட்டன. பின் ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதனால் கடும் நிதி பற்றாக்குறையில் மூழ்கியது கல்வி நிறுவனங்கள். பின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி கடந்த இரண்டு மாதகாலமாக 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து … Read more

திமுக கனிமொழி மீது வழக்கு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Case on DMK Kanimozhi! Stalin in shock!

திமுக கனிமொழி மீது வழக்கு! அதிர்ச்சியில் ஸ்டாலின்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.அதனையடுத்து ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் மூத்த தலைவர்கள் இன்றி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.அந்தவகையில் இவர்களுடன் கூட்டணி வைக்காமல் சில நடுநிலை கட்சிகளும் தேர்தலில் களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை யார் … Read more