10 அருமையான சமையல் டிப்ஸ்!! இதை டிரைப் பண்ணி பாருங்கள்!!  

10 Fantastic Cooking Tips !! Try this !!

10 அருமையான சமையல் டிப்ஸ்!! இதை டிரைப் பண்ணி பாருங்கள்!! தேங்காய் துரவளுடன் ஊர வைத்து  அரைத்த வேர்க்கடலை சேர்த்து தேங்காய் பருப்பி செய்தால் பருப்பி சுவையாக இருக்கும். முள்ளங்கி சாம்பார் செய்யும் பொழுது முள்ளங்கியை எண்ணெய்யில் வதக்கி விட்டு பின்பு சாம்பாரில் சேர்த்தால் முள்ளங்கியின் சுவை அருமையாக இருக்கும். ஜவ்வரிசி பாயசம் செய்யும் பொழுது பாலுடன் சிறிதளவு வருத்த கோதுமை மாவு சேர்த்து கலந்து ஊற்றி பாயசம் செய்தால் பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும். கட்லெட் … Read more

அதிமுக துரோகம் செய்துவிட்டது! ப.சிதம்பரத்தின் அதிரடி பேச்சு!

AIADMK has betrayed! P. Chidambaram's action speech!

அதிமுக துரோகம் செய்துவிட்டது! ப.சிதம்பரத்தின் அதிரடி பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.அதனையடுத்து ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் மூத்த தலைவர்கள் இன்றி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். ஆட்சியை யார் கைபற்றப்போவது என்னும் பெரிய குளறுபடியே நடக்கிறது.இதற்கிடையில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை … Read more

இளைஞர்களின் வாக்குகளை பெற வேட்பாளர் அடித்த 6! ஐஸ் வைத்து வாக்கு பெற நினைக்கும் அதிமுக!

Candidate scores 6 to get youth votes! AIADMK wants to keep ice and get votes!

இளைஞர்களின் வாக்குகளை பெற வேட்பாளர் அடித்த 6! ஐஸ் வைத்து வாக்கு பெற நினைக்கும் அதிமுக! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.சாலைகளில் நடந்து வாக்குகளை சேகரிப்பதும்,நடக்கும் வேளையில் துப்புரவு பணியாளர்களிடமிருந்து துடப்பங்களை வாங்கி சாலைகளை பெருக்குவதும் இவர்கள் வாக்குகளை பெற செய்யும் அட்டூழியம் … Read more

ஊழல்வாதியான எடப்பாடி மோடி காலில் விழுகிறார்! ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பேச்சு!

Corrupt Edappadi Modi falls on his feet! Rahul Gandhi's controversial speech!

ஊழல்வாதியான எடப்பாடி மோடி காலில் விழுகிறார்! ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.திமுகவின் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் அக்கட்சியின்  வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் மேடையில் பேசியது,ஊழல்வாதிகள் ஊழல் வாதிகளுடன் தான் சேர்வார்கள்.அதனால் தான் ஊழல்வாதிகளான மோடி மற்றும் அமித்ஷா காலில் பழனிசாமி விழுகிறார்.எந்த மானமுள்ள தமிழனும் காலில் விழுவதை … Read more

BREAKING மத்திய குற்றப்பிரிவிடம் வசமாக சிக்கிய ஆ.ராசா! உச்சகட்ட ஷாக்கில் ஸ்டாலின்!

Rasa

தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது இயல்பான ஒன்று தான் என்றாலும் திமுக எம்.பி.ஆ.ராசா முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. திமுகவின் கோட்டை என மார்த்தட்டிக்கொள்ளப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் குஷ்பு களமிறங்குகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மருத்துவர் சரவணன் போட்டியிடுவது அனைவரும் அறிந்த செய்தி. இந்நிலையில் கடந்த 26ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலனுக்கு ஆதரவாக நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் … Read more

”சிதம்பர ரகசியம் போல் என்னிடமும் ஒரு ரகசியம் உள்ளது” – ட்விஸ்ட் வைத்த குஷ்பு

அனல் பறக்கும் தேர்தல் களத்தில் சிதம்பரம் ரகசியம் போல் தன்னிடமும் ஒரு ரகசியம் இருப்பதாக கூறி அனைவரது கவனத்தையும் நடிகை குஷ்பு திசைத்திருப்பியுள்ளார். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து வீதி வீதியாக செல்லும் குஷ்பு தனக்கான வாக்குகளை சேகரித்து வருகிறார். செல்லும் வழியில் சிறுவர்களுடனும், பெண்களுடனும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செல்பி எடுத்தப்படி வாக்கு சேகரிக்கும் குஷ்பு டீ … Read more

என் சேலையை இழுத்துவிட்டு அவமானப்படுத்தறாங்க!! ஸ்டாலின் மீது குஷ்பு புகார்!!

Pull off my saree and humiliate me !! Khushboo complains about Stalin !!

என் சேலையை இழுத்துவிட்டு அவமானப்படுத்தறாங்க!! ஸ்டாலின் மீது குஷ்பு புகார்!! வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் அவரவர் தொகுதிகளில் பரப்புரையாற்றி வருகின்றனர்கள். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் தங்களது கட்சிக்காக பொதுமக்களிடையே பல நூதனமுறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றன்னர். இந்நிலையில் திமுக கோட்டை எனப்படும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், ஆதிமுகா கூட்டணி சார்பில் பாஜகவின் குஷ்பு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஆயிரம் … Read more

கொரோனா பரவலுக்கு அரசியல்வாதிகள் தான் காரணம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Politicians are responsible for the spread of the corona! Sudden announcement by the Minister of Health!

கொரோனா பரவலுக்கு அரசியல்வாதிகள் தான் காரணம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் தொரத்திக்கொண்டு தான் உள்ளது.சென்ற வருடம் மக்கள் 7 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு என்னும் பேரில் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது.அதனையடுத்து மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.முதலில் விதிமுறைகளை கடைபற்றி வாழ்வாதாரத்தை தொடங்கியவர்கள் நாளடைவில் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர். தற்போது மீண்டும் மின்னல் … Read more

பரபரப்பான அரசியல் சூழலில் திடீர் யாகம் நடத்திய சசிகலா- முக்காடு போட்டு பிரார்த்தனை

ராகு சன்னதியில் நாக தோஷம் நீங்க ஹோமம் வளர்த்து பூஜை செய்த சசிகலா தமிழக மக்கள் நலமுடன் வாழவும் நாகூர் தர்காவில் வழிபட்டதாக கூறினார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, ஜனவரி மாத இறுதியில் தண்டனைக்காலம் முடிந்து வெளியே வந்தார். தமிழகம் வரும் வழியில் பேசிய சசிகலா, தான் அரசியலில் பங்கேற்க உள்ளதாகவும் விரைவில் மக்களை சந்திப்பேன் எனவும் சூளுரைத்தார். இதனால் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் … Read more

திடீரென்று முதல்வர் பக்கம் சாய்ந்த ஸ்டாலின்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Stalin suddenly leaned towards the Chief Minister! Volunteers in shock!

திடீரென்று முதல்வர் பக்கம் சாயிந்த ஸ்டாலின்! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு திவீர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சில தனியார் ஊடகங்களின் கருத்துக்கணிப்பால் இரு கட்சிகளும் பீதி அடைந்துள்ளது.அதனால்,தற்போது பல இடங்களில் ஓட்டுக்காக பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர்.இதைத்தடுக்கும் விதத்தில் தேர்தல் ஆணையம் பல பறக்கும் படையினரை பல குழுக்களாக  நியமித்துள்ளது. அவ்வாறு நியமித்தும் அவர்கள் … Read more