பிக் பாஸ் சீசன் 5 ல இவங்க தான் இருக்காங்கலா! இவங்க என்ன செய்ய காத்துட்டு இருக்காங்களோ தெரியலையே??

Big Boss Season 5 Do you know what are waiting to do?

பிக் பாஸ் சீசன் 5 ல இவங்க தான் இருக்காங்கலா! இவங்க என்ன செய்ய காத்துட்டு இருக்காங்களோ தெரியலையே?? பொதுவாக நம் அனைவர் வீட்டுத் தொலைக்காட்சிகளிலும் காட்யம் விஜய் டிவி இருக்கும். அதில்   ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோகளும் அனைவருக்கும் பிடிக்கும். மேலும் இதில் சிறப்பாக ரியாலிட்டி ஷோக்கள் செம்ம என்டர்டயின்மேன்ட் ஆகா இருக்கும். பிக் பாஸ், சூப்பர் சிங்கர் குக் வித் கோமாளி, மொரட்டு சிங்கல்ஸ் போற என்டர்டயின்மேன்ட் ஷோக்களுக்கு பஞ்சம் இல்லை … Read more

போலீசாருக்கு கட்டு கட்டாக லஞ்சம்! வசமாக மாட்டிய திமுக!

Bribes to the police! DMK comfortable!

போலீசாருக்கு கட்டு கட்டாக லஞ்சம்! வசமாக மாட்டிய திமுக! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு திவீர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது பல இடங்களில் ஓட்டுக்காக பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர்.இதனால் தேர்தல் ஆணையம் பல பறக்கும் படையின் பல குழுக்களை நியமித்துள்ளது. அவ்வாறு நியமித்தும் அவர்கள் கண்ணுக்கு விபூதி பூசிவிட்டு சில இடங்களில் பணம் பட்டுவாடா நடந்து … Read more

இரு கட்சிகளும் பார்க்க போகிறது பலப்பரீட்சை..இதில் நான் போய் என்ன செய்யபோகிறேன் புது சிகிச்சை! பஞ் டைலாக் பேசிய டி.ராஜேந்திரன்!

Both parties are going to see the multiplayer exam..what am I going to do with the new treatment! T. Rajendran who spoke Panch Dialog!

இரு கட்சிகளும் பார்க்க போகிறது பலப்பரீட்சை..இதில் நான் போய் என்ன செய்யபோகிறேன் புது சிகிச்சை! பஞ் டைலாக் பேசிய டி.ராஜேந்திரன்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இதனையடுத்து பல நடிகர் நடிகைகள் அரசியலில் இறங்கி உள்ளனர்.அவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் தேர்தல் களமானது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.பல தனியார் ஊடகங்கள் கருத்து கணிப்புகளையும் எடுத்து இரு கட்சிகளையும் பீதியடைய … Read more

Breaking அமைச்சர் சம்பந்தி வீட்டில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்! ஐ.டி.ரெய்டால் ஆளுங்கட்சி அதிர்ச்சி!

Cash

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் களத்தில் பிரச்சாரம், பொதுக்கூட்டம் என தீவிர வாக்கு சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்றொருபுறம் தேர்தல் பறக்கும் படையினரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் பணப்பட்டுவாடா குறித்த கிடைக்கும் புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று எம்.சி சம்பத்தின் சம்பந்தியும், தனியார் பள்ளி கூட்டமைப்புகளின் மாநில செயலாளருமான இளங்கோவன் நடத்தும் வீடு, பள்ளி, நிதி நிறுவனங்களில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சாலையில் உள்ள ஸ்ரீ … Read more

தன் மகளை பிரசாரத்தில் இறக்கிய விஜயபாஸ்கர்!! அவர எங்க அப்பானு சொல்லுறத விட உங்க வீட்டு பிள்ளைனுதான் சொல்லணும்!!   

Vijayabaskar drops his daughter in propaganda !! It's better to tell your house child than to tell him where his father is !!

தன் மகளை பிரசாரத்தில் இறக்கிய விஜயபாஸ்கர்!! அவர எங்க அப்பானு சொல்லுறத விட உங்க வீட்டு பிள்ளைனுதான் சொல்லணும்!! இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சட்டமன்ற தேர்தலுக்காக பல பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையிலும் மக்ககளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும், லஞ்சங்கள் கொடுத்ததும், பொதுமக்களை கவர்ந்து தங்களது ஓட்டுகளை சேகரித்து  வருகிறார்கள். இதில் சில கட்சி … Read more

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா..? – ஆண்டவருக்கே சவால்

கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் கமல்ஹாசனுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் களத்தில் நிற்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை தெற்கு பகுதி … Read more

இதுக்கு மேல போனால் வேற மாதிரி ஆகிடும்! உடன் பிறப்புகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இருப்பினும் தேர்தல் களத்தில் இதுவரை யாரும் கண்ணிய குறைவான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என தமிழக மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், திமுக எம்.பி. ஆ.ராசா அதை அடித்து துவைத்து துவம்சம் செய்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை … Read more

தாயையும், குழந்தையையும் கறி வெட்டுவதை போல் எலும்பும், சதையுமாக வெட்டி கொலை செய்த கொடூரம்..!

கறி வெட்டும் கத்தியால் தாயையும், ஒன்றரை வயது குழந்தையும் கண்டந்துண்டமாக வெட்டி சதையும், எலும்புமாக குளத்தில் வீசிய கொடூர சம்பவம் தேனி அருகே அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த க.புதுப்பட்டியை சேர்ந்த 22 வயதான கலைச்செல்விக்கு மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த காசிராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு சர்மா என்ற பெயரில் ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது மனைவி கலைச்செல்வியையும், குழந்தையையும் காணவில்லை … Read more

தமிழகம் சொர்க்கமாக மாறிவிடும்! எடப்பாடி போடும் மந்திரம்!

Tamil Nadu will become a paradise! Only to be put off!

தமிழகம் சொர்க்கமாக மாறிவிடும்! எடப்பாடி போடும் மந்திரம்! இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சட்டமன்ற தேர்தலுக்காக பல கட்டங்களில பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையிலும் மக்ககளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும் லஞ்சங்கள் கொடுத்ததும், பொதுமக்களை கவரும் வகையில் பேசி வாக்கு சேகரித்து  வருகிறார்கள். இதில் சில கட்சி தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாக, பிற கட்சிகளின் … Read more

கையும் களவுமாக மாட்டும் அரசு ஊழியர்கள்! ஐகோர்ட் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

கையும் களவுமாக மாட்டும் அரசு ஊழியர்கள்! ஐகோர்ட் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! நமது தமிழ்நாட்டில் மக்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து நலத்திட்டங்களும் நேரடியாக மக்களுக்கு வந்தடைவதில்லை.அதில் பாதி அரசு ஊழியர் லஞ்ச பெருச்சாளிகளே எடுத்துக்கொண்டு ஊழல் செய்கின்றனர்.அதும் இந்த காலக்கட்டத்தில் அதிக அளவு அவ்வாறு தான் நடக்கிறது.இதனைத் தடுக்கும் விதமாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிரபித்துள்ளது. அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுவது,அரசின் நலத்திட்டங்களை அமல்படுத்தும் அதிகாரிகளே ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.அது நீதிபதிகளாகிய எங்களுக்கு மிகவும் வேதனைத் … Read more