3803 அரசு வேலை காலி பணியிடங்கள்:? ஆகஸ்ட் 18 விண்ணப்பிக்க கடைசி தேதி!

All India institute of medical science (AIIMS)அதிகாரப்பூர்வமான இணைய தள முகவரியில் Nursing officer post காலி பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இந்த வேலைக்கு தகுதி உடையவர்கள் உடனடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுங்கள்.இந்த பணியிடம் இந்திய அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு தகுதி உடையவர்கள் ஆன்லைன் மூலமாக வருகின்ற ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முக்கியமான பணி விபரங்கள்: நிறுவனம் : All India Institute of Medical Sciences (AIIMS) பணியின் பெயர் : Nursing … Read more

முழு ஊரடங்கில் கோடிக்கணக்கான யூனிட் மின்சாரம் சேமிப்பு

தமிழகத்தில் தினமும் சராசரியாக 30யூனிட்டில் மின் நுகர்வு வேண்டும்.கடந்த வருடம்மார்த்தாண்டம் டிவி தினசரி மின் நுகர்வு 36.99கோடியாக அதிகரித்தது. இதுவே உள்ள அளவாக தற்போது வரை இருந்தது. தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட செயல்படத் தொடங்கினார் தற்போது மின்நுகர்வு 29கோடி முத்தம் என்ற அளவில் உள்ளது. இந்நிலையில், ஜூலை ஆகஸ்ட் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த ஞாயிறன்று கடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த … Read more

“ATM CARD”மோசடியை தடுக்க SBI புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது!

அண்மைக்காலமாக ஏடிஎம் மூலம் பணம் கொள்ளை அடிக்கப்படுவது நடந்து கொண்டிருக்கிறது.இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு சில உதவிக் குறிப்புகளை பகிர்ந்துள்ளது.மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற சில குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வெளியிட்டுள்ள பாதுகாப்பு குறிப்புகள்: 1.ஏடிஎம் கார்டை ஷாப்பிங் கடைகளில் ஸ்வைப் பண்ணும் போது,உங்கள் பாஸ்வேர்டை மறைத்து போட வேண்டும். 2.ஏடிஎம் கடவுச்சொல் மற்றும் ஏடிஎம் அட்டையை … Read more

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதி உதவியை பெற்றது

கொரோனா பரவலால் இந்தியாவில் நிதிபற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது.வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கிட 14 மாவட்டங்களுக்கு ரூ.6195 கோடியை மத்திய அரசு நேற்று விடுவித்தது. இன் நிதியானது 15 -ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி,14 மாவட்ட மாநிலங்களுக்கு ரூபாய் 6195 கோடியை ஆகஸ்ட் 11, 2020 மாத வருவாய் பற்றாக்குறை நிதிக்காக அன்று மத்திய அரசு அறிவித்தது. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இது கூடுதல் நிதி உதவியாக இருக்கும் என மத்திய அரசு … Read more

பெற்றோர்களின் கவனத்திற்கு:! தமிழகத்தில் “பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு”!

கொரோனாத் தொற்று காரணமாக 2020-2021- ஆம் கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் அரசு அறிவிப்பதற்கு முன்பே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும்,அதற்காக பெற்றோர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கபடுவதாகவும், புகார்கள் எழுந்த நிலையில் கடந்த வாரம்,அரசு,மாணவர் சேர்க்கைக்கான தேதியை அறிவிக்க அவரை தனியார் பள்ளி கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று தமிழக அரசால் எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தேதி குறித்து ஒரு முக்கிய … Read more

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா:? இதனை இந்தியா வாங்குகிறதா? WHO ஏற்றுக்கொண்டதா?

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து உலக நாடுகள் அனைத்தும் இந்த கொரோனவைரஸ்-க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பது குறித்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் ரஷ்யா தனது கொரோவிற்கான முதல் தடுப்பூசியை நேற்று பதிவு செய்ததுள்ளது. இந்தகுரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா? இதனை உலக சுகாதார மையம் ஏற்றுக் கொண்டதா?இந்த தடுப்பூசி இந்தியா வாங்க போகிறதா?பல்வேறு கேள்விக்கான பதில் இந்த தொகுப்பில் காணலாம். ரஷ்யாவின் தடுப்பூசி? ரஷ்யாவின் பிரசிடென்ட் புட்டின் வருகின்ற ஆகஸ்ட் 12 தேதி உலகத்தின் முதல் கொரோனா தடுப்பு … Read more

பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் போதைப்பொருள் கடத்தல்: வழியில் காரோடு கைது

  பெரம்பலூர் மாவட்ட பிஜேபி துணைத்தலைவர், மற்றும் OBC அணி மாநில செயற்குழு உறுப்பினரான லுவாங்கோ அடைக்கலராஜ் என்கிற மாணிக்கம், திருச்சி அருகே 2 கிலோ போதைப் பொருளான அபின் கடத்தியதற்காக, திருச்சி அருகே ஹூண்டாய் காரோடு பிடிபட்டார். அந்த போதைப் பொருளின் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் இருக்கும் என தெரயவந்துள்ளது. அண்மையில் ஜூன் 12ம் தேதி மாநிலத் தலைவர் முருகன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, கடத்தலில் கைதான … Read more

இஸ்லாம் மதத்தை அவதூறாக பேசியதால் எம்எல்ஏ வீடு சூறை:? வாகனங்கள் எரிப்பு? துப்பாக்கி சூடு?

இஸ்லாம் மதத்தை அவதூறாக பேசிய எம்எல்ஏ வீட்டின்மீது குண்டுகள் வீசியும் வாகனங்கள் எரித்தும் போராட்டம் நடந்து வருகின்றது. கர்நாடகாவின் புளிகேஷி நகர் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் உறவினர், நவீன் என்பவர் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் குறித்த அவதூறு கருத்தை ஒன்று ஷேர் செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்டோர் வடக்கு பெங்களூருவில் உள்ள,எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.மேலும் நவீனை கைது செய்ய வேண்டுமென்று போராட்டத்தில் இருந்தவர்கள் முழக்கம் எழுப்பினர்.அப்பொழுது திடீரென்று சீனிவாசமூர்த்தியின் வீட்டின் … Read more

இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! ஆசிரியையின் அசத்தலான ஐடியா!

இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! ஆசிரியையின் அசத்தலான ஐடியா! நாள் முழுக்க தொலைபேசியை கையில் வைத்துக் கொண்டு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவர் குளிர்சாதன பெட்டியின் தட்டை வைத்து பாடம் எடுப்பது இணையதளத்தில் பரவலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை மாணவர்களுக்கு எடுத்து வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் மிகவும் திக்கித் திணறி வருகின்றனர். இந்நிலையில் குளிர்சாதன பெட்டியின் தட்டை … Read more

கடைசி தடைக்கல்லையும் தகர்த்து எறிந்த உச்சநீதிமன்றம்! வரவேற்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கி உச்சநீதிமன்ற அளித்த விளக்கம் தெளிவானது மற்றும் வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியாவில் 2005-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கும் குடும்பச் சொத்துகளில் சம அளவு பங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களின் சொத்துரிமை தொடர்பான கடைசி தடைக்கல்லையும் தகர்த்து எறிந்துள்ள உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். இந்தியாவில் நீண்ட காலமாக மகளிருக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு … Read more