மத்திய அரசின் நிலையான எதிர்கால சேமிப்பு திட்டம்!  இது முன்னாடியே தெரியாம போச்சு!

மத்திய அரசின் சிறு சேமிப்பு திட்டமான தேசிய சேமிப்பு சான்றிதழ் என அழைக்கப்படும் NSC என்பது வங்கிகளின் மூலம் பாமர மக்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை நிலையான எதிர்கால சேமிப்பதற்கான சிறப்புத் திட்டம் ஆகும். வருமான வரிச் சட்டம் 80-சி பிரிவின் கீழ் இத்திட்டத்தில் குறைந்தது நான்கு ஆண்டுகளுக்கு நிலையான வருமானம் குறைக்கிறது. அண்மையில் அறிவித்த அறிக்கையின்படி ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இந்த ஆண்டின் காலாண்டு காலத்தில் தேசிய சேமிப்பு சான்றிதழ் 6.8% வருமானத்தை பெறலாம். … Read more

பாஜக மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று!

பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த கொரோனாவால் பொதுமக்கள் மட்டுமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பலரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி … Read more

இன்றைய பங்கு சந்தை நிலவரம்!!

தற்போதுவரை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 353.84 புள்ளிகளாக உயர்ந்து, 0.90 சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 39467.31 நிலை பெற்றது. மேலும் தேசிய குறியீட்டு குறியீட்டு எண்ணான நிப்டி 88.35 புள்ளிகளாக உயர்ந்து 0.76  சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 11647.60 நிலை பெற்றது. பங்குச்சந்தை தொடக்கத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இறுதியில் சற்று ஏற்றுத் உடனே முடிவு பெற்றது. இதனால் தாக்கத்திலிருந்து பங்குகளின் வர்த்தகம் கொஞ்சம் கொஞ்சமாக  பழைய … Read more

இந்தியாவிற்கு எதிராக திரும்பும் துருக்கி

சமீபகாலமாக துருக்கி இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவருவதாக தெரிகிறது. பாகிஸ்தானும் துருக்கியும் நெருங்கிய கூட்டாளிகளாக மாறுகின்றன. பாகிஸ்தானுக்கு வெடிமருந்துகள் மட்டுமல்லாது போர்க்கப்பல்களையும் கொடுத்து உதவுகிறது துருக்கி. இப்போது துருக்கி ஊடகங்கள் இந்தியாவிற்கு எதிரான சொற்றொடர்களை பயன்படுத்த தொடங்கியிருக்கின்றன. “இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்” என்ற சொற்றொடர்தான் அது. இந்த சொற்றொடரை பாகிஸ்தான் ஊடகங்கள் தான் எப்போது பயன்படுத்தும். இந்த சொற்றொடரை முன்னமே ஒருமுறை  பாகிஸ்தான் அழுத்தத்தினால் துருக்கி அரசினால நடத்தப்படும் அனடோலு என்ற நீயுஸ் ஏஜென்ஸி பயன்படுத்திய … Read more

 டுடே பங்கு சந்தை நிலவரம்!!

தற்போதுவரை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 230.04 புள்ளிகளாக உயர்ந்து, 0.59 சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 39073.92  நிலை பெற்றது. மேலும் தேசிய குறியீட்டு குறியீட்டு எண்ணான நிப்டி 77.35 புள்ளிகளாக உயர்ந்து 0.67  சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 11549.60 நிலை பெற்றது. இந்த படத்தின் தொடக்கத்தில் இருந்தே பங்குச் சந்தையின் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போன்ற உணர்வை கொடுத்துள்ளது. அந்த அளவில்   பங்குசந்தையில் பங்குகளின் மதிப்பு … Read more

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகள்: அரசாணை வெளியீடு..!! தமிழக அரசு!!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. ஹைட்ரா கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களினால் வேளாண் நிலங்கள் நாசமாவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக … Read more

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெஞ்சுவலியால் இன்று காலமானார்!!

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நயினா முகமது (வயது 73) நெஞ்சுவலியால் இன்று காலை காலமானார். தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த நயினா முகமது, 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டு திமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் விரக்தியில் இருந்த அவர், 2004-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து அதிமுகவின் மாவட்ட சிறுபான்மை … Read more

அஷ்டமி தினத்தன்று காலபைரவரை இப்படி வணங்குங்கள்! அவர் அள்ளித் தரும் வரங்களைப் பாருங்கள்!

நவக்கிரகங்களால் உண்டாகக் கூடிய நாகதோஷம், காலசர்ப தோஷம் போன்ற தோஷங்களில் இருந்து நீக்கி இன்பத்தை தரவல்ல மகா சக்தி வாய்ந்த மந்திரம். பைரவர் காயத்ரி மந்திரம்: “ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”   “ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்” .   பைரவரை அஷ்டமி தினத்தன்று பைரவருக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 முறை முதல்1008 முறை வரை துதித்து வணங்குபவர்களுக்கு பணம் பொருள் … Read more

பங்குச்சந்தையில் டாப் 10 லிஸ்டில் உள்ள நிறுவனங்கள்!!

பங்குச்சந்தையில் டாப் 10 லிஸ்டில் உள்ள பங்குகளின் மதிப்பு ரூ.67,622 கோடி வரலாறு காணாத உச்சத்தை பெற்றுள்ளது. இந்த டாப் 10  வரிசையில் ரிலையன்ஸ், டிசிஎஸ், எச்டிஎப்சி பேங்க், ஹெச்யூஎல், இன்போசிஸ், எச்டிஎப்சி, பார்த்தி ஏர்டெல்,  கொடக் பங்க், ஐசிஐசி பேங்க், ஐடிசி போன்ற நிறுவனங்கள் மதிப்புமிக்க பங்குச்சந்தை பட்டியலில் உள்ளது. கொரோனா  பாதிப்பினால் பங்குச்சந்தையை ஆட்டம்  கண்ட நிலையில்  தற்போது பங்கு வர்த்தக முதலீட்டாளர்களின் வயிற்றில் பால் வார்த்தது  போல பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி … Read more

வரும் காலங்களில் அமோக விற்பனை ஆகும்!!!

கொரோனா தாக்கத்தால் பெரும் சரிவை கண்ட வாகன உற்பத்தியாளர்கள் தற்போது பண்டிகை காலம் வருவதால்  கார், பைக் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கும் என்று வாகன  உற்பத்தி நிறுவனங்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனால் மாருதி சுசுகி, ஹோண்டா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் எதிர்காலத்தில் பல்வேறு வாகனங்களுக்கான தேவை அதிகரித்து அவற்றின் விற்பனை சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளனர். ஏனென்றால் கடந்த மே மாதத்தில் இருந்து ஜூன் வரையிலான இடைப்பட்ட காலத்தில் விற்பனை படிப்படியாக … Read more