கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்ததால் உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்ந்தன. எனவே கொரோனா பரவலை கட்டுபடுத்த உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடிய, கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. இருப்பினும், கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாற்றம் அடைந்து தனது பரவும் திறனை அவ்வப்போது மாற்றியமைத்து கொண்டே … Read more

உக்ரைன் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே நடந்து வரும் போருக்கு நடுவே போலந்துக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர்!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி திடீரென்று போர் தொடுத்தது.உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா இந்தப் போரை தொடுத்திருக்கிறது. அதாவது தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைந்து விட்டால் தனக்கு பாதிப்பு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் ரஷ்யா இந்த தாக்குதலை தொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.இதற்கிடையில் சீனா திடீரென்று ரஷ்யாவின் பக்கம் சாயத் தொடங்கியிருக்கிறது … Read more

உக்ரைனின் அண்டை நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்! ரஷியா மீது போர் தொடுக்க திட்டமா?

உக்ரைனின் அண்டை நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்! ரஷியா மீது போர் தொடுக்க திட்டமா? உக்ரைன் மீதான ரஷியா நடத்தி வரும் தாக்குதல் இன்று 26-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தொடுத்துள்ள போரின் காரணமாக இதுவரை உக்ரைனிய மக்கள் 34 லட்சம் பேர் உக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக கைவிட உலக நாடுகள் பல வலியுறுத்தியும், … Read more

அதிகரித்து வரும் கொரோனா! நிபுணர்கள் அளித்துள்ள பதில்!!

அதிகரித்து வரும் கொரோனா! நிபுணர்கள் அளித்துள்ள பதில்!! இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவலின் பாதிப்பு குறைந்துகொண்டு வருகிறது. இதனால் நாட்டில் பரவி வந்த கொரோனாவின் மூன்றாம் அலை முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய … Read more

உலகம் முழுவதும் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40 கோடியை கடந்தது!

கடந்த 2019ஆம் ஆண் பெண் சீனாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட நோய் தோற்று பரவல் தற்சமயம் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடுமையான கோபத்திலிருந்து வருகின்றன. முதலில் இந்த நோயில் சிக்கி தவித்த சீனா தற்சமயம் அந்த நோய் தொற்றிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு விட்டது. மேலும் தன்னுடைய சரிந்த பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்தி விட்டது மேலும் … Read more

ரஷ்யாவை காக்கா பிடிக்கும் சீனா! இந்தியாவிற்கு செக் வைக்க திட்டமா?

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.இதனை தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது.இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். ஆனால் ரஷ்யாவின் தொடக்ககால நண்பராக இருந்து வரும் இந்தியா மட்டும் இது தொடர்பாக எந்தவிதமான கண்டனங்களையும் பதிவு செய்யவில்லை. மாறாக பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி … Read more

பாகிஸ்தானில் வலுக்கும் அரசியல் பிரச்னை.. எதிர்க்கட்சிகளின் புதிய அவதாரம் ..

இஸ்லாமாபாத்: தேசிய சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) அரசாங்கத்தில் ஆழமான பிளவு, அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் எதிர்க்கட்சிகளும் தெருக்களில் இறங்கியதால் பாகிஸ்தானில் போராட்டங்களை ஊடகம் தூண்டியுள்ளது. MNA மாலிக் அஹ்மத் ஹசன் தேஹரின் எதிர்ப்பை எதிர்த்து PTI ஆதரவாளர்கள் அவரது வீட்டிற்கு வெளியே கூடியிருந்த நிலையில், எதிர்க்கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்லின் (JUI-F) தொழிலாளர்கள் மற்றொரு PTI அதிருப்தியாளரான நூர் ஆலம் கானின் வீட்டிற்கு வெளியே பேரணி நடத்தினர். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவு … Read more

ரஷியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!!

ரஷியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!! உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் மூன்று வாரங்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷியா தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் மரியுபோல் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷியா தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் இந்த சூழலில் இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தையும் தொடர்ந்து … Read more

கொரோனாவின் அடுத்த அலை! ஆய்வில் தகவல்!!

கொரோனாவின் அடுத்த அலை! ஆய்வில் தகவல்!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பிறகு உலகின் பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வந்தது. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. அதன்பின் அது கட்டுக்குள் வரத் தொடங்கியது. அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் அதன் உருமாறிய வைரசான டெல்டா வகை கொரோனா நாட்டில் மிக வேகமாக … Read more

ரஷ்யா உக்ரைன் போருக்கிடையே பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார் ரஷ்ய அதிபர் புடின்!

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24ஆம் தேதி திடீரென்று போர் தொடுத்தது இதற்கு காரணம் உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்ததால் தான் என்று தெரிவிக்கப்படுகிறது.கடந்த 24 நாட்களை தாண்டி போர் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. உக்ரைன் அதிகாரம் செலுத்திவந்த கிரிமியாவை போர் மூலமாக ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதன் 8வது வருட நிறைவை குறிக்கும் விதத்தில் இந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பொதுக்கூட்டம் நடந்த மைதானம் … Read more