உளவு பார்த்த ரஷ்ய அதிகாரிகள்? 50 தூதரக அதிகாரிகளை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றிய ஜோ பைடன்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 10 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனை நிறுத்துமாறு உலக நாடுகள் அனைத்தும் பலமுறை ரஷ்யாவிற்கு கோரிக்கை வைத்தும் ரஷ்ய அரசு அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது மேலும் அந்த நாட்டின் பல முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றி இருக்கின்றது . மேலும் உக்ரைன் நாட்டின் தலைநகர் கியூவை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் … Read more

உலகளவில் நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 30 கோடியை கடந்தது!

கடந்த 2019 ஆம் வருடம் சீன நாட்டின் வூகான் நகரில் தோன்றியதுதான் கொரோனா வைரஸ்.முதலில் அங்கே தோன்றிய இந்த நோய்த்தொற்று பரவல் சீனாவில் மிகப்பெரிய கோரத்தாண்டவத்தை ஆடத்தொடங்கியது. இதனால் அந்த நாடு மிகப் பெரிய இக்கட்டான சூழ்நிலையை சந்தித்தது. பின்பு சுதாரித்துக் கொண்ட சீனா மெல்ல, மெல்ல, அந்த நோய்தொற்று பிறவியில் இருந்து தன்னை மீட்டெடுத்து கொண்டது. ஆனால் இந்த நோய்த் தொற்று பரவலை பரவ செய்தது சீனாதான் என்று பலரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். அதுதான் … Read more

மன்னிக்க மாட்டோம். மறக்கவும் மாட்டோம்: -உக்ரைன் அதிபர்

மன்னிக்க மாட்டோம். மறக்கவும் மாட்டோம்: -உக்ரைன் அதிபர் இன்று 12-வது நாளாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. ரஷிய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பல உலக நாடுகள் உக்ரைன் மீதான இந்த போரை நிறுத்தும்படி தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், ரஷியா அதை கேட்காமல் உக்ரைன் மீது … Read more

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நிறுத்தத்திற்கான காரணம் இது மட்டும்தான்! ரஷிய ராணுவம் விளக்கம்!!

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நிறுத்தத்திற்கான காரணம் இது மட்டும்தான்! ரஷிய ராணுவம் விளக்கம்!! உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 24-ந் தேதி போர் தொடங்கியது ரஷ்யா. இன்று 12-வது நாளாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. போர் ஆரம்பித்த சமயத்தில், அங்குச் சிக்கியுள்ளவர்கள் அண்டை நாடுகள் வழியாகத் தாயகம் அழைத்து வரப்பட்டனர். … Read more

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததிலிருந்து இன்றுவரை 10 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததிலிருந்து இன்றுவரை 10 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை! உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து, இன்று 12-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் நாட்டின் இரண்டு அணுமின் நிலையங்களையும், முக்கிய நகரங்களையும் ரஷியா கைபற்றியுள்ளது. உக்ரைனில் நேற்று 11-வது நாளாக ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் … Read more

இதுதான் சரியான தருணம் உடனடியாக வெளியேறுங்கள்! ரஷியா அதிரடி!!

இதுதான் சரியான தருணம் உடனடியாக வெளியேறுங்கள்! ரஷியா அதிரடி!! உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இன்று பத்தாவது நாளாகத் தொடர்ந்தது. உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வந்தது. இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் பாதுகாப்பாக வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. போர் ஆரம்பித்த நேரத்தில் இந்திய மாணவர்கள் உட்பட சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு இருந்தார்கள் எனத் … Read more

திடீரென்று போரை நிறுத்திய ரஷ்யா! பின்னணியின் திட்டம் என்ன?

Russia suddenly stopped the war! What is the background plan?

திடீரென்று போரை நிறுத்திய ரஷ்யா! பின்னணியின் திட்டம் என்ன? ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே ஒன்பது நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் வாழும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி உக்ரைன் … Read more

உக்ரைன் மீதான போர் எதிரொலி! ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சரிவு!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களாக தொடர் யுத்தம் நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். அதோடு உலகின் பல்வேறு நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதார தடையை விதித்திருக்கிறது. மேலும் அமெரிக்காவை இந்தியாவின் மீதும் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க செனட் சபை நிர்பந்தம் செய்துவருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து வருகிறார். … Read more

உக்ரைன் மீது தொடர்ந்து பத்தாவது நாளாக போர் தொடுத்து வரும் ரஷியா!

உக்ரைன் மீது தொடர்ந்து பத்தாவது நாளாக போர் தொடுத்து வரும் ரஷியா! உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந் தேதி போர் தொடங்கியது. பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்கவில்லை. தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதை கண்டித்து … Read more

சரணடைந்த ரஷ்ய வீரரை தாயுள்ளத்தோடு உபசரித்த உக்ரைனிய பெண்கள்!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கடந்த 24ஆம் தேதி முதல் ரஷ்யா உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. அதற்கு முன்பாகவே ரஷ்யா தன்னுடைய படைகளை உக்ரைன் நாட்டு எல்லையில் குவித்தது. இதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது மேலும் ஐநா சபை, இந்தியா, உள்ளிட்ட நாடுகளும் தயவுசெய்து பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணுங்கள் என்று கோரிக்கை வைத்தது.ஆனாலும் இதனை ரஷ்யா ஏற்கவில்லை. இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக … Read more