ரஷ்யாவை கதறவிடும் நோய் தொற்று பாதிப்பு!

உலகளவில் நோய்த்தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியாவும், 3வது இடத்தில் பிரேசிலுமிருக்கின்றன இதுவரையில் உலகளவில் 40.24 கோடிக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ரஷ்யாவில் நோய்த்தொற்று பரவல் மற்றும் புதிய வகை நோய் த்தொற்று பரவலால் நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், அந்த நாட்டு சுகாதாரத் துறை சார்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,53,103 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலமாக … Read more

ஜப்பானில் பரபரப்பு! இளவரசிக்கு ஏற்பட்ட நோய் தொற்று பாதிப்பு!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் பல நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கின்றன அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை கதறவிடட கொரோனா ஜப்பான் நாட்டின் அரச குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. ஜப்பான் நாட்டின் இளவரசி யாகோ இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது சென்ற 2 நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு நோய்த்தொற்று சற்று தீவிரமாக உள்ளதால் … Read more

மக்களே இவைகளிடமிருந்து விலகி இருங்கள்! இந்த விலங்குகளுக்கு ஒமைக்ரான் உறுதி!

People stay away from these! These animals are guaranteed to be omega!

மக்களே இவைகளிடமிருந்து விலகி இருங்கள்! இந்த விலங்குகளுக்கு ஒமைக்ரான் உறுதி! கொரோனா தொற்றானது வருடந்தோறும் அதன் புது பரிமாற்றத்தை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. பலவித கட்டுப்பாடுகளை அமல் படுத்தியும், தடுப்பூசி நடைமுறைக்குக் கொண்டு வந்தும் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. முதலில் கொரோனாவாக இருந்தது ,பின்பு டெல்டா ,டெல்டா ப்லெஸ் ஆக மாறியது. அதனையடுத்து ஓமைகிரான் மற்றும் ஏ பிளஸ் வகை தொற்றாக மாற்றமடைந்துள்ளது. இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக டெல் மைக்ரான் சில இடங்களில் பரவி வருகிறது.இந்த தொற்று … Read more

இவர்களுக்கெல்லாம் பாராசிட்டமால் மாத்திரை ஆபத்தாம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்துள்ளதாக ஆய்வின் மூலமாக வெளிவந்திருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பாராசிட்டமால் மாத்திரை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு பாராசிட்டமால் மாத்திரை வழங்கி பரிசோதனை செய்ததில் ரத்த அழுத்தம் குறைந்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை வருவதற்கான அபாயம் அதிகரித்திருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நோய்த்தொற்றின் 3 … Read more

ஒமைக்ரான் எதிரொலி! சீனாவில் இதற்கு தடை அவதியில் மக்கள்!

உலக நாடுகளுக்கு நோய்த் தொற்று பரவ முக்கிய காரணமாக, இருந்த சீனா நோய்த்தொற்று விவகாரத்தில் சகிப்புத் தன்மையே அற்ற ஒரு நிலையைக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் காரணமாக, சீனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கின்ற செய்ஸ் நகரில் சென்ற சனிக்கிழமை முதல் திடீரென்று நோய் தொற்று பரவல் அதிகமாக பரவ தொடங்கியது. புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் … Read more

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த குடிமக்கள்! கனடாவில் பரபரப்பு!

கனடா நாட்டில் எல்லையை தாண்டி செல்லும் லாரி ஓட்டுனர்கள் கட்டாயமாக நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் சுதந்திர அணிவகுப்பு என்ற பெயரில் லாரிகளுடன் ஓட்டுநர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். ஒரு வாரத்திற்கு மேலாக நடந்து வரும் லாரி ஓட்டுநர்களின் போராட்டம் காரணமாக, ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கனடாவில் லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது இந்த … Read more

இனி இதற்கு ஆதார் கட்டாயம் இல்லை! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

இனி இதற்கு ஆதார் கட்டாயம் இல்லை! உச்சநீதிமன்றம் உத்தரவு!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில், முதன்முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன் பிறகு, உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியது. இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல், அதன் தாக்கத்தால் உலகின் பல்வேறு நாடுகள் நிலைகுலைந்து போயின. இதனால், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். பலக்கட்ட ஆய்வுக்கு பிறகு, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு,  அனைத்து … Read more

உலக நாடுகளின் பணத்தை கொள்ளையடிக்கும் வடகொரியா! ஐ.நா. சபை கடுமையான குற்றச்சாட்டு!

ஐநா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மீறும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடகொரியா 7முறை ஏவுகணை சோதனையை நடத்தி அதிர வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை மற்றும் நோய்த் தொற்று கட்டுப்பாடுகளின் எதிரொலியின் காரணமாக, வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்த போதும் கூட அந்த நாடு ஏவுகணை சோதனையில் கவனம் செலுத்துவது வியப்பாகவேயிருக்கிறது என தெரிவிக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில், வடகொரியா பல … Read more

ரஷ்யாவுக்கு செல்லும் பாகிஸ்தான் பிரதமர்! திட்டம் என்ன?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த மாத இறுதியில் ரஷ்யாவிற்கு பயணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், இந்த சுற்றுப் பயணத்தின் போது அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அவர்களை நேரில் சந்தித்து இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் விதமாக ஆலோசனை நடத்துவார் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த சந்திப்பு நடைபெற்றால் கடந்த 20 வருடங்களில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ரஷ்ய அதிபர் புட்டினை … Read more

அனைத்து வைரஸ்களுக்கும் ஒரே தடுப்பூசி!

அனைத்து வைரஸ்களுக்கும் ஒரே தடுப்பூசி! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில், முதன்முதலாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ் அதன் பிறகு, உலகநாடுகள் பலவற்றிலும் இதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. அதிலும் குறிப்பாக, இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்த கொரோனாவின் தாக்கத்தால் நிலைகுலைந்து போயின. எனவே, இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் முழுவதும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக, பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று … Read more