தோண்ட தோண்ட பிணங்கள் 8,000 ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை! 

தோண்ட தோண்ட பிணங்கள் 8,000 ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!  துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 7900 ஆக உயர்ந்துள்ளது. எங்கு தோன்றினாலும் பிணங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி இடிந்து தரைமட்டமாயின. இரு நாடுகளின் எல்லைகளும் பயங்கர அழிவை சந்தித்துள்ளன. அங்கிருந்த ஆயிரக்கணக்கான … Read more

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! இந்த வீரர் விலகலா? வெளிவந்த தகவல் 

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! இந்த வீரர் விலகலா? வெளிவந்த தகவல்  இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் விலகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி மராட்டியத்தில் உள்ள நாக்பூர் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. உலக … Read more

மீண்டும் மீண்டும் ஏற்பட்ட நில அதிர்வுகள் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம்! 

மீண்டும் மீண்டும் ஏற்பட்ட நில அதிர்வுகள் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம்!  துருக்கியின் மத்திய பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்படும் நில அதிர்வுகளால் மேலும் உயிர்பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தென்கிழக்கு துருக்கியில் நேற்று அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5000 மக்கள் உயிரிழந்தனர். அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்ததால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்தது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 … Read more

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி சிரியா- 4300 பேர் பரிதாப பலி!!

Earthquake melts Turkey, Syria - 4300 people died!!

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி சிரியா- 4300 பேர் பரிதாப பலி!! துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்துள்ளது. சாலைகளிலும், தெருவோரங்களிலும் மக்கள் பீதியோடு சோகமாக அமர்ந்திருக்கின்றனர். துருக்கி நாட்டின் காஜியான்தெப் நகரில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நகர் பகுதியிலிருந்து 33 கிமீ தொலைவில், 18 கி மீ ஆழத்தில் ஏற்பட்ட … Read more

சிதைந்து போன துருக்கி மற்றும் சிரியா இந்திய மீட்பு படைகள் கிளம்பின! 

சிதைந்து போன துருக்கி மற்றும் சிரியா இந்திய மீட்பு படைகள் கிளம்பின!  துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதிகள் மிகவும் சிதைந்து போய் உள்ளன. துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 1939 ஆம் ஆண்டுக்கு பின் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது. மேலும் அதிகாலை ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிர்பலி எண்ணிக்கை 4000ஐ தாண்டி உள்ளது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் … Read more

துருக்கி- சிரியா பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 2300ஐ தாண்டிய கொடூரம்! 

துருக்கி- சிரியா பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 2300ஐ தாண்டிய கொடூரம்!  துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2000ஐ தாண்டியது. துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நாட்டின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் தாக்கியது. கடந்த 100 ஆண்டுகளில் இந்த பகுதியில் … Read more

அதிகாலை பயங்கரம் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!  நூற்றுக்கணக்கான பேர் தூக்கத்திலேயே பலியான பரிதாபம்! 

அதிகாலை பயங்கரம் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!  நூற்றுக்கணக்கான பேர் தூக்கத்திலேயே பலியான பரிதாபம்!  துருக்கி நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் அதிர்ந்து இடிந்து விழுந்தது. துருக்கி சிரியா எல்லையில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் 500 பேருக்கு மேல் பலியானதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது. துருக்கி, மற்றும் … Read more

நடுக்கடலில் கவிழ்ந்த படகு அகதிகளாக வந்த மக்களுக்கு நேர்ந்த சோகம்!

நடுக்கடலில் கவிழ்ந்த படகு  அகதிகளாக வந்த மக்களுக்கு நேர்ந்த கொடூரம்!  அகதிகளாக வந்த மக்களின் படகு கவிழ்ந்ததில் நான்கு பேர் பலியாகினர். கிரீஸின் அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான், ஆப்ரிக்கா, ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக குடியேறி வருகின்றனர். இதற்காக இவர்கள் சட்ட விரோதமாக ஆபத்தான கடல் வழி பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது … Read more

ஐபிஎல் போட்டியில் இவர் விளையாட வேண்டும் – முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா 

ஐபிஎல் போட்டியில் இவர் விளையாட வேண்டும் – முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா  இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் விளையாட வேண்டும் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொடரில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் … Read more

இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பு இவர்தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து!

இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பு இவர்தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து! இந்தியா அணியில் பேட்டிங் சிறந்த வீரர் பற்றி கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டி 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 9- ஆம் தேதி நாக்பூரில் நடக்க இருக்கிறது இந்திய அணிக்கு … Read more