வெளிநாட்டு இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! நீங்களும் யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்யலாம்!

Happy news issued by RBI for overseas Indians! You too can transact with UPI!

வெளிநாட்டு இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! நீங்களும் யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்யலாம்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் அவரவர்களின் தேவைகளை  வீட்டில் இருந்த படியே பூர்த்தி செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டுகளில் இருந்து அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலமாகவே பெற்றுகொள்ளும் வசதி வந்துவிட்டது,அதில் காய்கறிகள்,மளிகை பொருட்கள்,உணவு,ஆடைகள் என அனைத்தும் அடங்கும்.மேலும் இதுமட்டுமின்றி ஒருவருடைய வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணிக்கில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதற்கென பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் … Read more

இந்தியாவின் இந்த இருமல் மருந்தை பயன்படுத்தாதீர்! உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை! 

இந்தியாவின் இந்த இருமல் மருந்தை பயன்படுத்தாதீர்! உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை!  இந்தியாவின் நொய்டாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு இருமல் மருந்துகளில் குறைபாடு இருப்பதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகள் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக் நிறுவனத்தின் டோக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால் உயிரிழந்து விட்டதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியது. மேலும் மருந்தை … Read more

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கோதுமை மாவு ரூ 1500 க்கு விற்பனை! 

Shocking news for housewives! Selling wheat flour for Rs 1500!

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கோதுமை மாவு ரூ 1500 க்கு விற்பனை! பாகிஸ்தான் அரசானது கடன் மேல் கடன் பெற்று கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. நிதி பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஏற்பட்டதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றது.அதனால் மக்கள் ஆபத்தை உணராமல் உறுதியான பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை நிரப்பி செல்கின்றனர்.மேலும் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ஒரு சிலிண்டர் … Read more

டாஸ் வென்ற இலங்கை அணி! பந்து வீச்சு தேர்வு!

டாஸ் வென்ற இலங்கை அணி! பந்து வீச்சு தேர்வு! இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் தொடர் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் தொடர் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியது.  … Read more

40 ஆயிரம் அடி உயரத்தில் உயிருக்கு போராடிய நபர்! மரணத்துடன் போராடி காப்பாற்றிய மருத்துவர்! 

40 ஆயிரம் அடி உயரத்தில் உயிருக்கு போராடிய நபர்! மரணத்துடன் போராடி காப்பாற்றிய மருத்துவர்! நடுவானில் விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய லண்டன் வாழ் இந்திய மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் விஸ்வராஜ் விமலா. இவர் லண்டனில் உள்ள பர்மிங்காம் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதனையடுத்து தனது சொந்த ஊருக்கு வருவதற்காக விஸ்வராஜ் தனது தாயாருடன் இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து ஏர் … Read more

இந்த வயது வரை உள்ளவர்களுக்கு கணித பாடம் கட்டாயம்! புதிய சட்டம் கொண்டுவரப்படும்!

Mathematics is compulsory for children up to this age! A new law will be introduced!

இந்த வயது வரை உள்ளவர்களுக்கு கணித பாடம் கட்டாயம்! புதிய சட்டம் கொண்டுவரப்படும்! இங்கிலாந்து பிரதமாரான ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தான்.இவர் பதவி ஏற்றத்தில் இருந்து முதன் முறையாக புத்தாண்டு அன்று தான் நட்டு மக்களிடையே உரையாற்றினார்.அப்போது இவர் கூறுகையில் கடந்த ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதளவு பாதிப்பை ஏற்படுத்தியது.அதில் இருந்து தற்போது கடந்த 2022 ஆம் ஆண்டு முதலில் இருந்துதான் மக்கள் மீண்டு வருகின்றானர். ஆனால் சீனாவில் … Read more

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு வெளியிட்ட சலுகை!

Happy news for wine lovers! Offer issued by the government!

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு வெளியிட்ட சலுகை! துபையைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிவிப்பில் துபாயில் மதுபானங்களின் மீது 30 சதவிகிதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.இவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவது வழக்கம் தான். அதனால் அவர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பொதுவாக துபாய் எண்ணெய் எடுப்பதை மட்டும் நம்பியுள்ளது ஆனால் அதற்கு அடுத்ததாக சுற்றுலாவை தான் … Read more

உலக கோப்பையை ரோகித் கோலியால் மட்டும் வெல்ல முடியாது! முன்னாள் கேப்டன் கடும் தாக்குதல்!

உலக கோப்பையை ரோகித் கோலியால் மட்டும் வெல்ல முடியாது! முன்னாள் கேப்டன் கடும் தாக்குதல்! இந்தியாவில் ஐசிசி 50 ஓவர் இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. ஐசிசி தொடர் 50 ஓவர் 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.  இந்த போட்டியில் மூன்றாவது முறையாக உலக கோப்பையை இந்தியா வெல்லுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 2011 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை தோனி வென்றது … Read more