அவரின் கிரிக்கெட் முடிவு  வருத்தமனதாக இருக்கலாம்!! இந்திய அணி வீரர் தினேஷ் கருத்து!

His cricket decision may be sad!! Indian team player Dinesh's comment!

அவரின் கிரிக்கெட் முடிவு  வருத்தமனதாக இருக்கலாம்!! இந்திய அணி வீரர் தினேஷ் கருத்து! இலங்கைக்கு எதிரான தொடரில் ஷிகர் தவானின் முடிவு சோகமானதாக இருக்கலாம் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசத்தில் விளையாடி வருகிறது.முதல் இரண்டு போட்டிகள் மிர்பூரில் நடந்தது. இதில் முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்திலும் வங்காள தேச அணி … Read more

அதிரடி இஷான் கிஷன்! இரட்டை சதம் அடித்து உலக சாதனை!!!

Action Ishan Kishan! World record by scoring a double century!!!

அதிரடி இஷான் கிஷன்! இரட்டை சதம் அடித்து உலக சாதனை!!! வங்காள தேசத்தில் நடக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்து உலக சாதனை இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் மிர்பூரில் நடந்தன. முதலாவது போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்திலும் வங்காளதேசம் திரில் வெற்றியை பெற்று இந்தியாவுக்கு … Read more

சச்சினுக்கு பிறகு  இவரின் ஆட்டம் பார்க்கவே மிகவும்  ஆர்வம்! முன்னாள் வீரரின் கருத்து!!

After Sachin, I am very interested to see his game! Ex-Player's Opinion!!

சச்சினுக்கு பிறகு  இவரின் ஆட்டம் பார்க்கவே மிகவும்  ஆர்வம்! முன்னாள் வீரரின் கருத்து!! இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரானின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். மும்பையை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். இவர் 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடியவர். தற்போது 73 வயது ஆகும் மூத்த வீரரான கவாஸ்கர் 1971 முதல் 1987 வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 125 டெஸ்ட் போட்டிகளில் … Read more

ஆறுதல் வெற்றி  கிடைக்குமா? மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!!

Will there be a consolation win? Third ODI Cricket Match!!

ஆறுதல் வெற்றி  கிடைக்குமா? மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!! சட்டோக்ராமில் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. 2 ஒருநாள் போட்டி வங்காளதேசத்தின் மிர்பூரில் நடந்தது. முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில்  வென்ற நிலையில் மிர்பூரில் நடந்த 2- வது ஒருநாள் போட்டியிலும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசமே வென்று … Read more

கபடி போட்டி! தபங் டெல்லி அணி தகுதி!!

Kabaddi match! Dabang Delhi team qualified!!

கபடி போட்டி! தபங் டெல்லி அணி தகுதி!! ஐதராபாத்தில் நடக்கும்  புரோகபடி லீக் போட்டியில் தபங் டெல்லி அணி ஆறாவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. புரோ கபடி லீக் போட்டியின் 9-வது சீசன் விறுவிறுப்பாக பெங்களூரில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி தற்போது  ஐதராபாத்தில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிந்த உடன் பிளே-ஆப் சுற்று   தொடங்க … Read more

அடுத்த கொடுமை.. மைதானத்தில் பொதுவெளியில் அரங்கேறிய பயங்கரம்! தாலிபன்கள் அராஜகம்?

அடுத்த கொடுமை.. மைதானத்தில் பொதுவெளியில் அரங்கேறிய பயங்கரம்! தாலிபன்கள் அராஜகம்? ஆப்கன்: தாலிபன்களின் நாளுக்கு நாள் பெருகிவரும் அராஜகங்களை கண்டு, உலக மக்கள் அதிர்ந்து உள்ளனர். இன்றும்கூட ஒரு கொடூரத்தை தாலிபன்கள் நடத்தி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், அங்குள்ள பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. பள்ளிக்கூடங்களே திறக்காமல் உள்ளன. பல்கலை கல்வி நிலையங்களில், ஆண்களுடன் ஒன்றாக உட்கார்ந்து கல்வி கற்க அனுமதி கிடையாது. பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளன. பெண் … Read more

2023-ல் ஏலியன்கள் தாக்குதல் நடத்துமா ? பாபா வாங்காவின் அதிர்ச்சிகரமான கணிப்புகள் !

2023ம் ஆண்டின் 12 மாதங்களிலும் உலகம் பல பேரழிவுகளை சந்திக்கபோவதாக பாபா வாங்கா கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாபா வங்கா பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும் இவரது கணிப்புகள் மக்களை பீதியடைய செய்யும், இவர் ஒரு பிரபலமான கண்பார்வையற்ற பல்கேரிய ஆன்மீகவாதி ஆவார். உலகில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் இடர்பாடுகள், நல்ல விஷயம் என அனைத்தையும் கணித்து கூறியுள்ளார், இவரது பெரும்பாலான கணிப்புகள் இதுவரை உண்மையாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தாக்குதல்கள், பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் டிரம்ப் … Read more

2024 ஆம் ஆண்டு முதல் கஞ்சா பயன்படுத்த அனுமதி! அரசின் புதிய சட்ட வரையறை அமல்!

Cannabis to be used from 2024! Government's new legal definition!

2024 ஆம் ஆண்டு முதல் கஞ்சா பயன்படுத்த அனுமதி! அரசின் புதிய சட்ட வரையறை அமல்! பல நாடுகளிலும் மது மற்றும் போதை பொருட்களை உபயோகிக்க தடை விதித்து வரும் நிலையில் தற்போது ஜெர்மனியில் கஞ்சா பயன்படுத்த சட்ட மசோதாவை இயற்ற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் இதற்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்று கூறி வருகின்றனர். இந்தியா உட்பட பல நாடுகளும் கஞ்சாவிற்கு எதிர்ப்பு தான் தெரிவித்து வருகின்றது. … Read more

ஹசன் மிராஸ் புதிய சாதனை!வங்காளதேசம் திரில் வெற்றி!!

Hasan Miraz's new achievement!Bangladesh's thrilling win!!

ஹசன் மிராஸ் புதிய சாதனை!வங்காளதேசம் திரில் வெற்றி!! இந்தியா-வங்காளதேசம் இடையேயான 2-வது  ஒருநாள் போட்டியானது ஹசன் மிராஸ் சதத்துடன் வங்காளதேசம் வெற்றிப்பெற்றது. இந்தியா வங்காளதேசத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் மிர்பூரில் விளையாடி வருகிறது.இதில் முதலாவது போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி மிர்பூரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் இந்திய பௌலர்களின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் திணறியதால் முதல் 6 விக்கெட்டுகள் சரசரவென சரிந்தது. தள்ளாடிய வங்காளதேசத்தை 7 வது விக்கெட்டுக்கு கரம் கோர்த்து  சேர்ந்த ஆல்-ரவுண்டர்கள் மக்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ் சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர். 7வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்த நிலையில் உமர் மாலிக் பந்து வீச்சில் மக்முதுல்லா 77  ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முந்தைய ஆட்ட ஹீரோவான ஹசன் இந்த ஆட்டத்திலும் கலக்கினார்.பவுண்டரிகள்,சிக்சர்களாக விளாசினார். 8-வது விக்கெட்டுக்கு ஹசனுடன் … Read more

 வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம்! ஒரு நாள் தொடரை வெல்லுமா இந்தியா? 

Will India win the one day series!!

வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம்! ஒரு நாள் தொடரை வெல்லுமா இந்தியா?   இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும்  2 டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 3 ஒருநாள் போட்டிகளில் முதலாவது போட்டி மிர்பூரில் நடந்தது. இதில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. 2-வது போட்டி இன்று புதன்கிழமை நடக்கிறது. முதலாவது போட்டியில் ஆடுகளத்திற்கு ஏற்றவாறு இந்திய வீரர்கள் தங்களது ஆட்ட முறையை மாற்றி கொள்ளாததால் தோல்வியை தழுவ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே இன்று … Read more