மின் இணைப்பு வழங்க இவ்வளவு லஞ்சம் கொடு!! கேட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

Give so much bribe to provide electricity connection!! Action decision given by the court to the official!!

மின் இணைப்பு வழங்க இவ்வளவு லஞ்சம் கொடு!! கேட்ட அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!! மின் இணைப்பு பெறுவதற்காக ரூபாய் 4000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் அடுத்த கன்னடபாளையம் அஸ்வினி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன ராவ்.  அயப்பாக்கம் பவானி நகர் எம்.ஜி.ஆர் தெருவில் அவருக்கு  உரிமையான இடம் ஒன்றிற்கு  மின் இணைப்பு வழங்க வேண்டி அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில்அதற்குரிய  … Read more

தொடர்ந்து உச்சத்தில் ஏறிவரும் தங்கம் விலை இன்றும் அதிகரிப்பு!! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!!

The price of gold which continues to climb to the top continues to increase today!! Shocked public!!

தொடர்ந்து உச்சத்தில் ஏறிவரும் தங்கம் விலை இன்றும் அதிகரிப்பு!! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!!  தங்கத்தின் விலையானது இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏறுவதும்,இறங்குவதுமாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று ரூ.80  குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்திய மக்களின் அனைத்து சுப காரியங்களிலும் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒன்று  என்றால் அது தங்கம் தான். காதுகுத்து, தொடங்கி சடங்கு,திருமணம் என அனைத்து நிகழ்வுகளிலும் தங்கத்திற்கு … Read more

புறநகர் ரயில் சேவை திடீர் நிறுத்தம்!! கடும் அவதிக்கு உள்ளாகும் பயணிகள்!!

Sudden stop of suburban train service!! Passengers in dire straits!!

புறநகர் ரயில் சேவை திடீர் நிறுத்தம்!! கடும் அவதிக்கு உள்ளாகும் பயணிகள்!! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து தினமும் திருவொற்றியூர், எண்ணூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, நெல்லூர் என மொத்தம் 176  கிலோ மீட்டருக்கு இந்த புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செல்லும் இந்த புறநகர் ரயில்கள் பேசன் பிரிட்ஜ், தண்டையார் பேட்டை, கோருக்கு பேட்டை, வவூசி, திருவொற்றியூர் மற்றும் விம்கோ உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இதில், தினமும் … Read more

ஆபத்தில் முடிந்த ஆன்லைன் கடன்!! கடனை செலுத்தியும் தொடர்ந்த தொல்லையால் வாலிபரின் விபரீத முடிவு!! 

online-loan-at-risk-despite-paying-the-debt-the-tragic-end-of-the-teenager

ஆபத்தில் முடிந்த ஆன்லைன் கடன்!! கடனை செலுத்தியும் தொடர்ந்த  தொல்லையால் வாலிபரின் விபரீத முடிவு!!  ஆன்லைனில் கடன் வாங்கிய வாலிபர் திருப்பி செலுத்தியும் நிறுவனம் தந்த தொல்லையால் விபரீத முடிவைத் தேடியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  வலங்கைமான் அருகே உள்ள ஏரி வேலூர் என்ற  கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மகன் ராஜேஷ் வயது 27. இவர்  தனியார் நிதி நிறுவனம்ஒன்றில்  வேலை பார்த்து வந்தார்.. இந்த சூழ்நிலையில் ராஜேஷ்  மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் நிதி … Read more

ஹெல்மெட் அணியவில்லையா?? அப்போ இனிமேல் இது கட்டாயம்!! வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு!! 

not-wearing-a-helmet-so-henceforth-this-is-mandatory-new-control-for-motorists

ஹெல்மெட் அணியவில்லையா?? அப்போ இனிமேல் இது கட்டாயம்!! வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு!!  இனிமேல் ஹெல்மெட் அணியாக வாகன ஓட்டிகளுக்கு புதிய விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டியிடம் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து விதிகளை … Read more

இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! கடும் அதிருப்தியில் மக்கள்!!

இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! கடும் அதிருப்தியில் மக்கள்!!

இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! கடும் அதிருப்தியில் மக்கள்!!  தக்காளி விலை நேற்று உயர்ந்ததை தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது. கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து மக்களும் பயன்படுத்தும்  இன்றியமையாத காய்கறிகளில் ஒன்று தக்காளி. தென்னிந்திய சமையலில் அனைத்து குழம்பு, கூட்டு, சாம்பார் என அனைத்து சமையல் வகைகளில் இடம் பிடித்த தக்காளி ஒரு காலத்தில் ஏழைகளின் அன்றாட குழம்பு வகைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது ஏழைகள் யாரும் நினைத்து கட பார்க்க முடியாத அளவிற்கு … Read more

என்னுடைய கழுத்தில் இதைகூட விடாமல் கழட்ட சொன்னார்கள்!! சென்னை விமான நிலைய அதிகாரிகள் மீது மலேசிய பெண் பரபரப்பு புகார்!!

They asked me to take it off without even leaving it on my neck!! Malaysian woman complains against Chennai airport officials!!

என்னுடைய  கழுத்தில் இதைகூட விடாமல் கழட்ட சொன்னார்கள்!! சென்னை விமான நிலைய அதிகாரிகள் மீது மலேசிய பெண் பரபரப்பு புகார்!!  தனது தாலியை கழட்ட சொன்னதாக மலேசிய பெண் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மீது புகார் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள  மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியா நாட்டில்  இருந்து ஒரு தம்பதி, கடந்த வாரம் ஆன்மிக சுற்றுலா வவந்துள்ளனர்.அவர்களிடம்  விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை முடிந்ததும் உடைமைகளை எடுப்பதற்கு என  சுங்க பகுதிக்கு வந்தபோது, … Read more

பொதுமக்களுக்கு பொன்னான செய்தி!! சவரனுக்கு சற்று விலைகுறைந்த தங்கம்!! 

Good news for public!! A bit cheaper gold for Savaran!!

பொதுமக்களுக்கு பொன்னான செய்தி!! சவரனுக்கு சற்று விலைகுறைந்த தங்கம்!!  இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய்  80 குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,280 க்கும் ஒரு கிராமிற்கு ரூபாய் 10  குறைந்து ரூ.5,535க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய மக்களின் அனைத்து சுப காரியங்களிலும் பயன்படுத்தப்படும் ஒன்று உள்ளது என்றால் அது தங்கம் தான். காதுகுத்து, தொடங்கி சடங்கு,திருமணம் என அனைத்து நிகழ்வுகளிலும் தங்கத்திற்கு … Read more

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! 

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! 

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!  இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மேலும் உயர்ந்தது. இன்று இந்தியா முழுவதும் பரவலாக இருக்கும் ஒரே கவலை தக்காளி விலை உயர்வு தான். இந்த விலை உயர்வானது தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் பரவலாக உயர்ந்து வருகிறது. இந்தியா முழுவதிலும் தக்காளி 100 ரூபாய்க்கு மேல் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை மற்றும் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் வரத்து குறைவாக இருப்பது போன்றவை … Read more

அரசு-தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! 10க்கும் மேற்பட்டோர் காயம்!! 

Govt-Private Buses Face-to-Face Clash!! More than 10 people injured!!

அரசு-தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! 10க்கும் மேற்பட்டோர் காயம்!!  சென்னை பூந்தமல்லியில் அரசு பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் காயம் அடைந்தனர். சென்னை பூந்தமல்லியில் இருந்து தியாகராய நகர் வரை செல்லும் மாநகர பஸ் (தடம் எண் 154) பூந்தமல்லியில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சாலை சந்திப்பு அருகே திரும்ப முயன்றது. அப்போது அந்த வழியாக தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று வேகமாக  … Read more