செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு வந்த புதிய வசதி!! இனி கவலைப்படத் தேவையில்லை!! 

A new facility for pet owners!! No need to worry anymore!!

செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு வந்த புதிய வசதி!! இனி கவலைப்படத் தேவையில்லை!! நமது வீட்டில் வளர்த்து வரும் செல்லபிராணிகள் இறந்தால் அதனை வீட்டின் அருகிலோ , தோட்டத்திலோ அல்லது மனிதர்களை புதைக்கும் மண் மயானத்திலோ புதைத்து விடுகிறோம். இது மிகவும் கொடுமையான  ஒன்றாகும். நாம் அன்புடன் வளர்க்கும் செல்லபிராணி இறந்தால் அதனை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பது  மிகவும் வேதனை அளிக்கும் ஒன்றாகும். மனித உடல்களை போன்று இறந்த பிராணிகளின் உடலை தகனம் செய்ய தனி மின் … Read more

ஜூன் – 12 இல் பள்ளிகள் திறப்பு! அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்த சிறப்பு சலுகை! 

ஜூன் - 12 இல் பள்ளிகள் திறப்பு! அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்த சிறப்பு சலுகை! 

ஜூன் – 12 இல் பள்ளிகள் திறப்பு! அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்த சிறப்பு சலுகை!  இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறப்பதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்ததும் வழக்கமாக எப்பொழுதும் ஜூன் மாதம் தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து  காணப்படுவதால் மாணவர்களின் நலன் கருதி இரண்டு … Read more

இனி இந்த பேருந்தில் பயணிக்க வெறும் 5 ரூபாய் தான்!! வெளியான அசத்தல் திட்டம்!!

Just 5 rupees to travel by bus!! Awesome project!!

இனி இந்த பேருந்தில் பயணிக்க வெறும் 5 ரூபாய் தான்!! வெளியான அசத்தல் திட்டம்!! தமிழ்நாடு அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிக்கை ஒன்றை வெளிட்டது.அது அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் மட்டும் பேருந்தில் பயணம் செய்ய இலவசம் என கூறப்பட்டது.இந்நிலையில் பெண்கள் அனைவரும் நேரம் கடந்தாலும் அரசு பேருந்தை எதிர்பார்த்து பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் தனியார் பேருந்துகளில் பயனாளிகளின் கூட்டம் குறைந்து காணப்படும். இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் பேருந்து நிறுவனம் சில நாள்களுக்கு முன்பு … Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் இனிமேல் நெரிசலில் சிக்கி அவதிப்பட தேவையில்லை! வசதியாக பயணம் செய்ய போக்குவரத்து துறையின் புதிய சேவை விரிவாக்கம்! 

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் இனிமேல் நெரிசலில் சிக்கி அவதிப்பட தேவையில்லை! வசதியாக பயணம் செய்ய போக்குவரத்து துறையின் புதிய சேவை விரிவாக்கம்! 

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் இனிமேல் நெரிசலில் சிக்கி அவதிப்பட  தேவையில்லை! வசதியாக பயணம் செய்ய போக்குவரத்து துறையின் புதிய சேவை விரிவாக்கம்!  தமிழ்நாட்டில் உள்ள அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் பற்றி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு  செல்லும் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் … Read more

1 பட்டனை தட்டுங்கள் உடனே டிக்கெட்டை பெறுங்கள்!! இனி பேருந்தில் செல்ல கையில் காசு தேவையில்லை!!

You don't need cash to ride the bus anymore!! Just click 1 button.. Amazing Coimbatore!!

1 பட்டனை தட்டுங்கள் உடனே டிக்கெட்டை பெறுங்கள்!! இனி பேருந்தில் செல்ல கையில் காசு தேவையில்லை!! தமிழக அரசு பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் எனக் கூறியதும் தனியார் பேருந்துகளின் வருமானம் ஆனது சற்று குறைய தொடங்கியது. இதனை மீட்க தனியார் பேருந்துகள் புதிய நடவடிக்கைகளை அமல்படுத்த ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் தற்பொழுது க்யூ ஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்யும் வசதியை தனியார் பேருந்து ஒன்று கொண்டு வந்துள்ளது. இந்த பேருந்தானது கோவை மாநகரத்தில் … Read more

கோவை ஈஷா யோகா மையத்தில் பராமரிப்பு பணி!! மே 30 தியானலிங்கம் ஆதியோகி வளாகம் மூடப்படும் என தகவல்!!

Maintenance work at Isha Yoga Center Coimbatore!! Dhyanalingam Adiyogi campus will be closed on May 30!!

கோவை ஈஷா யோகா மையத்தில் பராமரிப்பு பணி!! மே 30 தியானலிங்கம் ஆதியோகி வளாகம் மூடப்படும் என தகவல்!! கோவை மாவட்டம் ஈஷாவில்  பராமரிப்பு பணி காரணமாக தியானலிங்கம், ஆதியோகி வளாகங்கள் மே 30ம் தேதி மூடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே அன்றைய தினம் அதாவது நாளை(மே 30) பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று ஈஷா நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்ற … Read more

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை! 

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை! 

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை!  பிரியாணியில் பூரான் கிடந்ததால்  சாப்பிட்ட  4 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூரான் கிடந்த உணவை சாப்பிட்ட 4 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் ஊட்டியில் நடைபெற்று உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அடுத்துள்ள எம்.பாலாடா மற்றும் சுற்றுவட்டார பகுதியில் … Read more

வரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்-ஜிவி பிரகாஷ் பேட்டி!

வரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்-ஜிவி பிரகாஷ் பேட்டி!

வரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன் – இந்தியாவின் மிகப்பெரிய டைரக்டரின் படத்தில் நடித்து வருகிறேன் ஜிவி பிரகாஷ்  பேட்டி. தனியாக இசை நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமாக எனக்கு எந்த எண்ணமும் இல்லை படத்தில் நடிப்பதிலும் இசையமைப்பதிலும் பிசியாக இருந்து வந்தேன். கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் பலரும் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தனர். இதற்கு மக்களின் கூட்டமும் ஆதரவும் அதிகரித்தது, எனவே மக்கள் சந்திக்கும் போது தான் இது போன்ற எண்ணங்களும் வரும். அதனால் தான் இந்த … Read more

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் மோப்ப நாய்களுக்கு பெண் போலீசார் பயிற்சி அளிப்பு !

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் மோப்ப நாய்களுக்கு பெண் போலீசார் பயிற்சி அளிப்பு !

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் மோப்ப நாய்களுக்கு பெண் போலீசார் பயிற்சி அளித்து வருகிறார்கள். போலீஸ் மோப்ப நாய் பிரிவு கோவை மாநகர காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் பிரிவு கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டு முதல் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 7 மோப்ப நாய்கள் உள்ளன. போதை பொருட்களை கண்டறிவதற்காக கோவைக்கு தற்போது புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை … Read more

600/600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் அடுத்தக்கட்ட மூவ் இதுதானா? வெளிவந்த தகவல்கள்!! 

Is this the next move for Nandini who scored 600/600? Information released!!

600/600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் அடுத்தக்கட்ட மூவ் இதுதானா? வெளிவந்த தகவல்கள்!! திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தினி ஆவார். இவர் தமிழ்நாட்டிலே முதல் முறையாக 12-ம் வகுப்பு தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை நிகழ்த்தி பெருமைப்படுத்தியுள்ளார். முதல்வர் அவர்கள் மாணவியை தன் வீட்டிற்கே அழைத்து வந்து பாராட்டினார். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்’ செய்கிறேன் என்று உறுதியளித்தார். அதேப்போலே திரையுலக பிரபலங்கள், போன்ற உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், நந்தினிக்கு வாழ்த்துக்களை … Read more