Home Health Tips ஆயுசுக்கும் ஆஸ்துமா வராமல் இருக்க இதை ஒரு தடவை குடிங்க!! உடனடி பலன் உண்டு!!

ஆயுசுக்கும் ஆஸ்துமா வராமல் இருக்க இதை ஒரு தடவை குடிங்க!! உடனடி பலன் உண்டு!!

0
ஆயுசுக்கும் ஆஸ்துமா வராமல் இருக்க இதை ஒரு தடவை குடிங்க!! உடனடி பலன் உண்டு!!
#image_title

ஆயுசுக்கும் ஆஸ்துமா வராமல் இருக்க இதை ஒரு தடவை குடிங்க!! உடனடி பலன் உண்டு!!

ஆஸ்துமா என்பது சுவாச பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும்.இந்த பாதிப்பு நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்களை பெரிதும் பாதிக்கிறது.இதற்கு வறட்டு இருமல்,தீராத சளி பிரச்சனை உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த பாதிப்பை உடனடியாக சரி செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும்.

தேவையான பொருட்கள்:-

*பால் – 1 டம்ளர்

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*பூண்டு பற்கள் – 2

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர்’பால் ஊற்றிக் கொள்ளவும்.மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.அடுத்து 2 பல் பூண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் அதை ஒரு உரலில் போட்டு இடித்துக் வடிகட்டி வைத்துள்ள பாலில் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்ததாக சமையலில் பயன்படுத்தும் மஞ்சள் தூளில் 1/4 தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து பருகவும்.இவ்வாறு தொடர்ந்து பருகி வருவதன் மூலம் ஆஸ்துமா,வீசிங்,சளி,மூச்சடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் விரைவில் சரியாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*ஆடாதோடை இலை – 2 அல்லது 3

*தேன் – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் தண்ணீரில் சுத்தம் செய்து வைத்துள்ள 2 ஆடாதோடை இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நீரில் போடவும்.

1 கிளாஸ் தண்ணீர் சுண்டி 1/2 கிளாஸ் என்று வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.அடுத்து இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.ஆடாதோடை கசப்பு தன்மை கொண்ட இலை என்பதால் இதில் தேவையான அளவு தேன் சேர்த்து பருகவும்.இவ்வாறு தொடர்ந்து பருகி வருவதன் மூலம் ஆஸ்துமா,சளி,மூச்சடைப்பு,வீசிங் உள்ளிட்ட பாதிப்பு விரைவில் சரியாகி விடும்.