பெண்களே உங்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி விட்டதா!!? அப்போ இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க!!!

பெண்களே உங்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி விட்டதா!!? அப்போ இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க!!!

பெண்களே உங்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி விட்டதா!!? அப்போ இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க!!! 30 வயதிற்கு மேல் ஆகிய பெண்கள் அனைவரும் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவ்வாறு சத்து நிறைந்துள்ள உணவு வகைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். உணவுகள் பல வகைபடும். துரித உணவுகள், நீராவியில் வேக வைக்கப்படும் உணவுகள், பொறித்த உணவுகள், சாப்பாடு என்று பல வகையான உணவுகள் உள்ளது. இந்த உணவுகளில் … Read more

அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே.. சின்ன வயதில் நான் ஏதாவது தப்பு செய்தால் உடனே ஆசிரியர் தோப்புகரணம் போடச் சொல்வார்கள். அந்த தண்டனையிலும் ஒரு நன்மை இருக்கும். தோப்புகரணம் போடுவதால் மூளையின் நரம்புகள் தூண்டப்பட்டு ஞாபகசக்தி அதிகரிக்குமாம். உண்மையில் தோப்புகரணம் போடுவது ஒரு உடற்பயிற்சியாகும். நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். தோப்புகரணம் போடுவதால் நமக்கு நன்மைகள் பல. ஆனால், இப்போது தோப்புகரணம் … Read more

மூட்டு வலியை குறைக்கும் தங்க நிற பால்!!! இதை எப்படி செய்வது!!?

மூட்டு வலியை குறைக்கும் தங்க நிற பால்!!! இதை எப்படி செய்வது!!?

மூட்டு வலியை குறைக்கும் தங்க நிற பால்!!! இதை எப்படி செய்வது!!? நம்மில் அதிகம் பேருக்கு இருக்கும் அதிக பிரச்சனைகளில் ஒன்றான இந்த மூட்டுவலி பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். தங்கநிறப் பால் என்பது தங்கத்தை வைத்து தயார் செய்வது கிடையாது. இது தங்க நிறமான மஞ்சள் நிறத்தில் இருக்கும் பால் ஆகும். இதன் தங்க நிறம் எதனால் வருகின்றது என்றால் இதில் … Read more

சளி தொல்லை நீங்க அதிக பவர் கொண்ட தேநீர்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

சளி தொல்லை நீங்க அதிக பவர் கொண்ட தேநீர்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

சளி தொல்லை நீங்க அதிக பவர் கொண்ட தேநீர்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! நன்மை எளிதில் பாதித்து விடும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.இதற்கு வீட்டு வைத்தியத்தை கடைபிடித்து உடனடி தீர்வு காணுங்கள். தேவையான பொருட்கள்:- *கற்பூரவள்ளி இலை – 2 … Read more

தலைவலி முதல் தூக்கமின்மை வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு இருக்கிறது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

தலைவலி முதல் தூக்கமின்மை வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு இருக்கிறது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

தலைவலி முதல் தூக்கமின்மை வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு இருக்கிறது!! உடனே ட்ரை பண்ணுங்க!! நவீன கால வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற உணவு முறையால் அனைவரும் உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் சுவையை மட்டுமே கொண்டிருக்கிறது தவிர ஆரோக்கியம் என்பது சிறிதளவும் இல்லை என்பது தான் நிதர்சனம். இந்த ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தாலும் வாழ்க்கை முறை மாற்றத்தாலும் உடல் சோர்வு,மன சோர்வு,தூக்கமின்மை,மன அழுத்தம்,தலைவலி உள்ளிட்ட … Read more

இரும்புச்சத்து நிறைந்த “உளுந்து பாயசம்” – சுவையாக செய்வது எப்படி?

இரும்புச்சத்து நிறைந்த "உளுந்து பாயசம்" - சுவையாக செய்வது எப்படி?

இரும்புச்சத்து நிறைந்த “உளுந்து பாயசம்” – சுவையாக செய்வது எப்படி? நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு.இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது.இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம்.இதில் பால் பாயசம்,ஜவ்வரிசி பாயசம்,பாசிப்பயறு பாயசம்,அரிசி பாயசம்,அவல் பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் இந்த உளுந்து பாயசம். உளுந்தை உணவில் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.நம் முன்னோர்களின் உணவு முறையில் உளுந்துக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு.இந்நிலையில் குழந்தைகள் முதல் … Read more

சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!!

சளி தொல்லை நீங்க "கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்" செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!!

சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி … Read more

1 மணி நேரத்தில் 100 சிறுநீரக கற்களை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை பருங்குங்கள்!! 100% அனுபவ உண்மை!

1 மணி நேரத்தில் 100 சிறுநீரக கற்களை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை பருங்குங்கள்!! 100% அனுபவ உண்மை!

1 மணி நேரத்தில் 100 சிறுநீரக கற்களை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை பருங்குங்கள்!! 100% அனுபவ உண்மை! சிறுநீரகம் நம் உடலின் ஒரு முக்கிய உள் உறுப்பாகும்.இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது.இந்நிலையில் நம் உடலின் முக்கிய உறுப்பான இதில் தேங்கி இருக்கும் சிறுநீரக கற்களால் அவை ஆரோக்கியத்தை இழப்பதால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தாக … Read more

உடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்கும் “வேர்க்கடலை லட்டு”!! இப்படி செய்தால் அதிக ருசியாக இருக்கும்!!

உடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்கும் "வேர்க்கடலை லட்டு"!! இப்படி செய்தால் அதிக ருசியாக இருக்கும்!!

உடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்கும் “வேர்க்கடலை லட்டு”!! இப்படி செய்தால் அதிக ருசியாக இருக்கும்!! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த இனிப்பு பண்டமாக வேர்க்கடலையை வைத்து செய்யும் பொருட்கள் இருக்கிறது.வேர்க்கடலையில் அதிகளவு வைட்டமின்கள் பி1,பி3, பி9 மற்றும் ஈ,மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. அதேபோல் புரதச் சத்து,இரும்பு மற்றும் செலினியம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த வேர்க்கடலை உடலின் சக்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு தசைகளை உறுதியாக வைக்க உதவுகிறது.இது … Read more

“பூண்டு தேநீர்” பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

"பூண்டு தேநீர்" பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

“பூண்டு தேநீர்” பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!! நாம் உணவில் அதிகம் சேர்க்கும் பூண்டில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இதில் கால்சியம்,மெக்னீசியம்,மாங்கனீசு,துத்தநாகம்,நார்ச்சத்துக்கள்,வைட்டமின் பி 6 மற்றும் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் பூண்டை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இந்த பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது.பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டு வருவதன் மூலம் சளி,இருமல்,காய்ச்சல் உள்ளிட்ட … Read more