ஆளை சுண்டி இழுக்கும் “காலிபிளவர் 65”! அசல் சிக்கன் ப்ரை டேஸ்டில் செய்வது எப்படி?

ஆளை சுண்டி இழுக்கும் "காலிபிளவர் 65"! அசல் சிக்கன் ப்ரை டேஸ்டில் செய்வது எப்படி?

ஆளை சுண்டி இழுக்கும் “காலிபிளவர் 65”! அசல் சிக்கன் ப்ரை டேஸ்டில் செய்வது எப்படி? புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டதால் பலரும் அசைவம் சாப்பிட முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் சிக்கன் பிரியர்களே வெறும் 20 ரூபாயில் ‘சிக்கன் 65’ சாப்பிட்டது போன்ற திருப்த்தி கிடைக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் காலிபிளவரைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை கடைபிடித்து செய்து சாப்பிட்டு பாருங்கள்.சிக்கனா இல்ல காலிபிளவரா? என்று சந்தேகம் வரும் அளவிற்கு சுவை அற்புதமாக இருக்கும். தேவையான பொருட்கள்:- காலிபிளவர் – … Read more

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ இதை பயன்படுத்துங்கள்!!!

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ இதை பயன்படுத்துங்கள்!!!

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ இதை பயன்படுத்துங்கள்!!! நமது உடலில் குறைவாக இருக்கும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த முறையை பயன்படுத்தி பாருங்க. ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள ஒரு வகையான புரதம் ஆகும். இதன் வேலை நம் உடலில் பாயும் இரத்தத்தை சிவப்பாக மாற்றுவது மற்றும் நுரையீரலில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜனை உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வது ஆகும். நம் உடலில் ஹீமோகுளோபின் … Read more

பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!! இன்றைய நவீன காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவு,உடல் ஆரோக்கியமின்மை ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.அதுமட்டும் இன்றி இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை … Read more

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டுமா!!? அதற்கு இந்த ஹெர்பல் ஆயில் மட்டுமே போதும்!!!

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டுமா!!? அதற்கு இந்த ஹெர்பல் ஆயில் மட்டுமே போதும்!!!

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டுமா!!? அதற்கு இந்த ஹெர்பல் ஆயில் மட்டுமே போதும்!!! நமக்கு முடி நீளமாகவும் அதே சமயம் அடர்த்தியாகவும் வளர்ச்சி அடைவதற்கு உதவும் வகையிலான ஹெர்பல் ஆயிலை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏற்படும் ஒரே பிரச்சனை முடி உதிர்தல் பிரச்சனை ஆகும். இந்த பிரச்சனையை சரி செய்ய பல்வேறு வகையிலான செயற்கை மருந்துகளை பயன்படுத்தி இருப்போம். ஆனால் அது நமக்கு … Read more

இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!!

இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!!

இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!! பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் மிகப்பெரிய ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய்.இதனால் பல பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை பெண்கள் இளம் வயதில் சந்திக்கின்றனர்.இதனால் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகிறது.இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணங்களாக சொல்லப்படுகிறது.அதுமட்டும் இன்றி திடீரென்று உடல் எடை குறைப்பது அதேபோல் உடல் எடை அதிகரிப்பது … Read more

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் – ருசியாக செய்வது எப்படி?

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் - ருசியாக செய்வது எப்படி?

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் – ருசியாக செய்வது எப்படி? துத்தி கீரை கிராமப்புறங்களில் தானாக வளர்ந்து நிற்கும்.நாம் இதை கலைச்செடி என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.ஆனால் அது உண்ண தகுந்த கீரை என்பது பலரும் அறியாத ஒன்று.இந்த துத்தி கீரை மூலநோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.இந்த துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி மூலத்தில் கட்டினால் அதன் வீக்கம் குறையும். அதேபோல் இந்த துத்தி கீரை மலக்கட்டு,ஆசனவாய் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.இந்தக் … Read more

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!!

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் "தூதுவளை இலை குழம்பு"!! நிச்சயம் பலன் உண்டு!!

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!! மாறி வரும் பருவ நிலை காரணமாக சளி,காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு நாம் எளிதில் பாதிக்கப்பட்டு விடுகிறோம்.இதில் முதலில் பாதிக்கப்படுவது பிஞ்சு குழந்தைகள் தான். இதற்கு மருந்து,மாத்திரைகள் இருந்தாலும் இயற்கை முறை வைத்தியம் தான் உடனடி தீர்வாக அமைகிறது.தூதுவளை சளி,இருமலுக்கு சிறந்த அருமருந்தாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தூதுவளை இலை – 2 கப் *உருளை கிழங்கு – 1(நறுக்கியது) *வெங்காயம் – … Read more

பாய் வீட்டு பிரியாணி சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு தூள் தான்!!

பாய் வீட்டு பிரியாணி சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு தூள் தான்!!

பாய் வீட்டு பிரியாணி சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு தூள் தான்!! நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு பிரியாணி.இந்த பிரியாணி மிகவும் வாசனையாகவும்,சுவையாகவும் இருக்க பிரியாணி மசாலா வீட்டு முறையில் செய்வது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *பட்டை – 2 *பெருஞ்சீரகம்(சோம்பு) – 2 தேக்கரண்டி *சீரகம் – 1 தேக்கரண்டி *பிரியாணி இலை – 2 *ஏலக்காய் – 5 *கிராம்பு – 5 *ஜாதிபத்ரி – … Read more

நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா? கவலை வேண்டாம்.. இதோ இந்த உணவை சாப்பிட்டால் போதும்!

நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா? கவலை வேண்டாம்.. இதோ இந்த உணவை சாப்பிட்டால் போதும்!

நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா? கவலை வேண்டாம்.. இதோ இந்த உணவை சாப்பிட்டால் போதும்! ஒருவர் ஆரோக்கியமாக இருக்க அவருக்கு முதலில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். ஒருவரது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டால் பல நோய்கள் அவர்களை தாக்கிவிடும். நம் உடம்பில் நோய் கிருமிகளை எதிர்த்து போராட  உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகளவில் இருக்க வேண்டும். அப்படி … Read more

“பருப்பு சட்னி” இப்படி செய்தால் அட்டகாசமான இருக்கும்.. 10 இட்லி பத்தாது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

"பருப்பு சட்னி" இப்படி செய்தால் அட்டகாசமான இருக்கும்.. 10 இட்லி பத்தாது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

“பருப்பு சட்னி” இப்படி செய்தால் அட்டகாசமான இருக்கும்.. 10 இட்லி பத்தாது!! உடனே ட்ரை பண்ணுங்க!! நம் விருப்ப உணவுகளில் ஒன்றான இட்லி மற்றும் தோசைக்கு வித்தியாசமாக பருப்பு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.ஒரு முறை செய்து ருசி பார்த்து விட்டால் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட தூண்டும். இந்த பருப்பு சட்னியை குறைந்த நேரத்தில் செய்து விட முடியும்.இந்த சட்னி சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- … Read more