வாயில் வைத்ததும் கரையும் சர்க்கரை வள்ளி கிழங்கு பாயசம் – அதிக சுவையுடன் செய்வது எப்படி?

வாயில் வைத்ததும் கரையும் சர்க்கரை வள்ளி கிழங்கு பாயசம் - அதிக சுவையுடன் செய்வது எப்படி?

வாயில் வைத்ததும் கரையும் சர்க்கரை வள்ளி கிழங்கு பாயசம் – அதிக சுவையுடன் செய்வது எப்படி? நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு.இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது.இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம்.இதில் பால் பாயசம்,ஜவ்வரிசி பாயசம்,பாசிப்பயறு பாயசம்,அரிசி பாயசம்,அவல் பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் சர்க்கரை வள்ளி கிழங்கு பாயசம்.இந்த வகை பாயசம் மிகவும் தித்திப்பாகவும்,அதிக சுவையுடனும் இருக்கும்.அதே சமயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தேவையான பொருட்கள்:- … Read more

கரப்பான் பூச்சி உங்களை பாடாய் படுத்துகிறதா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க!!

கரப்பான் பூச்சி உங்களை பாடாய் படுத்துகிறதா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க!!

கரப்பான் பூச்சி உங்களை பாடாய் படுத்துகிறதா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளின் சமையலறைகளில் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகம் இருக்கும்.இது நம் உடலுக்கு பல்வேறு நோய்ப் பதிப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டது.இந்த கரப்பான் பூச்சி பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே சரி செய்வது மிகவும் அவசியம் . தேவையான பொருட்கள்:- *எலுமிச்சை சாறு – 1 *ஷாம்பு – 1 தேக்கரண்டி *சர்க்கரை – 1 தேக்கரண்டி (அல்லது) … Read more

எலுமிச்சை ஊறுகாய் என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இப்படி செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!

எலுமிச்சை ஊறுகாய் என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இப்படி செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!

எலுமிச்சை ஊறுகாய் என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இப்படி செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!! அனைவருக்கும் பிடித்த சைடிஷ் ஊறுகாய்.இதில் இஞ்சி ஊறுகாய், மாங்கா ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய்,தக்காளி ஊறுகாய் என்று பல வகைகள் உள்ளன.அதிலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஊறுகாயில் ஒன்று எலுமிச்சை ஊறுகாய் .இந்த எலுமிச்சை ஊறுகாய் ஊறுகாயை வீட்டு முறையில் சுவையாக செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *எலுமிச்சம் பழம் – 8 முதல் 10 *நல்லெண்ணெய் – 4 … Read more

கறி மசால் தூள் இப்படி அரைத்து பயன்படுத்தினால் கறிக்குழம்பு மணக்கும்!!

கறி மசால் தூள் இப்படி அரைத்து பயன்படுத்தினால் கறிக்குழம்பு மணக்கும்!!

கறி மசால் தூள் இப்படி அரைத்து பயன்படுத்தினால் கறிக்குழம்பு மணக்கும்!! கறிக்குழம்பு,உருளைக்கிழங்கு,முட்டை,குருமா உள்ளிட்ட பல்வேறு உணவுகளின் ருசியை கூட்டுவதில் கறி மசால் தூளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த கறி மசால் துளை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து சமையல்களில் சேர்த்து வந்தோம் என்றால் உணவு மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். கமகமக்கும் கறிமசால் தூள் செய்யும் முறை: தேவையான பொருட்கள்:- *எண்ணெய் – 1/2 தேக்கரண்டி *கொத்தமல்லி விதை – 1 1/2 கப் … Read more

சுவையோ சுவை.. கோவில் ஸ்டைல் “தயிர் சாதம்” இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!!

சுவையோ சுவை.. கோவில் ஸ்டைல் "தயிர் சாதம்" இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!!

சுவையோ சுவை.. கோவில் ஸ்டைல் “தயிர் சாதம்” இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!! நம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று தயிர்.இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது.வயிறு எரிச்சல்,அல்சர்,வாய்ப்புண்,உடல் சூடு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்ய தயிர் பெரிதும் உதவுகிறது. இந்த ஆரோக்கியம் நிறைந்த தயிரில் குழைந்த தயிர் சாதம் செய்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்கும்.அதேபோல் நம்மில் பலருக்கு கோவிலில் வழங்கப்படும் தயிர் சாதம் என்றால்அலாதி பிரியம்.கோவிலில் தரப்படும் பிரசாதம் மட்டும் எப்படி இவ்வளவு … Read more

உடலை இரும்பாக்கும் உளுந்து வடை!! இப்படி செய்தால் பஞ்சு போல் சுவையாக வரும்!!

உடலை இரும்பாக்கும் உளுந்து வடை!! இப்படி செய்தால் பஞ்சு போல் சுவையாக வரும்!!

உடலை இரும்பாக்கும் உளுந்து வடை!! இப்படி செய்தால் பஞ்சு போல் சுவையாக வரும்!! நவீன கால வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று.இன்றைய சூழலில் சத்தான உணவுகளை எடுத்து வந்தால் தான் உடலை ஓரளவு கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்ற சூழல் உருவாகி விட்டது.தானிய வகையைச் சேர்ந்த இந்த கருப்பு உளுந்து அதிகளவு ஊட்டச்சத்துக்களையும்,நார்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. இவை செரிமான பாதிப்பு,நீரிழிவு நோய் பாதிப்பை குணமாக்கும் தன்மைகொண்டது.மலசிக்கல் பாதிப்பை நீக்குவதோடு குடலின் இயக்கத்தை மேம்படுத்த … Read more

கண் இமைகள் வளர வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்..!

கண் இமைகள் வளர வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்..!

கண் இமைகள் வளர வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்…! கண்களுக்கு பாதுகாப்பே கண் இமைகள் தான். பலர் அழகு பராமரிப்பில் இன்று சருமத்திற்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் கண்களுக்கு கொடுப்பதில்லை. சிலர் கண்களில் காஜல், மஸ்காரா பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் கண் இமைகளை அடர்த்தியாக காட்டுவதற்கு போலியான ஐலாஷ்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால், இது கண்களின் ஆரோக்கியத்திற்கு பல வகையில் கேடு விளைவிக்கும். எனினும், இயற்கையான முறையில் கண் இமைகளை அடர்த்தியாக்க முடியும். அதற்கு … Read more

அடேங்கப்பா.. புதினா இலையில் இவ்வளவு மகிமை அடங்கியிருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. புதினா இலையில் இவ்வளவு மகிமை அடங்கியிருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. புதினா இலையில் இவ்வளவு மகிமை அடங்கியிருக்கிறதா? இது தெரியாம போச்சே.. புதினா இலையில் எண்ணற்ற மருத்துவ மூலிகை அடங்கியுள்ளது. புதினாவை நாம் உணவின் வாசனைக்காகத்தான சேர்த்து வருகிறோம் என்று நினைக்கிறோம். உண்மையில், அதில் நிறைய மருத்துவ பண்புகள் அடங்கி இருக்கிறது. புதினாவில், நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு உள்பட பல சத்துக்களை கொண்டுள்ளது. மேலும், புதினா இலையில் கார்போஹைடிரேட், நார்ப்பொருள், பாஸ்பரஸ், கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ உட்பட ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருக்கிறது. புதினாவை சட்னியாகவும், ஜூஸ் ஆக … Read more

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் “மூக்குத்தி அவரை” பொரியல்!!

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் "மூக்குத்தி அவரை" பொரியல்!!

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் “மூக்குத்தி அவரை” பொரியல்!! மூக்குத்தி அவரை ஒரு கொடி காய்கறி ஆகும்.இது காம்பு கத்தரி என்றும் அழைக்கப்படுகிறது.இதில் இரண்டு வகைகள் இருக்கிறது.பச்சை மூக்குத்தி அவரை,சிவப்பு மூக்குத்தி அவரை.கிராமங்களில் தானாக முளைத்து காய்த்து கிடைக்கும்.இது நம் பாரம்பரிய காய்கறிகளில் ஒன்று தான்.காலப்போக்கில் இதனை பயன்படுத்துவதை மக்கள் குறைத்து விட்டதால் இந்த மூக்குத்தி அவரை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்புகள் குறைவு.ஆனால் தற்பொழுது மீண்டும் இதன் மகத்துவம் தெரிந்து மக்கள் இதை வளர்த்து … Read more

பழனி பஞ்சாமிர்தம் எப்படி வீட்டிலேயே செய்யலாம்ன்னு தெரியுமா? இதோ பாருங்க..

பழனி பஞ்சாமிர்தம் எப்படி வீட்டிலேயே செய்யலாம்ன்னு தெரியுமா? இதோ பாருங்க..

பழனி பஞ்சாமிர்தம் எப்படி வீட்டிலேயே செய்யலாம்ன்னு தெரியுமா? இதோ பாருங்க… பழனி பஞ்சாமிர்தம் என்றாலே நம் நாக்கில் எச்சில் ஊறும். அந்த அளவிற்கு அதன் சுவை அப்படி இருக்கும். பொதுவாக பெருமாள் கோயில்களில் தேங்காய் பழ பஞ்சாமிர்தத்தால் பெருமாளுக்கு அபிஷேகம் செய்வார்கள். அதை பிரசாதமாக கொடுப்பார்கள். சரி… விசேஷ நாட்களில் வீட்டில் நிறைய பழங்கள் மீந்துவிட்டால் எப்படி சுவையான பஞ்சாமிர்தம் செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் ஆப்பிள் – 1 ஆரஞ்சு – 1 … Read more