சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர திருவிழா – அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!!

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர திருவிழா - அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!!

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர திருவிழா – அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!! தென்னிந்திய புகழ்பெற்ற பல்வேறு கோவில்களுள் ஒன்று தான் கேரளா மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில். இங்கு ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் மாலை அணிந்து கடும் விரதம் மேற்கொண்டு வருகை தருவது வழக்கம். இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த ஐயப்பன் கோவிலில் மாதாந்திர பூஜை நடைபெறும் நாட்களில் மட்டும் நடை திறக்கப்படும். இந்த பூஜையானது 5 நாட்கள் … Read more

இன்று ஒரே நாளில் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவை! பிரதமர் மோடி துவங்கி வைப்பு!

இன்று ஒரே நாளில் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவை! பிரதமர் மோடி துவங்கி வைப்பு!

இன்று ஒரே நாளில் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவை! பிரதமர் மோடி துவங்கி வைப்பு! இன்று(மார்ச்12) ஒரே நாளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவைகளை காணொளி வாயிலாக துவங்கி வைத்தார். ஏற்கனவே இந்தியாவில் பல முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னை, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, ஹைதராபாத், குஜராத் மற்றும் மேலும் பல முக்கிய நகரங்களில் மக்கள் வந்தே … Read more

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து கொடுமையானது – கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்!

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து கொடுமையானது - கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்!

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து கொடுமையானது – கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்! குழந்தைகளின் ஆபாசப் படங்களை இணையத்தில் பதவிறக்கம் செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரை சார்ந்த இளைஞர் ஒருவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது சட்டப்படி குற்றமில்லை என்றும் அதனை மற்றவர்களுக்கு பகிர்வதுதான் குற்றமேன்றும் தீர்ப்பு வழங்கி இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்தார். … Read more

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது புதிய குடியுரிமை மசோதா!

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது புதிய குடியுரிமை மசோதா!

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது புதிய குடியுரிமை மசோதா! பதினொறு ஆண்டுக்கு மேலாக இந்தியாவில் வாழும் வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கலாம் என்ற சட்டம் 1995ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக அரசு இந்த சட்டத்திருத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது, ஆறு ஆண்டுகள் மட்டுமே இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கும் இந்திய குடியுறுமை வழங்கலாம், பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,வங்கதேசங்களிலில் மத அடிப்படையில் இன்னல்களை எதிர்க்கொண்டவர்கள், அதிலும் இந்து, சீக்கிய, புத்த, கிறுத்தவர்கள் உள்ளிட்டோர்களிடம் உறிய ஆவணங்கள் இல்லை … Read more

எஸ்.பி.ஐ.வங்கிக்கு ‘சரமாரி’ கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள்!

எஸ்.பி.ஐ.வங்கிக்கு 'சரமாரி' கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள்!

எஸ்.பி.ஐ.வங்கிக்கு ‘சரமாரி’ கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள்! அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கக்கூடிய தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவே இந்த திட்டம் செல்லாது என கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில்,இந்த திட்டத்தில் யார் யாருக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்ற முழு விவரத்தை மார்ச் 6 ஆம் தேதிக்குள் எஸ்.பி.ஐ வங்கி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. உச்சநீதி மன்றம் வழங்கிய … Read more

மார்ச் 15ல் கூடும் முதல் சட்டதிருத்த மசோதோ கூட்டம் – அடுத்த தேர்தல் ஆணையர்கள் யார் யார்?

மார்ச் 15ல் கூடும் முதல் சட்டதிருத்த மசோதோ கூட்டம் - அடுத்த தேர்தல் ஆணையர்கள் யார் யார்?

மார்ச் 15ல் கூடும் முதல் சட்டதிருத்த மசோதோ கூட்டம் – அடுத்த தேர்தல் ஆணையர்கள் யார் யார்? கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண்கோயல் அடுத்த நாளே மத்திய அரசால் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் இதற்கு உச்சநீதி மன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா … Read more

எஸ்.பி.ஐ மீதான இரண்டு வழக்கையும் இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!!

எஸ்.பி.ஐ மீதான இரண்டு வழக்கையும் இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!!

எஸ்.பி.ஐ மீதான இரண்டு வழக்கையும் இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!! தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வழங்க பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கோரிய மனுவை இன்று விசாரக்கிறது உச்சநீதிமன்றம். அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கக்கூடிய தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவே இந்த திட்டம் செல்லாது என கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில்,இந்த திட்டத்தில் யார் யாருக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்ற முழு விவரத்தை … Read more

‘இந்தியா ஒரே நாடு அல்ல’ சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்!

'இந்தியா ஒரே நாடு அல்ல' சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்!

‘இந்தியா ஒரே நாடு அல்ல’ சர்ச்சையில் சிக்கிய ஆராசா! வெளுத்து வாங்கிய பாஜக மூத்த தலைவர்! இந்தியா என்பது ஒரே நாடு அல்ல என்ற திமுக எம்பி ஆ ராசாவின் கூற்றை காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறதா என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவின் அடையாளத்தை அவமதிப்பது இந்தியா கூட்டணியின் வாடிக்கையாக மாறிவிட்டதாகவும், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மதிப்பீடுகளை வெளிப்படையாகவே அவமதிப்பது தான் அவர்களது கொள்கையா எனவும் கேள்வி … Read more

இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் செல்லும் ‘மெட்ரோ’ இன்று தொடக்கம்!!

இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் செல்லும் 'மெட்ரோ' இன்று தொடக்கம்!!

இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் செல்லும் ‘மெட்ரோ’ இன்று தொடக்கம்!! மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி நதியின் கிழக்கு-மேற்கு நதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள முதல் நீருக்கு அடியில் ஓடும் மெட்ரோ இரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ இரயில் சேவையின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததை தொடர்ந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் அளவுக்கு ஹவுரா மெடன் முதல் எஸ் … Read more

இந்தியாவை கேவலப்படுத்தி பேசி மீண்டும் சர்ச்சை வலையில் சிக்கிய ஆ.ராசா!! மணிப்பூரையும் விட்டு வைக்கவில்லை!

இந்தியாவை கேவலப்படுத்தி பேசி மீண்டும் சர்ச்சை வலையில் சிக்கிய ஆ.ராசா!! மணிப்பூரையும் விட்டு வைக்கவில்லை!

இந்தியாவை கேவலப்படுத்தி பேசி மீண்டும் சர்ச்சை வலையில் சிக்கிய ஆ.ராசா!! மணிப்பூரையும் விட்டு வைக்கவில்லை! திராவிட முன்னேற்ற கழகத்தில் இருப்பவர்கள் அனைவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து கண்டனத்திற்கு ஆளாகுவது தொடர்கதையாகி வருகிறது. அதிலும் இந்து மக்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் பற்றி கேவலப்படுத்தி பேசுவதில் அவர்கள் கை தேர்ந்தவர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் உதயநிதி அவர்கள் சனாதனம் குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். தற்பொழுது வரை அவர் மீதான கண்டன குரல் எழுந்து வண்ணமே … Read more