ராஜீவ் காந்தி கொலை வழக்கு – சாந்தன் காலமானார்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - சாந்தன் காலமானார்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – சாந்தன் காலமானார்!! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான இலங்கையை சார்ந்த சாந்தனனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பிறகு ஆயுல் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு நல் ஒழுக்கம் காரணமாக விடுதலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார். ராஜுவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் இலங்கையை சார்ந்தவர் என்பதால் மீண்டும் இலங்கைக்கு … Read more

விவசாயிகளே தயாராகுங்கள் 28 ஆம் தேதி உங்கள் வங்கி கணக்கில் பணம்?

விவசாயிகளே தயாராகுங்கள் 28 ஆம் தேதி உங்கள் வங்கி கணக்கில் பணம்?

விவசாயிகளே தயாராகுங்கள் 28 ஆம் தேதி உங்கள் வங்கி கணக்கில் பணம்? கடந்த ஜந்து ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் தவணை ஒன்றுக்கு 2000 என மூன்று தவணைகளாக ஆண்டுக்கு 6000 வழங்கப்பட்டு வருகிறது. 15 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 16 வது தவணை வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி வழங்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பருவ நிலை மாற்றம் … Read more

கர்நாடகா கோவில்களுக்கு எகிறும் வரி சதவிகிதம்!!

கர்நாடகா கோவில்களுக்கு எகிறும் வரி சதவிகிதம்!!

கர்நாடகா கோவில்களுக்கு எகிறும் வரி சதவிகிதம்!! கர்நாடகாவில் நடைப்பெற்ற பட்ஜெட் தாக்கலில் கோவில்களின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள கோயில்களுக்கு 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் மற்றும் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1 கோடியைத் தாண்டினால் 10 சதவீத வரி செலுத்த வேண்டும் என மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்துக்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் இது போன்ற செயல்களை செய்கிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆளும் … Read more

அவர்கள் எங்கள் கட்சிக்கு தேவையில்லை – அமைச்சர் ‘பளீச்’!!

அவர்கள் எங்கள் கட்சிக்கு தேவையில்லை - அமைச்சர் 'பளீச்'!!

அவர்கள் எங்கள் கட்சிக்கு தேவையில்லை – அமைச்சர் ‘பளீச்’!! மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் முதலமைச்சரான கமல்நாத் மற்றும் அவரது மகன் எம்.பி நகுல் ஆகியோர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணையயுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் கடந்த சில நாடகளாக டெல்லியில் முகாமிட்டு இருந்தனர். இந்த நிலையில் தான்,அவர்களது வருகை எங்களது கட்சிக்கு தேவையில்லை ‘கமல்நாத் மற்றும் அவரது மகன் இருவருக்கு எங்களது கட்சியின் கதவுகள் மூடப்பட்டுள்ளன’ … Read more

தற்பொழுது’பிட்’ அடிப்பது தப்பில்லையாம் -அறிவித்த கல்வி வாரியம்!!

தற்பொழுது'பிட்' அடிப்பது தப்பில்லையாம் -அறிவித்த கல்வி வாரியம்!!

தற்பொழுது’பிட்’ அடிப்பது தப்பில்லையாம் -அறிவித்த கல்வி வாரியம்!! கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு, தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் கணினி முறையில் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுவது உள்ளிட்ட 12 பரிந்துரைகளை பரிந்துரைத்தது. தற்பொழுது சோதனை முறையாக புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை அமல்ப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர் , இவ்வாறு செய்வது மாணவர்களின் சிந்தனை திறனை … Read more

பகவான் கிருஷ்ணராக உருவெடுத்த ராகுல் காந்தி!

பகவான் கிருஷ்ணராக உருவெடுத்த ராகுல் காந்தி!

பகவான் கிருஷ்ணராக உருவெடுத்த ராகுல் காந்தி! இந்தியா முழுவதும் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறயுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்பரமாக செயல்ப்பட்டு வருகின்றன. நாட்டிலே அதிகபட்ச மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி அமைத்து பாரதிய ஜனதா கட்சியைஎதிர்க்கின்றனர். இந்த நிலையில், உத்தரபிரதேச மக்களின் வாக்குகளை கவர்வதற்காக அங்கு காங்கிரஸ் புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில், அக்கட்சியின் தலைவர் ராகுல் … Read more

பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்- பல்வேறு தரப்பினர் இறங்கல்!!

பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்- பல்வேறு தரப்பினர் இறங்கல்!!

பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்- பல்வேறு தரப்பினர் இறங்கல்!! உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணத்தால் இன்று காலமானார். மும்பை உயர்நீதிமன்றத்தில் 22 ஆண்டுகள் தனது வழக்கறிஞர் பயிற்ச்சியை மேற்கொண்ட நாரிமன்1976 ஆம்ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 28 வது நீதிபதி சுனந்தா பண்டாரே நினைவு சொற்பொழிவின் பொழுது இவர் பேசிய, இந்திய பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் நீதிமன்றத்தின் பங்கு என்ற தலைப்பில் இவர் பேசியது பலரால் விரும்பப்பட்டது. … Read more

சைக்கிளை மீட்டெடுக்க போராடும் ஜி.கே வாசன்! உச்சநீதிமன்றம் அதிரடி!

சைக்கிளை மீட்டெடுக்க போராடும் ஜி.கே வாசன்! உச்சநீதிமன்றம் அதிரடி!

சைக்கிளை மீட்டெடுக்க போராடும் ஜி.கே வாசன்! உச்சநீதிமன்றம் அதிரடி! 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ் மாநில கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு பெருவாரியான வெற்றி பெற்றது. 2001 ஆம் ஆண்டிலும் சைக்கிள் சின்னத்தில் நின்று தமாகா வெற்றி பெற்றது. 2001 ஆம் ஆண்டு தமாகா தலைவர் … Read more

பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை – கேரள அரசின் புதிய முயற்சி!! 

Water breaks in schools - Kerala government's new initiative!!

பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை – கேரள அரசின் புதிய முயற்சி!!  மழைக்காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது, இதனால் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுவதோடு பல்வேறு உடல் உபாதைகளையும் சந்நிதிக்கின்றனர். எனவே,  இந்தியாவில் முதல்முறையாக மாணவர்களுக்கு  தண்ணீர் இடைவேளை முறையை அறிமுகப்படுத்தியது கேரளா அரசு, நாட்டிலேயே இந்த முறையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் கேரளா தான். இந்த திட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளிலும் காலை 10.30 மணிக்கும் … Read more

மேயராகும் தூய்மை பணியாளர்!

மேயராகும் தூய்மை பணியாளர்!

மேயராகும் தூய்மை பணியாளர்! இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறையிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றன அந்த வரிசையில் தூய்மை பணியாளராக இருந்த பெண் ஒருவர் மேயராக தேர்வாகியுள்ளார். கர்நாடக மாநிலம் பெலகாவி மாநகராட்சியில் மேயர் மற்றும் துணை மேயருக்கான பதவிக்காலம் முடிவடைந்தை அடுத்து புதிய மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் களமிறங்கினர், தேர்தல் முடிவில் மேயராக பாஜக கட்சியை சார்ந்த சவிதா … Read more