மீண்டும் பாஜக ஆட்சிதான்! விளாசிய மோடி!

மீண்டும் பாஜக ஆட்சிதான்! விளாசிய மோடி!

மீண்டும் பாஜக ஆட்சிதான்! விளாசிய மோடி! “எனது வீட்டை மட்டும் நினைத்து இருந்தால் கோடிக்கணக்கான மக்களுக்கு வீட்டை கட்டிக் கொடுத்திருக்க முடியாது” என டெல்லியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2014, 2019 தேர்தலில் தொடர்ந்து ஆட்சி அமைத்து வரும் பாஜக மூன்றாவது முறையாகவும் வெற்றி பெறும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாஜக … Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா? நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு என்று பல நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. “பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா” என்ற திட்டத்தின் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று தவணைகளாக ரூ. 6000 வழங்கி வரும் மத்திய அரசு “பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா” என்ற பென்சன் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி கிசான் … Read more

தேர்தல் பத்திரங்கள் செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி!

தேர்தல் பத்திரங்கள் செல்லாது - உச்சநீதிமன்றம் அதிரடி!

தேர்தல் பத்திரங்கள் செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி! தேர்தல் நிதி பத்திர நன்கொடை திட்டம் தகவல் அறியும் உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரம் என்பது கார்ப்பரேட்டுகளும், நிதி நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் நன்கொடை வழங்கும் திட்டமாகும். கடந்த 2017 – 2018 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு திட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதாவது தனிநபர்கள் , நிறுவனங்கள் தேர்தல் … Read more

மீண்டும் டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள்… 144 தடையும்.. திறந்தவெளி சிறைச்சாலையும்?!

மீண்டும் டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள்... 144 தடையும்.. திறந்தவெளி சிறைச்சாலையும்?!

மீண்டும் டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள்… 144 தடையும்.. திறந்தவெளி சிறைச்சாலையும்?! மத்திய அரசுடன் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து விவசாயிகள் பேரணி என்று டெல்லிக்கு படையெடுத்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி-ஹரியானா எல்லையில் ஒரு வருடத்திற்கும் மேலாக மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவ்வப்போது மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றது. மேலும் போராட்டத்தின் இறுதி … Read more

சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்!

சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்!

சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுவிட்டார் என்ற தொடர் குற்றச்சாட்டை திமுக முன்வைத்து வருவதும் வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலையில் தொடங்கிய சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். மொத்தம் 4 நிமிடங்கள் மட்டும் நீடித்த ஆளுநர் … Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.5,50,000 கிடைக்கும்… இந்த திட்டம் பற்றி தெரியுமா?

பெண் குழந்தைகளுக்கு ரூ.5,50,000 கிடைக்கும்... இந்த திட்டம் பற்றி தெரியுமா?

பெண் குழந்தைகளுக்கு ரூ.5,50,000 கிடைக்கும்… இந்த திட்டம் பற்றி தெரியுமா? பெண் குளந்தைகளின் நலனிற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் ஒன்று “செல்வமகள் சேமிப்பு திட்டம்”. சுகன்ய சம்ரிதி என்ற பெயரில் கடந்த 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காரணம் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கும் வட்டி அதிகம் ஆகும். இந்த திட்டம் துவங்கப்பட்டதன் முக்கிய நோக்கம் பெண் குழந்தைகள்.. … Read more

OAP பென்சன் திட்டம்: மாதம் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்வது எப்படி?

OAP பென்சன் திட்டம்: மாதம் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்வது எப்படி?

OAP பென்சன் திட்டம்: மாதம் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்வது எப்படி? நம் நாட்டில் ஆதரவற்ற.. வயது முதுமை அடைந்த நபர்கள் அதிகம் உள்ளனர். முறையான உணவு கிடைக்காமல் கஷ்டத்தில் வாழ்க்கையை ஓட்டி வரும் முதியவர்களை அவர்கள் பெற்ற பிள்ளைகளே முறையாக கவனித்துக் கொள்வதில்லை. சிலர் எதிர்கால வாழ்க்கைக்கு போதிய சேமிப்பு செய்து வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். பெரும்பலானோர் தங்கள் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து எந்த சேமிப்பும் செய்யாமல் வயதான காலத்தில் வறுமைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இவ்வாறு … Read more

வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் கடன் கிடைக்கும்.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் கடன் கிடைக்கும்.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் கடன் கிடைக்கும்.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா? நம் இந்திய நாட்டில் பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் தங்கள் திறமையால் முன்னேற மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களில் ஒன்று லக்பதி திதி. இந்த திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் மோடி அவர்கள் அறிமுகப்படுத்தினார். பெண்களுக்கு முக்கியதத்துவம் … Read more

தையல் மெஷின் வாங்குவதற்கு மத்திய அரசு வழங்கும் ரூ.15000! இந்த தகுதி இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

தையல் மெஷின் வாங்குவதற்கு மத்திய அரசு வழங்கும் ரூ.15000! இந்த தகுதி இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

தையல் மெஷின் வாங்குவதற்கு மத்திய அரசு வழங்கும் ரூ.15000! இந்த தகுதி இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்! கை தொழில்களில் முதல் இடத்தை வகிப்பது தையல் தொழில். இந்த தொழில் மூலம் ஆண், பெண் அனைவரும் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர். பிளவுஸ், மிடி, சட்டை, பேண்ட், சுடிதார்.. என பல வகையான உடைகள் தையல் மெஷின் மூலம் தைக்கப்பட்டு வருகிறது. சாதாரண பிளவுஸ் தைக்க ரூ.120 வரை பணம் வாங்கப்பட்டு வருவதால் வீட்டில் உள்ள பெண்களுக்கு இவை … Read more

விவசாயிகளே உஷார்.. இன்னும் 10 நாட்களில் இதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு தான் நஷ்டம்!

விவசாயிகளே உஷார்.. இன்னும் 10 நாட்களில் இதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு தான் நஷ்டம்!

விவசாயிகளே உஷார்.. இன்னும் 10 நாட்களில் இதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு தான் நஷ்டம்! நாம் உயிர் வாழ உணவு மிகவும் முக்கியம். அதனால் தான் இந்த உணவு பொருட்களை உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகள்.. கடவுளாக பார்க்கப்டுகின்றனர். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும் இந்தியாவில் அதன் தட்டுப்பாடு ஏற்படவில்லை. காரணம் அரிசி உற்பத்தியில் இந்தியா உலகளவில் முக்கிய இடத்தில் இருக்கின்றது. … Read more