கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!!

2 people arrested in connection with the release of Ko's information!! Police action!!

கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!! இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டது. இதில் கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிகையை சேமித்து வைக்கும் இணையதளமாக இந்த “கோவின்” இணையதளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் தடுப்பூசிக்கான முன்பதிவு மற்றும் தடுப்பூசி மையங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் விவரம் இதில் சேர்க்கப்படும். மேலும் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு … Read more

திமுகவை முடித்துக்கட்ட ஆளுநரின் ஐந்து நாள் பயணம்!! ஆட்சியை கலைக்க பக்கா பிளான்!!

திமுகவை முடித்துக்கட்ட ஆளுநரின் ஐந்து நாள் பயணம்!! ஆட்சியை கலைக்க பக்கா பிளான்!!

திமுகவை முடித்துக்கட்ட ஆளுநரின் ஐந்து நாள் பயணம்!! ஆட்சியை கலைக்க பக்கா பிளான்!! தமிழக அரசுக்கும் ஆளுநர் கூறும் கருத்துக்கும் எப்பொழுதும் எதிரும் புதிரும் ஆக தான் இருக்கும். அந்த வகையில் தமிழக அரசு பலவளைகளில் ஆளுநரை  இழிவுபடுத்தி வருகிறது. அதனால் தமிழகத்தில் ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு உள்ள பகையானது நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர ஒரு நாளும் குறைவதில்லை. இதனின் உச்சகட்டம் தான் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை. அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜி … Read more

கோவிட் தடுப்பூசியால் பிரபல விளையாட்டு வீரர் உயிரிழப்பு!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Famous athlete dies due to covid vaccine!! Shocking information released!!

கோவிட் தடுப்பூசியால் பிரபல விளையாட்டு வீரர் உயிரிழப்பு!! வெளியான அதிர்ச்சி தகவல்!! சுழற்பந்து வீரரான ஷேன் வார்னே கடந்த வருடம் மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மெல்போர்னில் என்ற பகுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா என்ற இரண்டு நாடுகளுக்கும் இடைய நடைபெற்ற டெஸ்ட் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் விளையாட்டு வீரர்களும் மைதானத்தை சுற்றி இருந்த ரசிகர்களும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். ஷேன் வார்னே தங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் என்று ரசிகர்கள் … Read more

பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு! சென்னை சென்ட்ரலில் இருந்து முன்பதிவு இல்லா  சிறப்பு ரயில்! 

பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு! சென்னை சென்ட்ரலில் இருந்து முன்பதிவு இல்லா  சிறப்பு ரயில்! 

பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு! சென்னை சென்ட்ரலில் இருந்து முன்பதிவில்லா  சிறப்பு ரயில்!  தெற்கு ரயில்வே பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட இருக்கிறது. இதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தான்பாத்திற்கு சிறப்பு ரயில் இன்று (ஜூன் 23ஆம்) தேதி இயக்கப்பட இருக்கிறது. இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, சென்னை சென்ட்ரலில் இருந்து … Read more

பால் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்வு.. அதிர்ச்சியடையும் பாமர மக்கள்!!

பால் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்வு.. அதிர்ச்சியடையும் பாமர மக்கள்!!

பால் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்வு.. அதிர்ச்சியடையும் பாமர மக்கள்!! பாலின் கொள்முதல் விலையானது அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்த நிலையில் பால் விற்பனை விலையும் அதிகரித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆவின் பாலின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் புதுச்சேரியிலும் இது செயல்பாட்டுக்கு வந்தது. தற்பொழுது தான் கர்நாடகா தேர்தல் நடைபெற்ற முடிந்தது மேற்கொண்டு பெண்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் போலவே அவர்களும் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி விட்டு அதனைத் தொடர்ந்து … Read more

அப்பாவே ஆதரவு.. ஆணாக மாறிய முன்னாள் முதல்வரின் மகள்!!

அப்பாவே ஆதரவு.. ஆணாக மாறிய முன்னாள் முதல்வரின் மகள்!!

அப்பாவே ஆதரவு.. ஆணாக மாறிய முன்னாள் முதல்வரின் மகள்!! மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சியாரின் மகள் சுசேதனா தான் அறுவை சிகிச்சை செய்து ட்ரான்ஸ் மென் ஆக மாறப்போவதாக கூறியுள்ளார். தற்பொழுது பெண்ணாக இருப்பவர்கள் ஆணாக மாற நினைத்தாலும் சரி ஆணாக இருப்பவர்கள் பெண்ணாக மாற நினைத்தாலும் சரி அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஓர் அறுவை சிகிச்சையில் செய்து கொள்ளலாம். LGBTQ ஆர்வலர் அச்ச முகத்தை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் குறித்து சுசீதனா பேசிய … Read more

இனி பாமாயில் எல்லாம் இல்லை!! ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்!!

இனி பாமாயில் எல்லாம் இல்லை!! ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்!!

இனி பாமாயில் எல்லாம் இல்லை!! ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்!! தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் முதல் மலிவு விலையில் பொருட்கள் முதல் அனைத்தும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவ்வபோது பல அறிவிப்புகளும் வெளியிட்டு வருகின்றனர். தற்பொழுது தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கேழ்வரகு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிர் வகைகள் விற்பனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர். ரேஷன் … Read more

அந்த மாதிரி காட்சிகளில் நடித்தது ஏன்?? பிரபல பாகுபலி  நடிகை ஓபன் டாக்!! 

Why acted in such scenes?? Famous Baahubali  Actress Open Talk!!

அந்த மாதிரி காட்சிகளில் நடித்தது ஏன்?? பிரபல பாகுபலி  நடிகை ஓபன் டாக்!!  ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ் ஒன்றில் ஆபாசமாக நடித்தது குறித்து பிரபல நடிகை விளக்கம் அளித்துள்ளார். தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன் பின்னர் சூர்யாவுடன் நடித்த அயன் படம் கை கொடுக்கவே, அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவ்வாறாக தமிழில் கார்த்தி உடன் பையா சிறுத்தை, தனுசுடன் படிக்காதவன், விஜய்யுடன் … Read more

ஆன்மீக படத்திற்கு கிடைத்த அருமையான வெற்றி !! 410 கோடி வசூல் சாதனை வெளிவந்த நியூ அப்டேட்!!

Great success for a spiritual film!! 410 Crore Collection Record New Update Released!!

ஆன்மீக படத்திற்கு கிடைத்த அருமையான வெற்றி !! 410 கோடி வசூல் சாதனை வெளிவந்த நியூ அப்டேட்!! ஆதிபுருஷ் படம் ஜூன் 16ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்தது. இந்த படத்தை ஓம் ராவத் இயக்கத்தில்  மற்றும் புஷன்குமார்  தயாரிப்பிலும் உருவாகி வெளிவந்தது. இந்த படத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் கீர்த்தி சானோன் மற்றும் சைப் அலிகான் போன்றவர்களும் நடித்துள்ளார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியானது. … Read more

திருப்பதியில் வெளிவந்த புதிய அப்டேட்!! இனி பக்தர்கள் சுலபமாக சாமி பார்க்கலாம்!!

New Update in Tirupati!! Devotees can easily see Sami!!

திருப்பதியில் வெளிவந்த புதிய அப்டேட்!! இனி பக்தர்கள் சுலபமாக சாமி பார்க்கலாம்!! உலகின் பணக்கார கோவில்களில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் எழுந்தருளி இருக்கும் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் மிகுந்து காணப்படும். இதற்கு ஆந்திர மாநிலம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத் என அனைத்து மாநில மக்கள்களும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் … Read more