இந்தோனேஷியாவில் பெரு வெள்ளம், நிலச்சரிவு – 32 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, அதிர்ச்சி ரிப்போர்ட்!!

இந்தோனேஷியாவில் பெரு வெள்ளம், நிலச்சரிவு - 32 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, அதிர்ச்சி ரிப்போர்ட்!!

இந்தோனேஷியாவில் பெரு வெள்ளம், நிலச்சரிவு – 32 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, அதிர்ச்சி ரிப்போர்ட்!! இந்தோனேஷியா நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை கனமழை பெய்துள்ளது. அதனை தொடர்ந்து சில நாட்கள் பெய்த தொடர் மழை காரணமாக அப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததோடு, ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட துவங்கியது. இந்நிலையில் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 32 ஆக … Read more

‘ராமேஸ்வரம் கபே’ குண்டுவெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கிய NIA அதிகாரிகள்!!

'ராமேஸ்வரம் கபே' குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழகத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கிய NIA அதிகாரிகள்!!

‘ராமேஸ்வரம் கபே’ குண்டுவெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கிய NIA அதிகாரிகள்!! கடந்த மார்ச் 1ம் தேதி பெங்களூர் வைட்ஃபீல்ட் என்னும் பகுதியில் அமைந்துள்ள ‘ராமேஸ்வரம் கபே’ என்னும் உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று அரங்கேறியது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் சந்தேகப்படும் … Read more

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

இன்று வெளியாகும் பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது என இறுதிக் கட்டத்தில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தங்களது முதற்கற்க்கட்டமாக 195 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 150 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர்களின் அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் … Read more

அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் – லேட்டஸ்ட் அப்டேட்!!

அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் - லேட்டஸ்ட் அப்டேட்!!

அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ் – லேட்டஸ்ட் அப்டேட்!! சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படம் பெருமளவில் தோல்வியை தழுவியது. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் தனது அடுத்த படங்கள் இருக்க வேண்டும் என்னும் முடிவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தனுஷ் தற்போது ‘ராயன்’ என்னும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். அதனை தொடர்ந்து தனது அக்கா … Read more

துப்பாக்கி குண்டு பாய்ந்தும் பயணிகள் உயிரை காப்பாற்ற 30கி.மீ.பேருந்தை இயக்கிய ஓட்டுநர்-காவல்துறை பாராட்டு!!

துப்பாக்கி குண்டு பாய்ந்தும் பயணிகள் உயிரை காப்பாற்ற 30கி.மீ.பேருந்தை இயக்கிய ஓட்டுநர்-காவல்துறை பாராட்டு!!

துப்பாக்கி குண்டு பாய்ந்தும் பயணிகள் உயிரை காப்பாற்ற 30கி.மீ.பேருந்தை இயக்கிய ஓட்டுநர்-காவல்துறை பாராட்டு!! மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் செகாவன் நகரில் இருந்து மினி பேருந்து ஒன்றில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 17 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் தங்கள் சொந்த ஊரான நாக்பூர் நோக்கி சென்றுள்ளனர். இந்த மினி பேருந்தினை கோம்தேவ் காவாடே என்பவர் இயக்கியுள்ளார். செல்லும் வழியில் அமராவதி பகுதியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த இவர்களது பயணம் மீண்டும் துவங்கியுள்ளது. அவ்வாறு … Read more

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது- எல்.முருகன் விமர்சனம்!

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது- எல்.முருகன் விமர்சனம்!

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது- எல்.முருகன் விமர்சனம்! கடந்த மாதம் ஆளும் திமுக அரசால் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மையானவை ஏற்கனவே மத்திய அரசால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகவே இருந்தது. இதனை பற்றி பாஜக மற்றும் பிற அரசியல் கட்சிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர், ஆனால் திமுகவோ மாநில அரசின் திட்டங்களைதான் மத்திய அரசு காஃபி அடிக்கிறது என ஒப்பேற்றி வருகின்றனர். மத்திய அரசின் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் … Read more

தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா?

தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா?

தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா? வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கட்சியுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. எனவே மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் மற்றும் மதுரை தொகுதிகளை திமுக கட்சி ஒதுக்கீடு செய்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் தொகுதியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கராக ஏற்கனவே மூன்று … Read more

ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 6 பாகிஸ்தானியர்கள் கைது!!

ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 6 பாகிஸ்தானியர்கள் கைது!!

ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 6 பாகிஸ்தானியர்கள் கைது!! குஜராத் மாநிலம் போர்பந்தரில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக பல்வேறு தரப்புகளில் இருந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அத்தகவலின்படி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குஜராத் கடற்கரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருப்பட்டுள்ளனர். அந்த சோதனையின் போது போர்பந்தர் துறைமுகம் பகுதியில் சுமார் ரூ.480 கோடி மதிப்புள்ள 80 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் பிடிப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த போதைப்பொருட்களை … Read more

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி – அகவிலைப்படி உயர்வு!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி - அகவிலைப்படி உயர்வு!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி – அகவிலைப்படி உயர்வு!! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த அகவிலைப்படி உயர்வானது இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அவர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 46%-மாக இருந்த அகவிலைப்படி தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் 50%மாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை. இந்த அறிவிப்பின் படி, அரசு ஆசிரியர்கள், … Read more

காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் – பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!!

காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் - பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!!

காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் – பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!! விபத்துகள், போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கும் பைக்குகள் காவல்துறையினரால் கைப்பற்றப்படுவது வழக்கம். அவ்வாறு கைப்பற்றப்படும் வண்டிகள் அனைத்தும் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். சம்மந்தப்பட்டோர் விதிமுறைப்படி நீதிமன்றம் மூலம் அவர்களது வாகனங்களை திரும்ப பெறுவர். இதில் சிலர் வாகனங்களை திரும்ப பெறும் முயற்சியினை மேற்கொள்ளாமல் அதனை அப்படியே விட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக காவல்நிலையத்தில் பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். … Read more