கொடைக்கானல் குணா குகைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்-அத்துமீறிய 3 பேர் கைது!!

கொடைக்கானல் குணா குகைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்-அத்துமீறிய 3 பேர் கைது!!

கொடைக்கானல் குணா குகைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்-அத்துமீறிய 3 பேர் கைது!! தமிழகத்தில் பிரபல சுற்றுலா தலங்களுள் ஒன்று கொடைக்கானல். இங்கு பல்வேறு திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த சுற்றுலா தளத்தினை மையப்படுத்தி அண்மையில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ என்னும் திரைப்படம் வெளியாகியுள்ளது. இது ஓர் உண்மை கதை என்று கூறப்படும் பட்சத்தில், இப்படம் பெரும் வெற்றியினையும் அடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றி தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து இளைஞர் பட்டாளம் படையெடுக்க துவங்கியுள்ளதாக தகவல்கள் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர திருவிழா – அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!!

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர திருவிழா - அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!!

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்திர திருவிழா – அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!! தென்னிந்திய புகழ்பெற்ற பல்வேறு கோவில்களுள் ஒன்று தான் கேரளா மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில். இங்கு ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் மாலை அணிந்து கடும் விரதம் மேற்கொண்டு வருகை தருவது வழக்கம். இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த ஐயப்பன் கோவிலில் மாதாந்திர பூஜை நடைபெறும் நாட்களில் மட்டும் நடை திறக்கப்படும். இந்த பூஜையானது 5 நாட்கள் … Read more

சென்னையில் இருந்து மைசூருக்கு பறக்கும் மற்றுமொரு ‘வந்தே பாரத்’!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

சென்னையில் இருந்து மைசூருக்கு பறக்கும் மற்றுமொரு 'வந்தே பாரத்'!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

சென்னையில் இருந்து மைசூருக்கு பறக்கும் மற்றுமொரு ‘வந்தே பாரத்’!! மகிழ்ச்சியில் பயணிகள்!! இந்தியாவின் அதிவேக ரயில் சேவை என்றால் அது ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தான். சென்னை ICF தொழிற்சாலையில் தயார் செய்யப்படும் இந்த ரயில்களின் சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தினால் நாடு முழுவதும் இந்த ரயில்களுக்கான வழித்தடங்களை உருவாக்கி விரிவுப்படுத்தும் பணியில் மத்திய அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது. இதன்படி தற்போது நாடு முழுவதும் 47 வந்தே பாரத் … Read more

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதியை ஒதுக்கிய திமுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதியை ஒதுக்கிய திமுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதியை ஒதுக்கிய திமுக! வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்க உள்ளது என்பதை திமுக கட்சி உறுதி செய்துவிட்ட நிலையில், மக்கள் நீதிமையத்திற்க்கு ஒரு தொகுதி, காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒன்பது மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி, மார்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ், மார்க்ஸிட் கம்யூனிஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதி, கொங்கு நாடு, மக்கள் தேசிய கட்சி,இந்திய முஸிலீம் லிக் கட்சி ஆகியவைக்கு … Read more

ஜூன் அல்லது ஜூலையில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

ஜூன் அல்லது ஜூலையில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

ஜூன் அல்லது ஜூலையில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சந்தித்து பேசினார். அப்பொழுது இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு அவர்கள் “இதுவரையில் எங்கும் நடந்திராத … Read more

திமுக அரசை கண்டித்து சென்னையில் ‘மனித சங்கிலி’ போராட்டம் நடத்தும் அதிமுகவினர்!

திமுக அரசை கண்டித்து சென்னையில் 'மனித சங்கிலி' போராட்டம் நடத்தும் அதிமுகவினர்!

திமுக அரசை கண்டித்து சென்னையில் ‘மனித சங்கிலி’ போராட்டம் நடத்தும் அதிமுகவினர்! தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் புழக்கம் மற்றும் கடத்தல் திமுகவின் துணையுடன் தான் நடக்கிறது என குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதனை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தொடர்ந்து வழிவுறுத்தி வருகிறார். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, நேற்று முன்தினம் இது தொடர்பாக … Read more

இன்று ஒரே நாளில் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவை! பிரதமர் மோடி துவங்கி வைப்பு!

இன்று ஒரே நாளில் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவை! பிரதமர் மோடி துவங்கி வைப்பு!

இன்று ஒரே நாளில் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவை! பிரதமர் மோடி துவங்கி வைப்பு! இன்று(மார்ச்12) ஒரே நாளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவைகளை காணொளி வாயிலாக துவங்கி வைத்தார். ஏற்கனவே இந்தியாவில் பல முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னை, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, ஹைதராபாத், குஜராத் மற்றும் மேலும் பல முக்கிய நகரங்களில் மக்கள் வந்தே … Read more

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து கொடுமையானது – கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்!

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து கொடுமையானது - கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்!

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து கொடுமையானது – கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்! குழந்தைகளின் ஆபாசப் படங்களை இணையத்தில் பதவிறக்கம் செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரை சார்ந்த இளைஞர் ஒருவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது சட்டப்படி குற்றமில்லை என்றும் அதனை மற்றவர்களுக்கு பகிர்வதுதான் குற்றமேன்றும் தீர்ப்பு வழங்கி இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்தார். … Read more

ஹோட்டலில் மனிதனை போல சர்வராக வேலை செய்யும் ரோபோட்! இணையத்தில் வீடியோ வைரல்!

ஹோட்டலில் மனிதனை போல சர்வராக வேலை செய்யும் ரோபோட்! இணையத்தில் வீடியோ வைரல்!

ஹோட்டலில் மனிதனை போல சர்வராக வேலை செய்யும் ரோபோட்! இணையத்தில் வீடியோ வைரல்! சீனா நாட்டில் ஓட்டல் ஒன்றில் ரோபோட் இயந்திரம் மனிதனைப் போல சர்வராக வேலை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. உலகம் முழுவதும் தற்பொழுதைய காலத்தில் ஏஐ என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக விரைவாக வளர்ந்து வருகின்றது. மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதன் செய்யக் கூடிய செயல்களை சிந்தனைகளை இயந்திரங்களுக்கு கொடுக்க விஞ்ஞானிகள் முயற்சி … Read more

தேர்தலில் இரட்டை இலை யாருக்கு எடப்பாடிக்கா? பன்னீர்செல்வத்திற்கா? வெடிக்கும் சர்ச்சை!

தேர்தலில் இரட்டை இலை யாருக்கு எடப்பாடிக்கா? பன்னீர்செல்வத்திற்கா? வெடிக்கும் சர்ச்சை!

தேர்தலில் இரட்டை இலை யாருக்கு எடப்பாடிக்கா? பன்னீர்செல்வத்திற்கா? வெடிக்கும் சர்ச்சை! அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நிலையான தலைமை மற்றும் கட்சிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் நிறைந்துள்ள நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பழனிசாமி அதிமுக தனித்து போட்டியிடுவோம் எனவும் பன்னீர்செல்வம் பாஜகவுடனும் கூட்டணியை உறுதிச்செய்துள்ளனர் இந்த நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடடிக்கு நோட்டீஸ் அனுப்பி மேலும் சர்ச்சையை கூட்டியுள்ளது. உட்கட்சி விவகாரங்கள் உள்ளிட்ட உட்கட்சி உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் … Read more