பாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!!

The case of murder of Bama administrators!! Anbumani Ramadoss protest!!

பாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் சிலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பாமக நிர்வாகிகளான காட்டூர் காளிதாஸ், பூக்கடை நாகராஜ், அனுமந்தபுரம்-தர்காஸ் மனோகர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் பாமக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் மாநில பொருளாளர் திலகவதி பாமா மற்றும் மாவட்ட செயலாளர் … Read more

சிக்கலில் இருந்து தப்பிக்க திமுக அரசின் புதுயுக்தி!! மத்திய அரசிடம் சராணாகதி விளாசிய எடப்பாடியார்!! 

New strategy of the DMK government to escape from the problem!! Saranagati Vlasiya Edappadiyar to the central government!!

சிக்கலில் இருந்து தப்பிக்க திமுக அரசின் புதுயுக்தி!! மத்திய அரசிடம் சராணாகதி விளாசிய எடப்பாடியார்!!  அடுத்தடுத்து தங்களுக்கு ஏற்பட்டு வரும்  சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு மத்திய அரசிடம் சரணாகதி நாடகத்தை தற்போது திமுகவினர் தொடங்கியுள்ளனர். என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதுப்பற்றி அதிமுக பொது செயலாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” இக்குறளை மறந்து எந்தவிதத் தகுதியும் இல்லாமல், வாரிசு அரசியலில் தலையெடுத்த ஒருவரிடம், … Read more

நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் வகுக்கும் பாஜக!! OPS கைவிரிப்பு EPS-க்கு அழைப்பு!!

நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் வகுக்கும் பாஜக!! OPS கைவிரிப்பு EPS-க்கு அழைப்பு!!

நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் வகுக்கும் பாஜக!! OPS கைவிரிப்பு EPS-க்கு அழைப்பு!! நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி தொடருமா என்ற கேள்வி பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் வார்த்தை போர் நடந்து வருகிறது. மக்களவைத் தேர்தல் 2024-இல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணியில் அரசியல் கட்சிகள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டு வருகிறது பாஜக. இந்நிலையில் பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு … Read more

அரசியலுக்கு வந்தால் சிமாவில் இனிமேல் நடிக்கமாட்டேன்! நடிகர் விஜய் அறிவிப்பு..?

அரசியலுக்கு வந்தால் சிமாவில் இனிமேல் நடிக்கமாட்டேன்! நடிகர் விஜய் அறிவிப்பு..?

அரசியலுக்கு வந்தால் சிமாவில் இனிமேல் நடிக்கமாட்டேன்! நடிகர் விஜய் அறிவிப்பு..?   அரசியலுக்கு வந்துவிட்டால் இனி சினிமாவில் நடிக்கப் போவது இல்லை என்று நடிகர் விஜய் அவர்கள் இன்று கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இன்று பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளை சந்தித்து பேசியபோது நடிகர் விஜய் இதை கூறியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.   நடிகர் விஜய் அவர்கள் சமீபத்தில் பொதுத் தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த  234 தொகுதிகளிலும் உள்ள  மாணவர்களுக்கு … Read more

நா ரெடிதா பாடலுக்கு ஆதரவு தெரிவித்த கட்சி!! செய்தியாளர்கள் சந்திப்பில் ஆதங்கப்பட்ட தலைவர்!! 

The party that supported Na Redita song!! The leader is protected in the press conference!!The party that supported Na Redita song!! The leader is protected in the press conference!!

நா ரெடிதா பாடலுக்கு ஆதரவு தெரிவித்த கட்சி!! செய்தியாளர்கள் சந்திப்பில் ஆதங்கப்பட்ட தலைவர்!! விஜய் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுனார். இவர் பல வெற்றி படத்தில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு  தமிழ்நாடு மட்டுமின்றி உலக  அளவிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்து வெங்கட்  பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இவர் சினிமா துறையில்  மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பல … Read more

அண்ணாமலையின் நடைப்பயணம் ராமேஸ்வரத்திற்கு மாற்றம்!! பின்னணியில் உள்ள மோடியின் விவகாரம்!!

Annamalai walk changed to Rameswaram!! Modi's issue in the background!!

அண்ணாமலையின் நடைப்பயணம் ராமேஸ்வரத்திற்கு மாற்றம்!! பின்னணியில் உள்ள விவகாரம்!! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்செந்தூரிலிருந்து தமிழகம் வரை நடைப்பயணம் வருவதாக இருந்த நிலை தற்போது ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இவரின் நடைபயணம் ஜூலை 28 ஆம் தேதி துவங்க உள்ளது. இதனை துவக்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தர இருக்கிறார். பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று கூறுவதற்கு ஏற்ப இவரின் நடைப்பயணம் திருசெந்தூரில் இருந்து … Read more

நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!   நாளை முதல் அதாவது ஜூலை 12ம் தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.   தமிழகத்தில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை போல அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. தக்காளி மட்டுமில்லாமல் அத்தியிவசிய காய்கறிகளின் விலையும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. தமிழகத்தில் மட்டும் தான் இந்த … Read more

மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆளுநர் பிரச்சனை பேசப்படுமா? எம்பிக்கள் கூட்டம்!!  

Will the governorship issue be discussed in the rainy session? MP's meeting on 14th July!!

மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆளுநர் பிரச்சனை பேசப்படுமா?  எம்பிக்கள் கூட்டம்!! நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20  ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  ஜூலை 1 ஆம் தேதி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் புதுடெல்லி கடந்த மே மாதம் 28 ஆம் தேதி திறக்கப்பட்ட நாடாளுமன்ற … Read more

அடுத்த ஆப்பு யாருக்கு?? மீண்டும் தொடங்கிய வருமானவரி சோதனை !! 

Who is the next wedge?? Income tax examination resumes!!

அடுத்த ஆப்பு யாருக்கு??  மீண்டும் தொடங்கிய  வருமானவரி சோதனை !!   மீண்டும் வருமான வரித்துறையினர் கரூரில் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில் அவரது வழக்கை மீண்டும் விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் … Read more

திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் மீது குண்டு வீச்சு!! தன் வளர்ச்சியை பிடிக்காதவரின் சதி என்று உருக்கம்!!

DMK MLA Bomb on Ayyappan!! Melting is the plot of someone who doesn't like his growth!!

திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் மீது குண்டு வீச்சு!! தன் வளர்ச்சியை பிடிக்காதவரின் சதி என்று உருக்கம்!! 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆவார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அங்கு ஒரு மர்ம நபர் இவர் மீது பெட்ரோல் குண்டை வீசிச் சென்றார். ஆனால் இவருக்கு எந்தக் காயமும் … Read more