ஆன்லைன் மூலம் 15 லட்சம் மோசடி! தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு! 

ஆன்லைன் மூலம் 15 லட்சம் மோசடி! தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு! 

ஆன்லைன் மூலம் 15 லட்சம் மோசடி! தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு!  மர்ம நபர்கள் செய்த ஆன்லைன் மோசடியால் தொழிலதிபர் ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூர் எச்ஏஎல் பகுதியை சேர்ந்தவர் மகாதேவா. இவர் தொழிலதிபர். சில மாதங்களுக்கு முன்பு செல்போனுக்கு 2 மர்ம நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் மகாதேவனுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் குலுக்கல் முறையில் விழுந்துள்ளதாகவும் அதை நீங்கள் பெற வேண்டுமெனில் வரியாக பணம் செலுத்த … Read more

காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்! 

காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்! 

காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்!  காது வலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ் ஒன் மாணவி திடீரென உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள்  மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா வயது 16. அபிநயா, சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவி அபிநயாவுக்கு அடிக்கடி காது வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக … Read more

தமிழக IAS அதிகாரி கதிரவன் மாரடைப்பால் மரணம்!

தமிழக IAS அதிகாரி கதிரவன் மாரடைப்பால் மரணம்!

தமிழக IAS அதிகாரி கதிரவன் மாரடைப்பால் மரணம்! தமிழக்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கதிரவன் சென்னையில் அலுவலகத்திற்கு தயாராகும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். சமீபத்தில் 11 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 41 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் சேலத்தில் உள்ள தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக இருந்த கதிரவனும் ஒருவர். அவர் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார். சில நாட்கள் விடுமுறையில் … Read more

மாறுவேடத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! நடத்தையில் சந்தேகம் உண்டானதால் ஏற்பட்ட விபரீதம்! 

மாறுவேடத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! நடத்தையில் சந்தேகம் உண்டானதால் ஏற்பட்ட விபரீதம்! 

மாறுவேடத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! நடத்தையில் சந்தேகம் உண்டானதால் ஏற்பட்ட விபரீதம்!  மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட அரசு கல்லூரி பேராசிரியர் மாறுவேடத்தில் வந்து பிளேடால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் குமாரசாமி வயது 56. இவரது மனைவி ஜெயவாணி வயது 36. இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர். இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் சென்னை … Read more

அடுத்த மாதம் திருமணம்! தனியார் நிறுவன பெண் அதிகாரி எடுத்த திடீர் விபரீத முடிவு! 

அடுத்த மாதம் திருமணம்! தனியார் நிறுவன பெண் அதிகாரி எடுத்த திடீர் விபரீத முடிவு! 

அடுத்த மாதம் திருமணம்! தனியார்  நிறுவன  பெண் அதிகாரி எடுத்த திடீர் விபரீத முடிவு!  அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் தனியார் நிறுவன பெண் அதிகாரி ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்துள்ள சந்தோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 31). இவர், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு அவரது பெற்றோர் … Read more

OPS அரசியல் வாழ்க்கை அவ்வளவு தானா? அதிருப்தியில் கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்

OPS அரசியல் வாழ்க்கை அவ்வளவு தானா? அதிருப்தியில் கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்

OPS அரசியல் வாழ்க்கை அவ்வளவு தானா? அதிருப்தியில் கொந்தளிக்கும் ஆதரவாளர்கள் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தொடர்ந்ததில் இருந்தே ஓபிஎஸ்க்கு பிரச்சனை தொடர்கதையாகி விட்டது என்று கூறலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பெரும்பான்மையை நிரூபித்து காட்டினார். இது ஓபிஎஸ்க்கு பெரிய அடியாக இருந்தது. ஓபிஎஸ் தரப்பினர் கொஞ்சம் கொஞ்சமாக இபிஎஸ் பக்கம் சாய்வதும், அல்லது ஓபிஎஸ் மீது நம்பிக்கை இழந்து வேறு கட்சிக்கு தாவுவதும் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல். … Read more

ஐடி கார்டு கொடுத்தால் ரூ 2000 பெறலாம்!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

If you give your ID card you can get Rs 2000!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

சற்றுமுன்: ஐடி கார்டு கொடுத்தால் ரூ 2000 பெறலாம்!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என தொடங்கி மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்குவது என அடுத்தடுத்த பல புதிய திட்டங்களை செயல்படுத்தியது. அதில் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் மட்டும் தற்பொழுது வரை நடைமுறைக்கு வராததால் பலரும் இது குறித்து பல கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்!  நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை! 

மாணவர்களுக்கு குட் நியூஸ்!  நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை! 

மாணவர்களுக்கு குட் நியூஸ்!  நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை!  திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை18- ஆம் தேதி சனிக்கிழமை மாசி மாதம் மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. சிவனுக்கு உகந்த சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை … Read more

தமிழகத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் முழுவதும் தடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்! 

தமிழகத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் முழுவதும் தடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்! 

தமிழகத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் முழுவதும் தடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்!  தமிழகத்தில் பிற மாநிலங்களின் கழிவுகளை கொட்டுவதை  முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹை கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த சிதம்பரம் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் மனுவின் மீதான விசாரணை இன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் … Read more

தமிழக மீனவர் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொலை! பதற்றம் நிலவுவதால் இரு மாநில எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்! 

தமிழக மீனவர் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொலை! பதற்றம் நிலவுவதால் இரு மாநில எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்! 

தமிழக மீனவர் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொலை! பதற்றம் நிலவுவதால் இரு மாநில எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்!  தமிழக மீனவர் கர்நாடக வனத்துறையால் கொல்லப்பட்டதால் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. சேலம் மாவட்டம் அருகே உள்ள கொளத்தூர் பகுதியில் அடிப்பாலாறு ஓடுகிறது.  பாலாறு காவிரி ஆற்றுடன் இணையும் இந்த பகுதி தமிழக கர்நாடக எல்லைப் பகுதியாகும். இங்கு கடந்த 14ஆம் தேதி கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா வயது 45, … Read more