தமிழக அரசை ரைட் லெஃப்ட் வாங்கும் ராமதாஸ்! விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறதா?
தமிழக அரசை ரைட் லெஃப்ட் வாங்கும் ராமதாஸ்! விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறதா? விவசாயிகள் தாங்கள் பயிரிடப்படும் பயிர்கள் பாதுகாப்பாக இருக்குமா என்ற நோக்கில் அரசு அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அறிவித்தது தான் பயிர் காப்பீட்டு திட்டம்.ஏனென்றால் எதிர்கொள்ளும் இயற்கை சீற்றங்களால் எது வேண்டுமானாலும் நடக்கும்.இதனால் விவசாயிகள் அதிக அளவு பாதிக்கப்படுவர்.இவர்களுக்கு நம்பிக்கை கூட்டும் விதமாக அரசு அமர்த்தியா திட்டம்தான் பயிர் காப்பீடு. இந்தத் திட்டத்தில் ப்ரீமியம் செலுத்துவதற்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை … Read more