தமிழக அரசை ரைட் லெஃப்ட் வாங்கும் ராமதாஸ்! விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறதா?

Right-left government of Tamil Nadu Ramadas! Is it fun to put pressure on farmers?

தமிழக அரசை ரைட் லெஃப்ட் வாங்கும் ராமதாஸ்! விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறதா? விவசாயிகள் தாங்கள் பயிரிடப்படும் பயிர்கள் பாதுகாப்பாக இருக்குமா என்ற நோக்கில் அரசு அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அறிவித்தது தான் பயிர் காப்பீட்டு திட்டம்.ஏனென்றால் எதிர்கொள்ளும் இயற்கை சீற்றங்களால் எது வேண்டுமானாலும் நடக்கும்.இதனால் விவசாயிகள் அதிக அளவு பாதிக்கப்படுவர்.இவர்களுக்கு நம்பிக்கை கூட்டும் விதமாக அரசு அமர்த்தியா திட்டம்தான் பயிர் காப்பீடு. இந்தத் திட்டத்தில் ப்ரீமியம் செலுத்துவதற்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை … Read more

தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்:! அதிமுக அரசின் குளறுபடி?

    அதிமுக அரசின் குளறுபடிகள்: தலைவிரித்தாடும் வேலை இல்லா திண்டாட்டமும் வருமான இழப்பும் என்று ஸ்டாலின் அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, நேற்று டூவிட் ஒன்றை போட்டுள்ளார்.அதில் அவர் கூறியவாறு: டிசம்பர் 2019 ஆண்டை ஒப்பிடுகையில் வேலையின்மை பத்து மடங்காக உயர்ந்துள்ளது.வேலையில்லா திண்டாட்டம் 49.8 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஒழுங்குமுறை இல்லாமல் ஊரடங்கி நீட்டித்து டாஸ்மாக்கை திறந்து, கொரோனா பரவதற்கான வாய்பினை அதிமுக அரசு ஏற்படுத்தி உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் 53 சதவீத வீடுகளில் … Read more

நகைக்கடன் வழங்க இனி வங்கிகளுக்கு தடை: சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும் நிலை? ஸ்டாலின் எச்சரிக்கை!

நகைக்கடன் வழங்க இனி வங்கிகளுக்கு தடை: சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும் நிலை? ஸ்டாலின் எச்சரிக்கை!

வாக்கு மாறாத எடப்பாடி அரசு.! சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுவிழா!

வாக்கு மாறாத எடப்பாடி அரசு.! சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுவிழா! சேலம் மேட்டூர் அணையில் மழைக் காலங்களில் நிரம்பி வழியும் உபரி நீரை சரபங்கா பகுதி ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிடும் திட்டத்திற்கு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டுகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜீலையில் மேட்டூர்-சரபங்கா திட்டத்திற்கு வழிவகுப்பதாக சட்டசபையில் எடப்பாடி தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தினை சரியான முறையில் செயல்படுத்த  பொதுப்பணித்துறை சார்பில் துரிதமான  ஆய்வு மேற்கொண்டு மேடு பள்ளமான பகுதிகளை … Read more

சிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்! விவசாயிகள் மகிழ்ச்சி..!!

சிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்! விவசாயிகள் மகிழ்ச்சி..!! காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் மசோதா தாக்கல் செய்திருந்தார். இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் இரும்பு ஆலை, அலுமினியல் உருக்காலை, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டங்களுக்கு எந்த வகையிலும் அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. சிறப்பு வேளாண்மண்டல சட்ட மசோதா நிறைவேற்றத்தால் தமிழக காவிரி டெல்டா … Read more

சிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதா நிறைவேற்றம்! வரலாற்றில் இடம்பெற்ற எடப்பாடி அரசு!!

சிறப்பு வேளாண் மண்டல சட்டமசோதா நிறைவேற்றம்! வரலாற்றில் இடம்பெற்ற எடப்பாடி அரசு!! சேலம் கால்நடை வளர்ச்சி சம்பந்தமான அடிக்கல்நாட்டு விழாவில், காவிரி டெல்டா விவசாய பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். விவசாயிகளும் நீண்ட நாட்களாக அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகோட்டை, அரியலூர், திருச்சி, கடலூர், கரூர் ஆகிய 8 மாவட்டங்களில் காவிரி டெல்டா பகுதிகளை உள்ளடங்கிய விவசாய நிலங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்டம் ரத்தாவதற்கு அதிமுக அரசு தான் காரணம்! ஸ்டாலின் விமர்சனம்

MK-Stalin-says-Edappadi-Palanisamy-should-quit

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்டம் ரத்தாவதற்கு அதிமுக அரசு தான் காரணம்! ஸ்டாலின் விமர்சனம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீது தொடரப்பட்ட குண்டர் சட்டம் ரத்தாவதற்குக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும், தமிழகத்தையே அதிர்ச்சிக்கும் அருவருப்புக்கும் உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை … Read more