தமிழக அரசு புதிய நடவடிக்கை.. மாணவர்களுக்கு இனி பள்ளிகளில் இதுவும் வழங்கப்படும்!!
தமிழக அரசு புதிய நடவடிக்கை.. மாணவர்களுக்கு இனி பள்ளிகளில் இதுவும் வழங்கப்படும்!! அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அந்தவகையில் இலவச நோட்டு புத்தகங்கள் எனத்தொடங்கி சீருடைகள் வரை அனைத்தையும் வழங்கி வருகிறது.மேலும் திமுக ஆட்சிக்கு வந்து மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தையும் கொண்டுவந்தது.மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் குடும்ப சூழல் காரணமாக இதனை அமல்படுத்தியது. முன்னதாக நடைமுறையில் இருந்த சத்துணவு திட்டம் போல் இந்த திட்டம் … Read more