ஒரு தலை காதலால் மாணவியை சரமாரியாக தாக்கிய சைக்கோ !!

A psycho who attacked the student with one head love !!

ஒரு தலை காதலால் மாணவியை சரமாரியாக தாக்கிய சைக்கோ !! புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் கீர்த்தனா வயது 18. இவர் கலிதீர்த்தால் குப்பம் பகுதியில் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனிடையே கீர்த்தனாவை அவரது உறவினரான முகேஷ் வயது 22 என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு கீர்த்தனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும்  முகேஷ் அடிக்கடி … Read more

பை பையாக கொரோனா தொற்றால் உயிரிழப்பு! முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500/- அபராதம்!

பை பையாக கொரோனா தொற்றால் உயிரிழப்பு! முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500/- அபராதம்! உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் ஏராளமான உள்ளனர். இதனலேயே பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமல்படுத்துகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் மக்கள் முகக்கவசம் அணியவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை … Read more

ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் அப்பகுதி! 

A child died when a palm tree suddenly broke!

ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் அப்பகுதி!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாரிப்பாண்டியன். இவரின் மனைவி மாரித்தாய். மாரிப்பாண்டியன் சென்னையில் உள்ள இனிபகத்தில் ஸ்வீட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இத்தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளன. இறுதியில் மூணாவது மகளாக ஒரு வயது சிறுமி மகாலட்சுமி.மாரித்தாய் குழந்தை பார்ப்பதற்காக வேலைக்கு செய்லாமல் வீட்டு வேலையை மட்டும் செய்துவந்தாள். தினம்தோறும் இப்படியே சில நாட்கள் கழிந்தது. வழக்கம் போல மாரித்தாய் வீட்டில் … Read more

பிரபல ராப் பாடகர் திடீர் உயிரிழப்பு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பிரபல ராப் பாடகர் திடீர் உயிரிழப்பு! இணையத்தில் வைரலாகும் வீடியோ! இந்த கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பெருமளவில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் இலங்கை பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடியை தற்பொழுது சந்தித்து வருகிறது. மக்களின் அன்றாடத் தேவையான அரிசி பெட்ரோல் போன்ற அனைத்தும் அதிக அளவு விலை உயர்வை கொண்டுள்ளதாக காணப்படுகிறது. இதனால் மக்கள் தினந்தோறும் தாங்கள் உண்ணும் உணவிற்கு சிரமப்பட்டு தவித்து வருகின்றனர். இவ்வாறு பொருட்களின் விலை உயர்வால் மக்கள் வீதியில் இறங்கி … Read more

2 டோஸ் போட்டாச்சா – அப்போ தப்பிச்சிடலாம்!

நாடு முழுவதும் 65 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியில் இரண்டு டோசும் போட்டிருந்தால் 97.5 சதவீதம் அளவிற்கு இறப்பு ஏற்படாது என்று ஐசிஎம்ஆர் இயக்குனர் தெரிவித்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) இயக்குநர் பல்ராம் பார்கவா, அளித்த பேட்டியில், ‘விஞ்ஞானிகளின் உதவியுடன் கொரோனா தடுப்பூசி ‘டிராக்கர்’ தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்தின் மூலம் அறியப்பட்ட தகவலின்படி, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அவர்கள் இறப்புக்கான வாய்ப்பு … Read more

தமிழகம்: தொடர்ந்து 3ஆவது நாளாக உயரும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை நேற்று அறிக்கை வெளியிட்டது.அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 1,631 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,30,592-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் தமிழகத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதால் இதனால் இதுவரை மொத்தமாக … Read more

கொரோனா பாதிப்பால் வந்தவாசி திமுக நிர்வாகி உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டுமே 4,985 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.   குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் சென்னையை விட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் வந்தவாசி திமுக … Read more

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்!

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் சுவாசப் பிரச்சினை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு காரணமாக லக்னோவில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த லால்ஜி மருத்துவ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த செய்தியை அவரது மகன் அசுதோஷ் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வந்தாலும் உடல்நிலை பாதிப்பு காரணமாக சிலர் உயிரிழந்து வருகின்றனர். … Read more

தூக்கில் தொங்கிய பாஜக எம்எல்ஏ; அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு! பரபரப்பு சம்பவம்

மேற்கு வங்காளத்தில் பாஜக எம்எல்ஏ வீட்டின் முன்பு இறந்த நிலையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 8 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இந்த மாநிலத்தில் மட்டும் தீவிர பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரைமடைந்த கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை உலுக்கி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,701 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 23,174 பேர் உயிரிழந்துள்ளனர்.   கடந்த 24 மணி நேரத்தில் 18,850 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக … Read more