மக்களே இந்த நாள் முதல் 144 தடை உத்தரவு! அரசின் திடீர் நடவடிக்கை!

Full curfew enforced these days! Sudden announcement issued by the government!

 மக்களே இந்த நாள் முதல் 144 தடை உத்தரவு! அரசின் திடீர் நடவடிக்கை!

கொரோனா தொற்றானது இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்தது. அதன் உரு மாற்றமாக டெல்டா வகை கொரோனா  உருவானது. அதனையடுத்து தற்பொழுது தொற்று அதிக அளவு அச்சுறுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இத்தொற்று பாதிப்பால் ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் வரும் ஜனவரி 5ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை அமல் படுத்தி உள்ளனர். தற்போது இந்தியாவில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த 20க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த ஒமைக்ரான் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளனர். ஒமைக்ரான் தொற்று  மூன்றாவது அலையாக வந்தாலும் சொல்லும்படியான பாதிப்புகள் இருக்காது என்று கூறி உள்ளனர். தற்பொழுது கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வர இருக்கிறது. அதனால் பல மாநிலங்களில் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றனர். மக்கள் கூட்டம் கூடுவது நாள் பெருவாரியாக தொற்று பரவல் ஏற்படுகிறது. அதனை கட்டுப்படுத்த லக்னோவில் தற்போது 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளனர்.

இந்த தடை உத்தரவானது  ஜனவரி 5ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட கூடாது என்றும் விதிகள் போடப்பட்டுள்ளது.தற்பொழுது லக்னோவில் தேர்வுகள் வரவுள்ளது. அந்த  தேர்வுகளில் சமூகவிரோதிகள் போன்றோர் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது. அதனையெல்லாம் தடுக்க யுபிசிஎஸ், பிஎஸ்சி அல்லது அரசு தொடர்பான தேர்வு மையங்களில் போலீஸ் படை நிறுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கா? தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்! 

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கா? தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. மக்களும் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர்.முதல் அலையின் போது அதிக முன்னேற்பாடுகளுடன் தமிழகம் இருந்ததால் பெருமளவு உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. இரண்டாம் அலையின் தொடக்கத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் மக்கள் அதிகம் கூட்டம் கூடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அரசாங்கம் கூறிய விதிமுறைகளை மக்கள் சரிவர கடைபிடிக்காததாலும் இரண்டாம் … Read more

இனி இவர்கள்  இங்கெல்லாம் செல்ல தடை! இம்மாவட்டத்தில் புதிய உத்தரவு!

No more banning them from going here! New order in this district!

இனி இவர்கள்  இங்கெல்லாம் செல்ல தடை! இம்மாவட்டத்தில் புதிய உத்தரவு! கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் உருமாறி கொண்டே உள்ளது.முதலில் இத்தொற்று பாதிப்பு முதல் அலை என்று ஆரம்பித்து மூன்றாவது அலை வரை மக்களை பாதித்து வந்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவீரபடுதப்பட்டதாலும் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததாலும் மக்கள் தொற்றிலிருந்து மீண்டு வந்தனர்.அதுமட்டுமின்றி தற்பொழுது தொற்று பாதிப்பின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.இச்சமயத்தில் ஆபிரிக்காவில் கொரோனா தொற்றானது உருமாறி ஒமைக்ரான் தொற்றாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி இத்தொற்றானது கொரோனா தொற்றை விட … Read more

BREAKING: 24 மணி நேரத்தில் 21,000 உயிரிழப்புகள்! மீண்டும் ஊரடங்கிற்கு தள்ளப்படுமா?

Corona alarm bells for these districts only! Pakir information released!

BREAKING: 24 மணி நேரத்தில் 21,000 உயிரிழப்புகள்! மீண்டும் ஊரடங்கிற்கு தள்ளப்படுமா? கொரோனா தொற்று சீனாவை பிறப்பிடமாக கொண்டது. நாளடைவில் அனைத்து நாடுகளுக்கும் பரவி பல உயிர்களை காவு வாங்கியது.அந்த வகையில் மக்கள் முதல், இரண்டு என்ற அலைகளை கடந்து தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.இன்றளவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல வாழ்வாதாரத்தை நடத்த மக்களால் இயலவில்லை.மக்களும் பழைய நிலைமைக்கு திரும்ப தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.தற்பொழுது மூன்று வகையான தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்த நிலையிலும் … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன?

Full curfew in Tamil Nadu? What is the outcome of the consultation meeting?

தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை அதன் ஆதிக்கம் குறையவில்லை.முதல் அலை,இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாவது அலை அதிக அளவு தாக்கத்தை கொண்டதாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.அந்த வகையில் மூன்றாவது அலை தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற பல முன்னேற்பாடுகளுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நமது தமிழ்நாட்டின் மக்கள் அதிகம் கூடும் இடங்களை … Read more

5 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பொது போக்குவரத்து சேவை..!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!

பீகார் மாநிலத்தில் 5 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவை இயங்கத் தொடங்கியது. மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவியதால் அதனைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் கடந்த 5 மாதங்களாக பொது போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளது. அதன்பின்னர், மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து மத்திய அரசு. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் இ-பாஸ் … Read more

ஜீலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! முதல்வரின் அதிரடி உத்தரவு! -மம்தா பானர்ஜி

ஜீலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! முதல்வரின் அதிரடி உத்தரவு! -மம்தா பானர்ஜி

தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்! இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு!

தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்! இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு!

இரண்டு நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும்! முக்கிய அறிவிப்பு!

இரண்டு நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும்! முக்கிய அறிவிப்பு!

முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது? ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு!

முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது? ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு!