அண்ணன் தம்பியின் பாசம்னா இதுதான்!. நொடிப்பொழுதில் தம்பியை கேச் புடித்த பாசக்கார அண்ணன் !..

This is the love of brother and sister! Affectionate brother who caught his brother in an instant!..

அண்ணன் தம்பியின் பாசம்னா இதுதான்!. நொடிப்பொழுதில் தம்பியை கேச் புடித்த பாசக்கார அண்ணன் !.. கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் சகோதரர் இருவர்கள் தங்களது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.அவரது பெற்றோர்களோ வீட்டின் உள்ளே அவர்களது வேலையை பார்த்து வந்தனர்.அப்போது தம்பி வீட்டின் மேல் மாடியில் ஏறி சுத்தம் செய்து வந்தார். அண்ணனும் கீழ்தளத்தில் உள்ள ஒட்டடைகளை அடித்துக் கொண்டிருந்தார். அப்போது எவரும் எதிர்பாராத விதமாக திடீரென மாடியிலிருந்த  தம்பி கீழே தவறி விழுந்தார். அண்ணனும் லாபகமாக கையாண்டு … Read more

கேரளாவில்  தொடர் கனமழை! ஏழு அணைகளில் ரெட் அலர்ட் !

Continued heavy rain in Kerala! Red alert in seven dams!

கேரளாவில்  தொடர் கனமழை! ஏழு அணைகளில் ரெட் அலர்ட் ! பொன்முடி, கல்லார்குட்டி, தன்னையார், கீழ் பெரியாறு, குண்டலா, மூழியார், பெரிங்கல்குட்டி அணைகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்கரா மற்றும் மங்கலம் அணைகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனமழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து மாநிலத்தில் உள்ள 7 அணைகளுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்முடி, கல்லார்குட்டி, தன்னார், கீழ் பெரியாறு, குண்டலா, மூழியார், பெரிங்கல்குட்டி அணைகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்கரா மற்றும் மங்கலம் அணைகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை … Read more

இந்த இடத்தில் 12 சிறுமிகள் ரயிலில் கடத்தல்! காரணம் இதுதான் போலீசார் தீவிர விசாரணை!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த இடத்தில் 12 சிறுமிகள் ரயிலில் கடத்தல்! காரணம் இதுதான் போலீசார் தீவிர விசாரணை! குஜராத் மாநிலத்தில் ஓக்காவிலிருந்து கடந்த 26 ஆம் தேதி எர்ணாகுளம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது மேலும் கேரளா மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது 8 வயது முதல் 18 வயதான சிறுமிகள் 12 பேர் பயணம் செய்தனர் அவர்களுடன் நாலு பெரியார்கள் இருந்தனர் அவர்கள் செயல்பாடுகளில் பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேக காரணமாக உடனடியாக கோழிக்கோடு ரயில்வே போலீசிற்கு … Read more

ஆண்களை போல மீசையுடன் வலம் வரும் இளம்  பெண்! ஆச்சரியத்தில் அப்பகுதி மக்கள்!

A young woman crawling with a mustache like men! The people of the area were surprised!

ஆண்களை போல மீசையுடன் வலம் வரும் இளம்  பெண்! ஆச்சரியத்தில் அப்பகுதி மக்கள்! பொதுவாக பெண்களுக்கு  முகத்தில் முடி வளர்வது வழக்கம் ஆனால் ஒரு சில பெண்களுக்கு அதிக அளவில் வளர்வதால் அவர்கள் அதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். யாரேனும் பார்த்து கேலி செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பெண்கள் அதனை முறையாக பராமரித்து வருவார்கள். இந்நிலையில் கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷைஜீ (35). ஷைஜீவின் முகத்தில் ஆண்களைப் போலவே மீசை வளர்ந்துள்ளது. ஷைஜீ … Read more

படப்பிடிப்புத் தளத்துக்குள் புகுந்த தாக்கிய மர்மநபர்கள்… கேரள சினிமாவில் பரபரப்பு!

படப்பிடிப்புத் தளத்துக்குள் புகுந்த தாக்கிய மர்மநபர்கள்… கேரள சினிமாவில் பரபரப்பு!

படப்பிடிப்புத் தளத்துக்குள் புகுந்த தாக்கிய மர்மநபர்கள்… கேரள சினிமாவில் பரபரப்பு! டோவினோ தாமஸ் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்து சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருந்துவருபவர் டோவினோ தாமஸ். இவர் நடித்த கல மற்றும் மின்னல் முரளி ஆகிய சமீபத்தைய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. அதையடுத்து தற்போது அவர் வாஷி திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டோவினோ தாமஸ் 2493 எஃப் டி என்ற புதிய … Read more

300 பன்றிகளை கொல்ல அரசு உத்தரவு! அடுத்ததாக புதிய தொற்று பரவும் அபாயம்!

Government order to kill 300 pigs! The risk of spreading a new infection next!

300 பன்றிகளை கொல்ல அரசு உத்தரவு! அடுத்ததாக புதிய தொற்று பரவும் அபாயம்! தற்பொழுது தான் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் மீண்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குரங்கு அம்மை இந்தியாவில் காலடி எடுத்து வைத்து பரவி வருவதாக கூறினார். இது முடிவதற்குள்ளேயே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தற்பொழுது பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் வயநாடு என்ற மாவட்டத்தில் பன்றி பண்ணை ஒன்று உள்ளது. அங்குள்ள பன்றிகள் அனைத்தும் தொடர்ந்து உயிரிழந்து வந்தது. சந்தேகம் அடைந்து உயர்ந்த பன்றிகளின் மாதிரிகளை … Read more

இந்த மாநிலத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குதனி தனி பள்ளிகள் இல்லை! அரசின் புதிய உத்தரவு!

There are no separate schools for boys and girls in this state! The government's new order!

இந்த மாநிலத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குதனி தனி பள்ளிகள் இல்லை! அரசின் புதிய உத்தரவு! கல்வித்துறையின் முதன்மை செயலாளர் பொதுகல்வி இயக்குனர் உள்ளிட்டோர் குழந்தைகள் உரிமைய ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் அரசு மகளிர் பள்ளிகள் மற்றும் அரசு ஆண்கள் பள்ளிகள் என இரண்டு பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. கேரளாவில் மொத்தம் 280 பெண்கள் பள்ளிகளும் 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது இந்த நிலையில் ஆண்கள் மற்றும் … Read more

சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது! மேற்படிப்பில் சேர்வதற்கு கால அவகாசம் நீடிக்கப்படுமா?

CBSE Class 12th Result Released! Can the deadline for admission be extended?

சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது! மேற்படிப்பில் சேர்வதற்கு கால அவகாசம் நீடிக்கப்படுமா? சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு டெர்ம் 2 தேர்வு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியானது. இந்நிலையில் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக மாணவர்கள் சேர்க்கை காண காலக்கெடுகை முடிக்க வேண்டாம் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் … Read more

20 ஆண்டுகளாக ஒரே பஸ்ஸில் டிரைவர் கண்டெக்டராக பணியாற்றும் காதலர்கள்… வைரலாகும் கேரள ஜோடி!

20 ஆண்டுகளாக ஒரே பஸ்ஸில் டிரைவர் கண்டெக்டராக பணியாற்றும் காதலர்கள்… வைரலாகும் கேரள ஜோடி!

20 ஆண்டுகளாக ஒரே பஸ்ஸில் டிரைவர் கண்டெக்டராக பணியாற்றும் காதலர்கள்… வைரலாகும் கேரள ஜோடி! கேரளாவைச் சேர்ந்த கிரி மற்றும் தாரா ஆகிய இருவரும் ஒரே பேருந்தில் 20 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த இந்த ஜோடியின் காதல் கதை இணையத்தில் இதயங்களை வென்று வருகிறது. கிரி மற்றும் தாரா என்ற ஜோடி தற்போது கேரள மாநில சாலை போக்குவரத்து கழக பேருந்து ஒன்றில் ஓட்டுனர் மற்றும் நடத்துனராக பணியாற்றி வருகின்றனர். 20 ஆண்டுகளாக இவர்கள் பணியாற்றி … Read more

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்த மேலும் 2 அதிகாரிகள் கைது! மக்களின் போராட்டம்!

2 more officers arrested for removing underwear and checking the students who came to write the NEET exam! People's struggle!

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்த மேலும் 2 அதிகாரிகள் கைது! மக்களின் போராட்டம்! கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயுர் பகுதியில் கடந்த 17ஆம் தேதி நீட் தேர்வு நடந்து முடிந்தது இந்நிலையில் தேர்வு எழுத சென்ற மாணவர்களிடம் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மாணவியில் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்ததாக மாணவரின் பெற்றோர் போலீசாரில் புகார் அளித்தனர். அவ்வாறு மாணவியின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்தல் மூலம் மாணவிகள் மன … Read more