டிகிரி முடித்தவர்களுக்கு IRCTC நிறுவனத்தில் வேலை!! ரூ. 30,000 மாத சம்பளம்!!

டிகிரி முடித்தவர்களுக்கு IRCTC நிறுவனத்தில் வேலை!! ரூ. 30,000 மாத சம்பளம்!!

IRCTC நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் tourism moniter என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் ஐந்து இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது.கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IRCTC

பணியின் பெயர்:tourism moniter

பணியிடங்கள்: 5

சம்பளம்: ரூ. 30,000

கல்வி தகுதி: Bachelor Degree

வயது வரம்பு: 28 வயது

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 11.07.2023, 14.07.2023, 19.07.2023

விண்ணப்பிக்கும் முறை: walk-in- interview

இதற்கான தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்.பி

Read more

விமான பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! உடனே இதனை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!

Important information for air travelers! Listen to it now and find out!

விமான பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! உடனே இதனை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்! கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் விமான சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதனை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. அதனால் மீண்டும் படிப்படியாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரங்களில் மாண்டஸ் புயலின் காரணமாக வானிலை … Read more

உலகளவில் வாட்ஸ் ஆப் சேவை முடக்கம்! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

WhatsApp service affected for two hours worldwide! The announcement made by Meta Company!

உலகளவில் வாட்ஸ் ஆப் சேவை முடக்கம்! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! மக்கள் அதிகளவு பயன்படுத்தும் செயலியாக இருப்பது வாட்ஸ் ஆப் தான்.மேலும் நேற்று வாட்ஸ் ஆப் பயனர்கள் அந்நிறுவனத்திடம் புகார் தெரிவித்தனர்.அந்த புகாரில் நேற்று பிற்பகலில் தீடீரென பல்வேறு பயனாளர்களுக்கு வாட்ஸ் ஆப் செயல்படாமல் போனது.பயனாளர்கள் அனுப்பும் தகவல் செல்லாமலும் அவர்களுக்கு வரும் தகவல் வராமல் இருப்பது போன்றவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்தியா ,பிரிட்டன் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இந்த பாதிப்பு ஏற்பட்டது.மேலும் ட்விட்டரில் … Read more

காவலர்களுக்கென புதிய செயலி அறிமுகம்! உடனுக்குடன் தகவலை பெறாலாம் டிஜிபி சைலேந்திரபாபு!

Introducing a new app for police officers! DGP Shailendrababu get information immediately!

காவலர்களுக்கென புதிய செயலி அறிமுகம்! உடனுக்குடன் தகவலை பெறாலாம் டிஜிபி சைலேந்திரபாபு! நேற்று மாலை  சென்னையில் உள்ள காவல் துறை தலைமையகத்தில் ஸ்மார்ட் காவலர் எனும் திட்டத்தின் தொடக்கவிழா நடைபெற்றது.அந்த விழாவில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு பங்கேற்றார்.அவரே இந்த புதிய செயலியை தொடங்கி வைத்தார்.மேலும் இந்த செயலியை பற்றி அவர் கூறுகையில் ஸ்மார்ட் காவலர் செயலி ,காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அவர்களுடைய களப்பணிகளின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் இந்த … Read more

விரைவில் திருமணம்…. ஹரிஷ் கல்யாண் கரம்பிடிக்க போகும் பெண் இவரா?

விரைவில் திருமணம்…. ஹரிஷ் கல்யாண் கரம்பிடிக்க போகும் பெண் இவரா? நடிகர் ஹரிஷ் கல்யாண் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிந்து சமவெளி படத்திலேயே அறிமுகம் ஆனாலும் ஹரிஷ் கல்யாணுக்கு பிரபல்யத்தைக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் நடிக்கும் படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது . அந்த வகையில் அவர் நடித்த பியார் பிரேமா காதல், ஓ மணப் பெண்ணே மற்றும் இஸ்பேட் … Read more

இதனால் தான் நடிகர் அஜித்  இவரை வெறுக்கின்றார்! சக நடிகர் போட்டுடைத்த உண்மை!

This is why actor Ajith hates him! The truth of the fellow actor!

இதனால் தான் நடிகர் அஜித்  இவரை வெறுக்கின்றார்! சக நடிகர் போட்டுடைத்த உண்மை! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரில் ஒருவர் தல அஜித்.இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் பிரபலம்மானவர்.இவரை பற்றி யார் பேசினாலும் மரியாதையுடன் தான் பேசுவார்கள்.ஆனால் மின்னணி காமெடி மன்னன் என அழைக்கப்படுபவர் வடிவேலு. அஜித் மற்றும் வடிவேலு குறித்து ஒரு தகவல் மட்டும் எப்பொழுதும் சர்ச்சையாக இருந்து வருகின்றது. அந்த வகையில் இவர்கள் இருவரும் கடந்த 2002 ஆண்டு வெளியான … Read more

தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் இணைவதாக தகவல்!!

தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் இணைவதாக தகவல்!!   நடிகர் சியான் விக்ரம் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த பிறகு பிரபல சமூக வலைப்பின்னல் தளத்தில் இணைந்த தமிழ் திரையுலகில் இருந்து சமீபத்தியது ஷோபா சந்திரசேகர். இவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியும் கோலிவுட் நட்சத்திர நடிகர் விஜய்யின் தாயுமான தளபதி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். விஜய்யின் தாயும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் டுவிட்டரில் இணைந்ததில் மகிழ்ச்சி எனது அன்பு … Read more

திடீரென்று வெடித்து தூளாக சிதறிய விமானம்! தேடும் பணி தீவிரம்? 

திடீரென்று வெடித்து தூளாக சிதறிய விமானம்! தேடும் பணி தீவிரம்?   ஆஸ்திரியாவை சேர்ந்த செஸ்னா 551 ரக ஜெட் விமானம் ஸ்பெயின் மற்றும் கொலோன் பகுதிக்கு செல்வதற்காக பறந்து கொண்டிருந்தது.அப்போது அந்த விமானம் திடீரென தடம் மாறி சென்றது.அந்த விமானம் திடீரென திசைதிருப்பப்பட்டதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. பின்னர் அங்கிருந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் தொடர்புகொண்டார். விமானத்திலிருந்து விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டிருந்த போதிலும் சரியாக பயனளிக்காமல் போனது. இந்நிலையில் கட்டுப்பாட்டை … Read more

இனி சில்லறை பிரச்சனை இல்லை! QR Code வழியா பஸ் டிக்கெட் – போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்

The information released by the Transport Corporation! Conductors rejoice!

இனி சில்லறை பிரச்சனை இல்லை! QR Code வழியா பஸ் டிக்கெட் – போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல் ஒரு தானியங்கி என்பது நடைமுறையில் உண்மையான இயந்திர வடிவுடைய மெய்நிகர் முகவர் ஆகும். தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழக்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் தமிழகத்தில் விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து … Read more