நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர வேண்டுமா! தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர வேண்டுமா! தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்! பெண்களுக்கு எப்பொழுதுமே அவரவர்களின் முடி மீது ஆசை இருக்கும். அடர்த்தியான நீளமான தலைமுடி வேண்டும் என அனைவருமே நினைப்பதுண்டு. இவ்வாறு நம்முடைய தலைமுடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் சுத்தமான பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் . அதனை ஈரப்பதம் இல்லாமல் நன்கு துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். … Read more

ஆலம் விழுது போல் உங்கள் முடி வளர வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதை சேருங்கள்!!

ஆலம் விழுது போல் உங்கள் முடி வளர வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதை சேருங்கள்!! நீளமான அடர்த்தியான கருமை முடி என்பது அனைத்து பெண்களின் கனவாகும். ஆனால் இந்த கனவு பல பெண்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நனவாவதில்லை. காரணம் பற்பல கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளையும்,ஹேர் ஆயிலையும் தேய்ப்பதனளையே உங்கள் தலைமுடி வேரிலிருந்து வலுவிழந்து கொட்ட தொடங்கி விடுகிறது. இனி அந்த கவலை வேண்டாம் ஆலமர விழுதைப் போல உங்கள் முடி அடர்த்தியாக வலிமையாக வளர உங்கள் தேங்காய் … Read more

ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் போதும் வாய் துர்நாற்றத்தை போக்க! உடனே ஃபாலோ பண்ணுங்க!!

ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் போதும் வாய் துர்நாற்றத்தை போக்க! உடனே ஃபாலோ பண்ணுங்க!! தேங்காய் எண்ணெயில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. நமது உடலின் வெளிப்புறம் மற்றும் உள்ளே எடுத்துக் கொள்வது தான் மிகுந்த பயனடையலாம். தேங்காய் எண்ணெயில் கொழுப்பு மற்றும் லாரிக் என்று அமிலம் உள்ளது. தேங்காய் எண்ணெயை பற்களை சுத்தம் செய்ய உபயோகப்படுத்துவதால் அதில் உள்ள அமிலங்கள் பற்களுக்கு நல்ல பலனை அளிக்கும். பற்கள் வெண்மையாக வைத்துக் கொள்ளவும் வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தை … Read more

தொப்புளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்! 

தொப்புளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்! நாம் உணவு பழக்க வழக்கத்தில் கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் சூறைகாந்தே என்னை ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றோம். இதில் குறிப்பாக விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் நம் வெளிப்புற உடலுக்கும் அதிக பலனை அளிக்கிறது. வாரம் இருமுறை விளக்கெண்ணெய் வைத்து நன்றாக தேய்த்து குளித்து வர உடல் சூடு குறையும். ஆனால் இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அதனை செய்ய நேரமோ அல்லது சூழ்நிலையோ அமைவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் இதனை பின்பற்றலாம். தினம்தோறும் … Read more

ஒரே வாரத்தில் நரை முடி பிரச்சனைக்கு தீர்வு! இந்த ஒரு வெற்றிலையே போதும்!

Solution to gray hair problem in one week! This one betel nut is enough!

ஒரே வாரத்தில் நரை முடி பிரச்சனைக்கு தீர்வு! இந்த ஒரு வெற்றிலையே போதும்! நம்மில் பலருக்கும் முடி உதிர்வு, பொடுகு, பேன் , போன்ற பிரச்சனைகள் உள்ளது. ஒரே தீர்வு வீட்டில் தயாரிக்கும் எண்ணெய் தான். சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கப் பெரிய நெல்லிக்காய்,அதே கப் அளவிற்கு மருதாணி ,கருவேப்பிலை கற்றாழை ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.மருதாணி சேர்ப்பதால் நம் முடி செமட்டையாக,வர வரவென்று ஆகி விடும் என பலர் நினைப்பர்.ஆனால் நெல்லிக்காயுடன் … Read more

வழுக்கையை போக்கும் மாம்பழம்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! 

வழுக்கையை போக்கும் மாம்பழம்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணும் பழம் என்றால் அது மாம்பழ பழம் தான். மாம்பழம் உடலுக்கு மட்டும் நன்மை தருவது மட்டுமல்லாமல் உடல் இதர பாகங்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்புக்கு கூந்தல் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மாங்கொட்டை பருப்பை அரைத்த விழுதை தலைமுடிக்கு கண்டிஷனராக பயன்படுத்தலாம். சிலருக்கு தலையின் முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு … Read more

இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலா தேங்காய் எண்ணெய் விற்பனையா??

Coconut oil is sold instead of palm oil in the ration shop in this district??

இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலா தேங்காய் எண்ணெய் விற்பனையா?? கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  கலெக்டரிடம் தென்னை வேளாண் பயிர் சாகுபடி சங்கம் மற்றும் தமிழ் மாநில தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். கரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டினால் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு அவர்களின் குறைதீர்க்கும் மனுக்களை அளித்தனர். … Read more

தேங்காய் எண்ணெய்யில் இத்தனை பயங்களா? அனைவரும் அறிவோம்!  

  தேங்காய் எண்ணெய்யில் இத்தனை பயங்களா? அனைவரும் அறிவோம்!   இந்த கோடை காலத்தில் ஒரு சிலருக்கு இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிவதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும்.இடுப்பில் கறுப்பு தழும்பு மறைவதற்கு இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் கறுப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறைந்துவிடும்.   தற்போது மழைக்காலம் … Read more