இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை!
இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் நாளும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. … Read more