இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை!

Rasipuram to Ukraine! The plight of an affectionate mother struggling to recover!

இராசிபுரம் டு உக்ரைன்! மீட்கப் போராடும் பாசத் தாயின் அவல நிலை! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் நாளும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. … Read more

பெகாசஸ் விவகாரம்! திக்கு முக்காடும் பிரதமர் மோடி! 

The Pegasus affair! Prime Minister Modi in a dilemma!

பெகாசஸ் விவகாரம்! திக்கு முக்காடும் பிரதமர் மோடி! இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் ஒரு பிரிவுதான் என்எஸ்ஓ. இந்நிறுவனம் பெகாசஸ் உளவு மென்பொருள் என்ற ஒன்றை தயாரித்தது. இதனைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் செல்வாக்கு வாய்ந்தவர்கள் போன்றோரின் செல்போன் தகவல்களை அறிந்து கொள்ளலாம். இதனை பல நாட்டினரும் உறவு காண்பதற்காக வாங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி நாட்டுக்கு எதிராக ஏதேனும் சதித்திட்டம் நடக்கிறதா என்பதை கண்டறியும் இதனை பயன்படுத்துகின்றனர். முதன் முதலில் இந்தியாவில் இந்த உளவியல் மென்பொருள் வாங்க பட்டுள்ளதாக அமெரிக்காவின் … Read more

உயிருடன் திரும்பிய பிரதமர்! இதோ முதல்வருக்கு சொன்ன முக்கிய தகவல்!

Prime Minister returned alive! Here is the important information told to the first one!

உயிருடன் திரும்பிய பிரதமர்! இதோ முதல்வருக்கு சொன்ன முக்கிய தகவல்! சமீபகாலமாக அனைத்து மாநிலங்களிலும் பாஜக விற்கு எதிராக பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் தான் உள்ளது. பல விவசாயிகளின் போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரும் சட்டத்தை பிரதமர் அவர்கள் ரத்து செய்தார். இதற்கு பின்னணி காரணமாக வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் பஞ்சாப் மணிப்பூர் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்களிடம் வாக்குகளை பெற வைத்த … Read more

தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை:! கூட்டத்தில் விவாதிக்கப்படுவது என்ன?

தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை:! கூட்டத்தில் விவாதிக்கப்படுவது என்ன? இந்தியாவில் பாதிப்பு அதிகம் உள்ள 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் காணொலி காட்சி வாயிலாக இன்று பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகமிருக்கும்,மகாராஷ்டிரா, தமிழகம்,ஆந்திரா,கர்நாடகா, உத்திரபிரதேசம்,டெல்லி, பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பரவலுக்கு மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை … Read more

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் குறித்து பிரதமர் பேச்சு !!

பிரதமர் நரேந்திர மோடி ‘மான்கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை மக்களிடையே பேசி வருகிறார். இன்று 68-வது வானொலி நிகழ்ச்சி உரையாற்றிய நரேந்திர மோடி தமிழ் நாட்டிலே சிறந்து விளங்கும் பொம்மைகள் செய்யும் மையமான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் பற்றி பேசியுள்ளார். விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். பொம்மைகள் உருவாக்குவது பற்றி ஒரு பாடமாக கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட்டதனை அவர் … Read more

பிரதமர் மோடியிடம் 9 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்ட தமிழக முதல்வர்

இன்று காலை. 10.30 மணி அளவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்பொழுது 8 மாவட்ட முதலமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ்,குஜராத் முதல்வர் விஜய் ரூபானி,மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வர் … Read more

லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியை வேளாண் கட்டமைப்பு திட்டத்திற்கு கொடுத்த பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் கிசான் திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் 8 கோடியே 55 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். நேற்று நரேந்திர மோடி அவர்கள், காணொலிக் காட்சி மூலமாக சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயைநிதி உதவித் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார். விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ்,  8 கோடியே 55 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, ஆறாவது தவணையாக ரூ.17,000 கோடி பிரதமர் … Read more

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்தியா ஆயத்தம்:பாதுகாப்புத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பு

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதார தாக்கம் ரூ.20 லட்சம் கோடியை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி ஒரு திட்டத்தை அறிவித்தார் .இதில் முக்கியமாக சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பொருளாதார திட்டம் இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசு இந்தியாவை ஊக்குவிக்கும் வகையில் அமைகிறது. இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை வெளியிட்டார். அதில் சுயசார்ப்பு இந்திய திட்டத்திற்கு … Read more

வெகு விமர்சையாகக் கொண்டாடப் பட்ட அடிக்கல் நாட்டு விழா

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியாக இன்று அடிக்கல் நாட்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.இன்று விழாவில் 175 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று உத்தரப்பிரதேசம் அயோத்திக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தார்.இவர் தங்க நிறத்திலான குர்தாவையும் வெள்ளை நிற வேட்டியையும் அணிந்து கொண்டு விழாவில் பங்கேற்றார். கோயில் கட்டும் பணி தொடங்கும் வேலையாக அயோத்தியில் வெள்ளியாலான செங்களை நட்டுவைத்து பணியை தொடங்கி வைத்தார் … Read more