சார் பதிவாளர் உள்ளிட்ட 12 பேர் கைது!! சிபிசிஐடி அதிரடிநடவடிக்கை!!

12 people including the registrar were arrested!! CBCID action!!

சார் பதிவாளர் உள்ளிட்ட 12 பேர் கைது!! சிபிசிஐடி அதிரடிநடவடிக்கை!! புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாரதி வீதியில் காமாட்சியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கென சொந்தமாக ரூபாய் 50 கோடி மதிப்பில் 64,000 சதுர அடியில் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்திற்கு சிலர் போலி ஆவணம் தயாரித்து மனைகளாக பிரித்து கடந்த 2021 ஆம் ஆண்டு விற்பனை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக சிபிசிஐடி நடத்திய விசாரணையில் புதுச்சேரி முன்னாள் வி.ஏ.ஓ. உள்ளிட்ட 12 … Read more

ஆட்டோ மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதல்! பள்ளி மாணவிகள் 8 பேர் படுகாயம்!!

Auto and bus collision! 8 schoolgirls injured!!

ஆட்டோ மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதல்! பள்ளி மாணவிகள் 8 பேர் படுகாயம்!! புதுச்சேரி மாவட்டத்தில் ஓய்ட் டவுன் என்ற பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியானது புதுவை கடற்கரை பகுதியில் சாலையையொட்டி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வெவ்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் இப்பள்ளிக்கு ஆட்டோக்கள் மூலம் வருகின்றனர். அதில் மூலக்குளம் மற்றும் அரும்பார்த்தபுரம் என்ற பகுதியை சேர்ந்த 1 முதல் 5 ம் வகுப்பு … Read more

உலகத்தரத்தில் அடுத்து  உருவாக்கப்படும்  ஃபிலிம் சிட்டி! 100 ஏக்கரில்  பிரம்மாண்டம்!!

The next world-class film city! Huge on 100 acres!!

உலகத்தரத்தில் அடுத்து  உருவாக்கப்படும்  ஃபிலிம் சிட்டி! 100 ஏக்கரில்  பிரம்மாண்டம்!! சுற்றுலாத் தளத்திற்கு மிகவும் பெயர் போன ஒன்றுதான் புதுச்சேரி மாநிலம் ஆகும் . இது மினி கோவா என்றும் பலரால் அன்புடன் அழைக்கப்படுகிறது.இந்த மாநிலத்தில் சிறப்புமிக்க கட்டிடக்கலை , கடற்கரை போன்ற எண்ணற்ற தளங்கள் உள்ளதால் வெளி ஊரில் இருந்து வருபவர்களுக்கும்  திரைப்படம் எடுப்பவர்களுக்கும் இது மிகவும் ஏதுவான தளமாக உள்ளது. இங்குதான் தமிழ் சினிமாவின் பல படங்கள் எடுக்கப்பட்டது.இவ்வளவு சிறப்பு வாய்ந்தாக இருந்தாலும் சென்னையை … Read more

புதுச்சேரியில் படகு பாலம் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளிப்பு!!

Boat bridge overturns in Puducherry, tourists drown in river

புதுச்சேரியில் படகு பாலம் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளிப்பு!! புதுச்சேரியில் படகு பாலம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளித்து வந்த நிலையில் 10 சுற்றுலா பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று பகுதியில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பாரடைஸ் பீச்(Paradise Beach) செயல்பட்டு வருகின்றது. இந்த பாரடைஸ் பீச் அதாவது இந்த கடலுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு சுண்ணாம்பாற்று … Read more

தமிழகத்தில் 4 இடங்களில் உணவு வீதிகள்!!  4 கோடி பட்ஜெட்!!

Food streets in 4 places in Tamil Nadu!! 4 crore budget!!

தமிழகத்தில் 4 இடங்களில் உணவு வீதிகள்!!  4 கோடி பட்ஜெட்!! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உணவு வீதிகளை (Food Street) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நாடு முழுவதும் உணவு வீதிகளை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக தமிழகத்தில் 4 இடங்களில்,  4 கோடி பட்ஜெட்டில் உணவு வீதிகளை உருவாக்கவுள்ளது. பொதுமக்கள் மற்றும் உணவு வர்த்தகங்கள் இடையே ஆரோக்கியமான உணவு பழக்கங்களை ஏற்படுத்தி,  உணவுகளின் மூலமாக வரும் நோய்களை குறைத்து, … Read more

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யவாய்ப்பு!

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு! தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 28.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் … Read more

கொளுத்தும் வெயில் சாலையோர குடிநீர் குழாயில் தாகத்தை தனித்த ஆடு

கொளுத்தும் வெயில் சாலையோர குடிநீர் குழாயில் தாகத்தை தனித்த ஆடு கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் மக்கள் தேவைக்கு வெளியில் வரும்போது வெயிலின் தாக்கத்தால் பாதிக்காமல் இருக்க சருமத்தில் சன்ஸ்க்ரீன் லோஷன், கண்ணிற்கு குளிர் கண்ணாடி மற்றும் குடை ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். மேலும் கோடையில் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். மக்கள் வெளியில் செல்லும் போது, வெயிலின் தாக்கத்தால் அதிக அளவு தாகம் … Read more

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு! 

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு!  தமிழகத்தில் இன்று சுமார் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை பொழுதுகளிலேயே ஆரம்பிக்கும் வெயிலானது மாலை 6 மணி வரை கொளுத்தி எடுக்கிறது. இந்த சூழ்நிலையில் காற்று சுழற்சி காரணமாக சுமார் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையமானது … Read more

புதுச்சேரியில் முதல் முறையாக ஆதிபுஷ்கரணி விழா தொடங்கியது!

புதுச்சேரியில் முதல் முறையாக ஆதிபுஷ்கரணி விழா  தொடங்கியது! சங்கராபரணி ஆற்றில் துணைனிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். குரு பெயரும் ராசிக்கான நதிகளில் புஷ்கரணி விழா 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். மேஷ ராசிக்கு வடக்கில் கங்கை ஆற்றிலும், தெற்கில் சங்கராபரணி ஆற்றிலும் புஷ்கரணிவிழா இந்த ஆண்டு நடக்கிறது. புதுச்சேரியில் முதல் முறையாக வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில் புஷ்கரணி விழா இன்று தொடங்கியது. அதன்படி இன்று … Read more

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

chance-of-rain-in-14-districts-information-released-by-the-meteorological-department

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த 2022 டிசம்பர் மாதம் உருவான மாண்டஸ் புயலின்  தாக்கத்தால் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகள் சேதமடைந்தது. ஜனவரி மாதத்தில் மழையின் தாக்கம் குறைந்து வெயில் தொடங்கியது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் அனைத்து பகுதிகளிலும் மழை … Read more