“No bag day” திட்டம் அமலுக்கு வருமா?? தமிழக அரசில் பதில் என்ன??

Will the “No bag day” program come into force?? What is the answer in Tamilnadu government??

“No bag day”  திட்டம் அமலுக்கு வருமா?? தமிழக அரசில் பதில் என்ன?? அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மத்திய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும். இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் … Read more

இன்று வங்கி கணக்கில் 2000 ரூபாய் டெப்பாசிட்!! தொடங்கி வைத்த பிரதமர்!!

2000 rupees deposit in bank account today!! Prime Minister who started!!

இன்று  வங்கி கணக்கில் 2000 ரூபாய் டெப்பாசிட்!! தொடங்கி வைத்த பிரதமர்!! நாட்டின் முதுகெலும்புகளாக உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் இலவச மின் இணைப்பு போன்ற பல சலுகைகளும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டு பருவமழை அதிகரிப்பால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல மாநிலங்களில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மத்திய அரசின் பிரதான் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! இனி உயர போகும் சம்பளம்!!

Happy news given to central government employees!! Salary going up now!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! இனி உயர போகும் சம்பளம்!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும். அந்த வகையில் தற்பொழுது மத்திய அரசு அகலவிலைப்படியில் … Read more

100 நாள் வேலைத்திட்டத்தில் திடீர் பணி நீக்கம்!! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Sudden dismissal in 100 day program!! Shocking information released by the central government!!

100 நாள் வேலைத்திட்டத்தில் திடீர் பணி நீக்கம்!! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! மத்திய அரசானது ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மற்றும் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் அவர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம்தான் மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு இதன் மூலம் பல்வேறு மக்கள் பயனடைந்து வருகின்றனர். கிராமப்புற மக்களுக்கான வேலைவாயிப்பு என்ற திட்டத்தின் கீழ் பல ஏழை மக்களுக்கு வேலைவாயிப்பு வழங்கும் … Read more

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்வனம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு!!

Opposition parties decide to bring resolution of no confidence against central government!!

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்வனம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு … Read more

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு நீட்டிக்கப்படுமா?? இதற்கு மத்திய அரசின் பதில்!!

Will the deadline for exchange of 2000 rupees notes be extended?? Central government's response to this!!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு நீட்டிக்கப்படுமா?? இதற்கு மத்திய அரசின் பதில்!! இந்திய ரிசர்வ் வங்கி ,கடந்த 2016 ம் ஆண்டு முதலில் ரூ 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்பு இதனை திரும்ப பெறுவதாக ஜூன் 19 ம் தேதி அறிவித்திருந்தது. திரும்ப பெரும் ரூ.2000 நோட்டுகளை எந்த வங்கி கிளைகளில் வேண்டுமானாலும் கொடுத்து வேறு நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசார்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், … Read more

இனி 500 ரூபாய் நோட்டுகளுக்கும் ஆபத்தா?? நிதி அமைச்சகம் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

Are 500 rupee notes dangerous?? Shocking information given by the Ministry of Finance!!

இனி 500 ரூபாய் நோட்டுகளுக்கும் ஆபத்தா?? நிதி அமைச்சகம் சொன்ன அதிர்ச்சி தகவல்!! இந்திய ரிசர்வ் வங்கி ,கடந்த 2016 ம் ஆண்டு முதலில் ரூ 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்பு இதனை திரும்ப பெறுவதாக ஜூன் 19 ம் தேதி அறிவித்திருந்தது. திரும்ப பெரும் ரூ.2000 நோட்டுகளை எந்த வங்கி கிளைகளில் வேண்டுமானாலும் கொடுத்து வேறு நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது புழக்கத்தில் உள்ள 2000 … Read more

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

Happy news for government employees!! Central government action announcement!!

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!! மத்திய அரசும்,  மாநில அரசுகளும், அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் அவர்களுக்கு வசதியாக இருக்க பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்றைய கணினி மயமாக்கப்பட்ட உலகில் அனைத்து  வேலைகளும் ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. மேலும் மத்திய அரசும் , மாநில அரசும் அலுவலங்களில் கம்ப்யூட்டர்  லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை வசதிகள் அவசியம் தேவைப்படும் ஒன்றாக … Read more

அரிசி விலை கிடுகிடு உயர்வு!! கடும் அதிர்ச்சியில் தமிழக மக்கள்!!

The price of rice has risen sharply!! People of Tamil Nadu are in shock!!

அரிசி விலை கிடுகிடு உயர்வு!! கடும் அதிர்ச்சியில் தமிழக மக்கள்!! தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.அந்த வகையில் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் ,நடுத்தர வர்க்கத்தினர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக … Read more

மத்திய அரசு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! இனி உயர போகும் சம்பளம்!!

Happy news given to the employees by the Central Government!! Salary going up now!!

மத்திய அரசு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! இனி உயர போகும் சம்பளம்!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும். அந்த வகையில் தற்பொழுது மத்திய அரசு … Read more