மாணவர்கள் பள்ளி மீது கொடுத்த புகார்! உடனடியாக தீர்வு கண்ட மாவட்ட ஆட்சியர்!

Students complained about the school! The District Collector found immediate solution!

 மாணவர்கள் பள்ளி மீது கொடுத்த புகார்! உடனடியாக தீர்வு கண்ட மாவட்ட ஆட்சியர்! திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள கீழ்அன்பில் கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளிக்கு 500 மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. தற்போது பள்ளியில் 200 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றன. இந்நிலையில் அப்பள்ளியே சேர்ந்த 25க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரை … Read more

மாணவர்களுக்கு வார்னிங் கொடுத்த ஆட்சியர்! மீறினால் இது தான் தண்டனை!

Collector who gave warning to students! This is the penalty for violation!

மாணவர்களுக்கு வார்னிங் கொடுத்த ஆட்சியர்! மீறினால் இது தான் தண்டனை! ஆசிரியர்கள் மேல் உள்ள பயத்தால் படித்த காலம் போய் தற்பொழுது மாணவர்களை பார்த்து  ஆசிரியர்கள் அச்சம்முறும் காலம் வந்துவிட்டது.பள்ளிக்கு செல்போன் எடுத்து வருவது தடை செய்யப்பட்டாலும் அத்துமீறி செல்போன் எடுத்து வந்து உபயோகித்து வருகின்றனர்.திருப்பத்தூர் அருகே அரசுப் பள்ளி ஒன்றில் தாவரவியல் ஆசிரியராக சஞ்சய் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் பாடம் எடுக்கும் வகுப்பில் இருக்கும் மாணவர் இவரை தகாத வார்த்தைகளால் திட்டியும் படிக்க … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 18ஆம் தேதி இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 18ஆம் தேதி இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. உலக நாடுகள் மத்தியில் அனைவரின் பொருளாதாரமும் பின்னடைவை சந்தித்தது. இந்தத் தொற்று பாதிப்பால் மாணவர்களின் படிப்பு பெரும் அளவு பாதிப்பை கொடுத்தது. ஏனென்றால் தொற்று அதிக அளவு பரவாமல் இருக்க அரசாங்கம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுவித்து விட்டது. அவர் வீடு பறித்துவிட்டு ஆன்லைன் … Read more

அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு! முதல்வர் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு!

Pongal Gift Collection! Important information released!

அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு! முதல்வர் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு! தமிழர்களுக்கு என்று உரித்தான நாள்தான் பொங்கல். இந்த பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து நமக்கு உணவு தரும் விவசாய பூமிக்கு நன்றி தெரிவிப்பர். இரண்டு வருடங்களாக பொங்கல் திருவிழா களை இழந்து காணப்படுகிறது. இதற்குக் காரணம் கொரோனா தொற்று தான். தற்பொழுது இந்த கொரோனாவானது உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இந்த சூழலில் முழு ஊரடங்கு போடுவது குறித்தும் பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு … Read more

300 ஆட்டோ 1 லட்சம் தடுப்பூசி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் புதிய யுக்தி!

300 Auto 1 lakh vaccine! Villupuram District Collector's new tactic!

300 ஆட்டோ 1 லட்சம் தடுப்பூசி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் புதிய யுக்தி! கொரோனா  தொற்று பாதிப்பை இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்பொழுது தான்  நடைமுறை வாழ்க்கையை வாழ   ஆரம்பித்துள்ளோம்.இருப்பினும் தொற்று பாதிப்பானது இன்றளவும் குறையவில்லை கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 24 ஆயிரம் பேர் கொரோனா  தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.இரண்டாம் கட்ட அலை முடிந்த நிலையில் மூன்றாவது அலையை நோக்கி மக்கள் சென்று கொண்டுள்ளனர். அடுத்து வரும் அலையை  எதிர்க்க மக்கள் தயார் நிலையிலும் … Read more

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

Devotees banned from attending Velankanni Cathedral Festival District Collector's Action Order!

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு! கரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. குறிப்பாக முதல் அலையில் கொரோனா  தொற்றின் பாதிப்பை அதிக அளவு உணரவில்லை என்றாலும் இரண்டாம் அலையில் மக்கள் பெருமளவு பாதிப்பை சந்தித்தனர்.எந்த அளவிற்கு என்றால் க,ரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் இறுதி சடங்கு செய்வதற்கு இடமே இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி போதுமான அளவு மருத்துவமனைகள் இன்றியும், ஆக்ஸிஜன் … Read more

நாளை இம்மாநில அரசு அலுவலங்கள் செயல்படாது! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

No more pensions for the heirs of this civil servant! Here is the important information that came out!

நாளை இம்மாநில அரசு அலுவலங்கள் செயல்படாது! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா பெருத்தொற்றிலிருந்து மக்கள் தற்பொழுது தான் சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் பல்வேறு இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்கவும் மத்திய மற்று மாநில அரசுகள் முன்னேற்பாடுகளை நடத்தி வருகிறது.தற்பொழுது மக்கள் பெருந்தொற்று காரணமாக எங்கும் செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர்.அனைத்து சுற்றுலாத்தளங்களும் கூட்டம் கூடுவதை தடுக்க தற்காலிகமாக மூடியுள்ளனர். நமது தமிழர்கள் பொங்கல்,தீபாவளி கொண்டாடுவது போன்று கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்படும்.அந்தவகையில் … Read more