மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Shocking information released by the central government! The information released by the minister in Parliament!

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்! இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலமாக உணவு தானியங்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் ரேஷன் கார்டுகளுக்கு பயனாளிகளுக்கு தகுந்த சலுகைகளையும் உள்ளடக்கி இருப்பதால் ஐந்து வெவ்வேறு வகையான ரேஷன் கார்டுகள் NFSA மற்றும் TPDS ன் அடிப்படையில் வழங்கபடுகிறது. இந்நிலையில் நாடளுமன்றத்தில் மத்திய அரசு கூறுகையில் நாடு முழுவதும் 55 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதன் … Read more

உணவுத்துறை அதிகாரி போட்ட ஸ்ட்ரிட் ஆர்டர்!! கொண்டாட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள்!

Street order by food department officer!! Ration card holders in celebration!

உணவுத்துறை அதிகாரி போட்ட ஸ்ட்ரிட் ஆர்டர்!! கொண்டாட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள்! இரண்டு வருடங்களுக்கு முன்பே ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். இத்திட்டத்தின் மூலம் வெளியூர்களில் வேலை செய்து வருபவர்கள்,அங்குள்ள பகுதிகளிலேயே ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.அதனையடுத்து ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த பயோமெட்ரிக் முறையால் பல இடங்களில் இருந்து  புகார்கள் வந்தது. பயோ மெட்ரிக் … Read more

ரேஷன் அட்டை தாரர்கள் கவனத்திற்கு!! 15 ஆம் தேதி முதல் இது தான் நடைமுறை!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!

Attention ration card holders!! Now this is the procedure!! New information released by Tamil Nadu government!!

ரேஷன் அட்டை தாரர்கள் கவனத்திற்கு!! 15 ஆம் தேதி முதல் இது தான் நடைமுறை!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!! மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி தற்போது செயல்பட்டு வருகிறது. பாமர மக்கள் பலருக்கும் அரசு வழங்கும் இந்த ரேஷன் பொருட்கள் பயனுள்ளதாக உள்ளது. முதலில் இருந்த ரேஷன் அட்டையை ரத்து செய்து ஸ்மார்ட் கார்டை கொண்டு வந்தனர். அதை கொண்டு வந்ததை அடுத்து பயோ மெட்ரிக் முறையில் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள்,திருச்சி அண்ணாநகர் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களுக்கு கடன் உதவி வழங்கினார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதவாறு! தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.4SP 12DSP மற்றும் 24காவல் ஆய்வாளர்கள் கொண்ட குழு இதனை கண்காணித்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.மேலும் கடைசி மூன்று மாதங்களாக 13 லட்சம் ரேசன் அட்டைதாரர்கள் எந்த … Read more

ரேஷன் கடை உழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கு ரூ.3000 முதல் ரூ.15000 வரை!

ரேஷன் கடை உழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கு ரூ.3000 முதல் ரூ.15000 வரை! ரேஷன் கடைகளில் கை ரேகை மூலம் பொருட்களை வழங்கும்போது சில இடங்களில் பிரச்சனை இருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதில்  தமிழகத்தில் கண் கருவிழி கருவி மூலமாகப் பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். முதலில் சோதனை முறையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி  இத்திட்டம் மக்களுக்கு நல்ல பயன்தரும் முறையில் … Read more

நியாயவிலைக் கடைகளில் ஊக்கத்தொகை வழங்கப்படும்:! அதிரடி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

நியாயவிலைக் கடைகளில் ஊக்கத்தொகை வழங்கப்படும்:! அதிரடி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு! பொது விநியோக திட்ட நியாய விலைக் கடைகள் மூலம் அரசு பல்வேறு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தும் பொழுது நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகின்றது.அவர்களின் இந்த கூடுதல் பணிச் சுமையை ஈடுசெய்ய ஒரு குடும்ப அட்டைக்கு, 0.50 பைசா வீதம் ஊக்கத்தொகை,வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது. அண்மையில் அத்தியாவசிய பொருட்களோடு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு முகக் கவசங்கள் வழங்கப்படும் என்று அரசாணை … Read more

ரேஷன் கார்டுகளை வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகள்

ஆதார் கார்டுகள்,பேன் கார்டுகளைப் போலவே ரேஷன் அட்டையும் முக்கியமான ஒன்றாகும்.இந்த அட்டையின் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.தற்பொழுது நாடு முழுவதும் “ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு” என்னும் திட்டம் வர இருக்கிறது.நாட்டில் வழங்கப்படும் இலவச பொருட்கள் மற்றும் அரசு சார்ந்த உதவிக்கு ரேஷன் அட்டை முன் வகித்து வருகின்றது. ரேஷன் கார்டுகளை புதிதாக விண்ணப்பிக்க வெப்சைட்டை (website) வெளியிட்டுள்ளது.அதன் மூலமாக நம்மால் ரேஷன் கார்டுகளை அப்லை (Apply) செய்து கொள்ளலாம். இதனை ஆன்லைன் மூலமாக … Read more