திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு : அடுத்தடுத்து திட்டங்கள் என்ன?

திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு : அடுத்தடுத்து திட்டங்கள் என்ன? விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை திமுக அரசு நிறுத்தி, மீனவர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டி, அஇஅதிமுக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 13ம் தேதி புதன்கிழமை அன்று காலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-20ம் … Read more

தமிழகத்தில் ஜூலை 20 அன்று கண்டிப்பாக இது நடந்தே தீரும்!! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!!

This will definitely happen in Tamil Nadu on July 20!! EPS Action Announcement!!

தமிழகத்தில் ஜூலை 20 அன்று கண்டிப்பாக இது நடந்தே தீரும்!! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை மிகவும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலையானது நூறு ரூபாயை தாண்டி உச்சம் தொட்டு கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி, கேரட், பீன்ஸ் என அனைத்து காய்கறிகளுமே விலை ஏறிவிட்டது. இதனையடுத்து தற்போது மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என அனைத்து மளிகை பொருட்களின் விலையும் … Read more

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்!! போராட்டம் செய்யும் மக்கள்!!

Free house plot should be given!! Protesting people!!

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்!! போராட்டம் செய்யும் மக்கள்!! கோவில்பட்டி வட்டத்திற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த திங்கள் கிழமை அன்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமை வகித்து நடத்தினார். மேலும் பொதுச் செயலாளரான செல்லப்பா, மாவட்ட செயலாளரான பேச்சிமுத்து … Read more

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா?

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா? சத்துணவு ஊழியர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணியை தங்களிடமே வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளில் … Read more

ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்!

Demonstration on the 12th by the DMK coalition parties condemning the Governor!

ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்! தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு இது நாள் வரை 14 சட்ட மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பியும், அவற்றில் ஒன்றுக்கு கூட ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி அரசையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் அவமான படுத்தி வருகிறார் என எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் நேற்று மத்திய அரசின் போட்டித் … Read more

இனி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது! மீறினால் கடும் நடவடிக்கை!

There is no more permission to hold rallies and demonstrations! Strict action if violated!

இனி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது! மீறினால் கடும் நடவடிக்கை! கோவையில் உக்கடம் என்ற பகுதியில் பெரும் அசம்பாவிதம் ஒன்று நடந்தது.அதில் கார் ஒன்று வெடித்து சிதறியது.அந்த  காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.மேலும் அந்த சம்பவம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அந்த சோதனையில் காரை சுற்றி சிறு ஆணிகள் ,இரும்பு குண்டுகள் இருந்தது.அதனையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு கோவை சென்று நேரில் ஆய்வு செய்தார். இதனைதொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டத்தில்,  இலங்கையில் 269 பேர் பலியான சம்பவத்தில் ஜமேசா … Read more

இந்தி திணிப்பு கூடாது! மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய கட்சி தலைவர்கள்!

Do not impose Hindi! The party leaders who went to protest again!

இந்தி திணிப்பு கூடாது! மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய கட்சி தலைவர்கள்! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு விளக்கம் அளித்துள்ளது.அதில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி ,எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்றும் ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்படுகின்றது. மேலும் மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் … Read more

இந்து பண்டிகைகளை மட்டும் கவனிக்கும் முதல்வர்! பாஜக தலைவர் குற்றச்சாட்டு!

The Chief Minister observes only Hindu festivals! BJP leader accused!

இந்து பண்டிகைகளை மட்டும் கவனிக்கும் முதல்வர்! பாஜக தலைவர் குற்றச்சாட்டு! கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது.அதனால் மக்கள் அனைவரும் பட்டாசு வெடிக்க தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் தீபாவளி பட்டாசு மற்றும் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி ,விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கும் அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வரை டெல்லி அரசு தடை விதித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாகவும் … Read more

கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்!! அரசு நடவடிக்கை எடுக்குமா?

Medical workers protested in front of the collector's office!! Will the government take action?

கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்!! அரசு நடவடிக்கை எடுக்குமா? திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய கால கட்டத்தில் விலைவாசி உயர்வை மதிப்பிட்டு கூடுதல் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும் வங்கி கணக்கு மூலமாக வழங்க கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் நலச்சங்கம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் மக்களின் வீடுகளுக்குகே தேடிச்சென்று மருந்துவம் பார்ப்பதும். அவர்களுக்கு மாத்திரைகள் வழங்கவும் சுகாதார தன்னார்வலர் என்ற பெயரில், இளம்பெண்கள் … Read more

மீண்டும் வெடித்தது தி.மு.க-பா.ஜ.க இடையே மோதல்!.விரட்டி அடித்த போலீசார்கள்? 

The conflict between DMK-BJP erupted again! The police chased away?

மீண்டும் வெடித்தது தி.மு.க-பா.ஜ.க இடையே மோதல்!.ஆவேசத்தில் விரட்டி அடித்த போலீசார்கள்? கோவையில் அவிநாசி சாலையில்  அமைந்துள்ள மேம்பாலத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டுள்ளன.இங்கு பல வாகனங்கள் வந்து சென்றும் இருக்கும்.மேலும் இந்தத் தூண்களில் ஏராளமான கட்சியினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் ஓவியங்கள் வரைந்தும் வருகின்றனர். இதனையடுத்து கோவையில் மேம்பாலங்களின் தூண்களில் எவரும் போஸ்டர் ஒட்டக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பத்து நாட்களுக்கு மேலாகியும் போஸ்டர்கள் அகற்றப்படாததைக் கண்டித்து கோவை மாவட்ட பா.ஜ.கவினர் … Read more