சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!!

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!! சென்னையில் நடைபெறும் நடபாண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று(ஆகஸ்ட்31) தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் அகாடோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தாண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் பங்கேற்று விளையாடவுள்ளது. … Read more

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்… நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி சேம்பியன்ஸ் பட்டம் வென்ற ஜோகோவிச்…

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்… நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி சேம்பியன்ஸ் பட்டம் வென்ற ஜோகோவிச்… அமெரிக்காவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் வீரரை வீழ்த்தி ஜோகோவிச் சேம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் சர்வதேச அளவிலான சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸ் அவர்களும் … Read more

ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்…

ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்… தொடர்ந்து மழை பெய்து வரும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் மாநிலம் முழுவதும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்புகளால் இதுவரை 330 பேர் பலியாகியுள்ளனர். … Read more

அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்!! கோப்பை இந்தியாவுக்குத்தான் டி.வில்லியர்ஸ் பதிவு வைரல்!!

அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான்!! கோப்பை இந்தியாவுக்குத்தான் டி.வில்லியர்ஸ் பதிவு வைரல்!! முன்னாள் தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் அவர்கள் நடப்பாண்டு நடக்கவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் 4 அணிகள் இது தான் என்றும் கோப்பை இந்தியாவுக்குத் தான் என்று கூறியுள்ளார்.   நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி தெடங்குகின்றது. இந்த தொடரில் உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா, நடப்பு சேம்பியன் இங்கிலாந்து, … Read more

தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர்!! சந்திரயான் -3 வெற்றி பயணம்!! 

Separated Vikram Lander!! Chandrayaan-3 Victory Journey!!

தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர்!! சந்திரயான் -3 வெற்றி பயணம்!! சந்திரயான் – 3 தனது சுற்றுபயணத்தை கடந்து தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நிலவின் தென்துருவ பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்-3 எம் 4 என்ற ராக்கெட்டின் மூலம் சந்திரயான்-3 என்ற விண்கலத்தினை வெற்றிகரமாக அனுப்பி வைத்தது. … Read more

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று… வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..?

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று… வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..? இந்திய நாடு இன்று(ஆகஸ்ட்15) தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றது. இந்தியாவை போலவே சில நாடுகள் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. இந்நிலையில் 1948ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற நாளை நினைவு … Read more

பாஜக வெளியேறு என்று நாடு முழுவதும் கேட்கின்றது… முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி…

பாஜக வெளியேறு என்று நாடு முழுவதும் கேட்கின்றது… முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி… நாடு முழுவதும் பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிக்கின்றது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நாடு முழுவதும் பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிக்கின்றது என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா … Read more

புதிய வசதிகளுடன் வரப்போகும் “வந்தே பாரத்” சேவை!! குஷியில் ரயில் பயணிகள்!!

“Vande Bharat” service to come with new facilities!! Train passengers in Kushi!!

புதிய வசதிகளுடன் வரப்போகும் “வந்தே பாரத்” சேவை!! குஷியில் ரயில் பயணிகள்!! தமிழகத்தில் புதிதாக பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வந்தே பாரத் ரயிலில் கூடுதல் வசதிகள் கொண்டு வரப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஏராளமான சொகுசு வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை நாடு முழுவதும் இயக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு தேவையான வசதிகளான, … Read more

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு!!

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு!! நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அதாவது, இன்று காலை சரியாக ஒரு 8.36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது சுமார் 129 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவாகி … Read more

வருமான வரித்துறை ஊழியர்களுக்கு வைத்த “செக்”!! இனி யாரும் ஏமாற்ற முடியாது!!

"Check" given to Income Tax Department employees!! No one can cheat anymore!!

வருமான வரித்துறை ஊழியர்களுக்கு வைத்த “செக்”!! இனி யாரும் ஏமாற்ற முடியாது!! இந்தியாவில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் ஊழியர்கள் வருமான வரி கட்டுவது வழக்கம் ஆகும். ஆனால் ஒரு வருடத்திற்கு ஐந்து லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெரும் பணியாளர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று அரசு தெரிவித்திருந்தது. ஊழியர்களின் வீட்டு வாடகை மற்றும் நன்கொடை போன்றவை போக வருட வருமானம் ஐந்து லட்சத்திற்கும் மேல் வந்தால் அவர்கள் வருமான வரி கட்ட … Read more