Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!!

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!! இன்றைய காலத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு கட்டாயமாக லஞ்சம் என்கின்ற பணத்தை கொடுத்தே தீர வேண்டும்.அப்படி ஒரு சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் எந்த ஒரு வேலை உங்களுக்கு நடக்க வேண்டும் என்றாலும் அதற்காக உடனே நீங்கள் பணத்தை கொடுத்து விடுகிறீர்கள். லஞ்சம் வாங்கி அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று கூறினால் லஞ்சம் கொடுத்து … Read more

திமுக பைல்ஸ்-2 கவர்னரிடம் ஒப்படைப்பு!! சிக்குவது யார்? யார்? திக் திக் நிமிடங்கள்!!

DMK files-2 handed over to Governor!! Who gets stuck? who Tick ​​tick minutes!!

திமுக பைல்ஸ்-2 கவர்னரிடம் ஒப்படைப்பு!! சிக்குவது யார்? யார்? திக் திக் நிமிடங்கள்!! பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் தான் திமுக கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.பி. க்களின் சொத்து பட்டியல் குறித்து வெளியிட்டார். இவர் திமுகவில் உள்ள பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, டி.ஆர் பாலு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட்டு அதில் மொத்தமாக திமுக பிரமுகர்களின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 34 ஆயிரமாக உள்ளது … Read more

நேர்மையான அதிகாரி அண்ணாமலை!!  சீமான் கிண்டல்!!

An honest officer deserves Annamalai!! Seaman teased that!!

நேர்மையான அதிகாரி அண்ணாமலை!!  சீமான் கிண்டல்!! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகர் சென்றார். அங்கு தியாகி சங்கரலிங்கனார் மண்டபத்திற்கு சென்று  அவருடைய சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான் பத்திரிக்கையாளர்கள் கேட்ட பல கேள்விக்கு பதில் அளித்தார். அதில் அவர் தளபதி விஜய் அவர்கள்  ஓட்டிற்கு  பணம் வாங்ககூடாது என்று கூறியதை நான் வரவேற்பதாகவும்  கூறினார். பின்னர் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசினார். அதில்,அவர் அண்ணாமலை … Read more

ஊழல் நிரூபிக்கப்பட்டால் பொது வெளியில் தூக்கில் தொங்குகிறேன்!! அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!!

If proven corrupt, I will be hanged in public!! Arvind Kejriwal speech!!

ஊழல் நிரூபிக்கப்பட்டால் பொது வெளியில் தூக்கில் தொங்குகிறேன்!! அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!! டெல்லி அரசு, மதுபான விற்பனைகளின் உரிமங்களை தனியாரிடம் வழங்கியுள்ளது. இதில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோதியா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்  தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகிய இருவரிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. நேற்று பஞ்சாப் … Read more

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்..

What the Prime Minister said yesterday is right!

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்.. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார்.அப்போது அவர் நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.பிறகு ஊழல் பற்றியும் வாரிசு அரசியல்,விளையாட்டு … Read more

இந்த எல்.இ.டி கே ஒரு கோடி ரூபாயா! பதைபதைக்க வைத்த பல்பு ஊழல் – தேனியில் நிகழ்ந்த தெருவிளக்கு மோசடி!

இந்த எல்.இ.டி கே ஒரு கோடி ரூபாயா! பதைபதைக்க வைத்த பல்பு ஊழல் – தேனியில் நிகழ்ந்த தெருவிளக்கு மோசடி! பல்பு வாங்கும் விவகாரத்தில் மக்களை ஏமாற்றி கோடி ரூபாயை கபளீகரம் செய்துள்ளனர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 13 அதிகாரிகள். மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளுக்கு எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் 1 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீதிகள் ஒளிர வேண்டும் என்பதற்காக வாங்கப்பட்ட விளக்குகள் சிலரது வீடுகளை பிரகாசமாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பின்னணி என்ன.? கண்ணுக்கு … Read more

விவசாயிகளுக்கான மத்திய அரசின் PM கிசான் திட்டத்தில் முறைகேடு!

விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக மத்திய அரசு கிசான் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக இரண்டு உயர் அதிகாரிகள் உட்பட 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்காக கிசான் திட்டத்தின் மூலம் நிதி உதவிகள் தரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் அல்லாத சிலர் கிசான் திட்டத்தின் மூலம் நிதி உதவி ஊக்கத்தொகை பெற்றதாக புகார் எழுந்தது.   அதனடிப்படையில் விசாரித்தபோது கள்ளக்குறிச்சியில் உள்ள கிசான் … Read more