என் மகனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.. மாணவியை கொலை செய்த மாணவனின் தந்தை அதிரடி..!!

Punishment given to my son should cause fear to others

என் மகனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.. மாணவியை கொலை செய்த மாணவனின் தந்தை அதிரடி..!! கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் கல்லூரி மாணவி ஒருவர் காதலை ஏற்காததால் சக மாணவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் பிசிஏ படித்து வந்த மாணவி நேஹாவை சக மாணவர் ஃபயாஸ் காதலிப்பதாக கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் நேஹா அவரின் காதலை … Read more

தேர்தல் முடிந்தாலும் சோதனை தொடரும் – சத்ய பிரதா சாகு அதிரடி..!!

Even after the election, the trial will continue

தேர்தல் முடிந்தாலும் சோதனை தொடரும் – சத்ய பிரதா சாகு அதிரடி..!!  தமிழகம் முழுவதும் நேற்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்த இந்த தேர்தலில் தமிழகம் முழுவதிலும் சுமார் 69.46% வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் முயற்சி செய்தது.  இதுதவிர பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை தடுத்து மிகவும் நேர்மையாக தேர்தலை நடத்த … Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயதேயான குழந்தை 20 மணி நேர மீட்பு போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கபட்டு உள்ளது. கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்திலுள்ள லச்சாயா என்ற கிராமத்தில் ஸ்வஸ்திக் முஜகொண்டா என்கிற 2 வயதாகும் ஆண் குழந்தை நேற்று முன்தினம் மாலையில் வீட்டிற்கு அருகில் விளையாட சென்றுள்ளது. அப்போது அருகிலுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் … Read more

144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!!

144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!! காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக மற்றும் தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது.இதனால் அவ்வப்போது போராட்டங்கள்,பந்த் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.ஆண்டிற்கு ஒரு முறையாவது இந்த காவிரி நீர் குறித்த பிரச்சனை எழுந்து விடும்.தமிழக மக்களுக்கும்,டெல்டா விவசாயிகளுக்கும் முக்கியமான வாழ்வாதாரம் காவிரி நீர்.இவை திறக்கப்பட்டால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை தமிழகத்தில் இருக்கிறது. அதனோடு தமிழக மக்களுக்கு குடி நீர் தேவையை … Read more

இனி பால் பாக்கெட்களில் கூடுதலாக 10 மில்லி லிட்டர்!! மாநில அரசின் புதிய திட்டம்!!

10 ml extra in milk packets now!! State Govt's New Scheme!!

இனி பால் பாக்கெட்களில் கூடுதலாக 10  மில்லி லிட்டர்!! மாநில அரசின் புதிய திட்டம்!! கர்நாடக மாநிலத்தில் நந்தினி பால் என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. அது தற்பொழுது சுவை மிக்க திருப்பதி லட்டு செய்வதற்கு நெய் வழங்கி வந்த  நந்தினி நிறுவனம் இனி நெய் வழங்க போவதில்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மேலும் நந்தினி நிறுவனத்தில் விபனை செய்யப்பட்டு வந்த பாலின் விலை லிட்டருக்கு மேலும் நந்தினி நிறுவனத்தில் விபனை செய்யப்பட்டு வந்த … Read more

திருப்பதி லட்டுக்கு வந்த சோதனை!! கிடைத்த வாய்பை பயன்படுத்தி கொண்ட அமுல் நிறுவனம்!!

Tribute came to Tirupati Lad!! Amul company took advantage of the opportunity!!

திருப்பதி லட்டுக்கு வந்த சோதனை!! கிடைத்த வாய்பை பயன்படுத்தி கொண்ட அமுல் நிறுவனம்!! உலக பணக்காரர் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். இதில் மட்டும் நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு … Read more

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் வந்த சிக்கல்!! அரசு சந்திக்கும் பிரச்சனை!!

The problem of providing lunch to school students!! The problem faced by the government!!

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் வந்த சிக்கல்!! அரசு சந்திக்கும் பிரச்சனை!! தமிழகத்தில் முதன் முதலில் மத்திய உணவு திட்டத்தை அறிமுக படுத்தியவர் காமராஜர்.அவர் அனைத்து ஏழை மக்களும் படிக்க வேண்டும் என்பதற்காக மத்திய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்பின்பு கர்நாடக மாநிலத்தில் அக்ஷர தசோஹா என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.இவ்வாறு மத்திய உணவு திட்டத்தை செயல்பட்டுத்த ஒன்று முதல் 5 ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு 1.93 கோடி மற்றும் 6 முதல் … Read more

பால் மற்றும் மதுபானங்களுக்கு வரி உயர்வு!! திடீரென்று வெளியான அறிவிப்பு!!

Tax hike on milk and liquor!! Sudden announcement!!

பால் மற்றும் மதுபானங்களுக்கு வரி உயர்வு!! திடீரென்று வெளியான அறிவிப்பு!! கர்நாடக மாநிலத்தின் பட்ஜெட் குறித்து அம்மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு தான் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்றதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் உள்நாட்டில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மது பானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது கூடுதலாக கலால் வரி இருபது சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது … Read more

அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு!! அதிர்ச்சியில் பயணிகள்!!

Fare hike in government buses!! Passengers in shock!!

அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு!! அதிர்ச்சியில் பயணிகள்!! அரசு பேருந்துகளில் 15,20, 30 ரூபாய்கள் என்ற அளவிற்கு பேருந்து கட்டணத்தை  போக்குவரத்து துறை உயர்த்தியுள்ளது. பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இந்த நிலையில் இதன் கட்டணம் உயர்ந்ததால் பேருந்து பயணிகள் மிகவும் … Read more