என் மகனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.. மாணவியை கொலை செய்த மாணவனின் தந்தை அதிரடி..!!
என் மகனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்.. மாணவியை கொலை செய்த மாணவனின் தந்தை அதிரடி..!! கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் கல்லூரி மாணவி ஒருவர் காதலை ஏற்காததால் சக மாணவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் பிசிஏ படித்து வந்த மாணவி நேஹாவை சக மாணவர் ஃபயாஸ் காதலிப்பதாக கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் நேஹா அவரின் காதலை … Read more