சீனாவில் கொரோனா போன்ற புதிய தொற்று!!! இது அதுக்கும் மேல!!! 

சீனாவில் கொரோனா போன்ற புதிய தொற்று!!! இது அதுக்கும் மேல!!! சீனா நாட்டில் கொரோனா போன்ற கூடிய வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளதாகவும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் சீனாவில் உள்ள தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனா நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இந்த கொடிய வைரஸ் தொற்று சீனாவில் இருந்து தொடங்கிய இந்திய உள்பட பல உலக நாடுகளில் பரவத் … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி! 

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி!  தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் மேலும் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வந்து கொண்டுள்ளனர். அடுத்து ஓமிகிரான் வைரஸ் சீனாவில் பரவியதாக செய்தி கிளம்பி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் ஆனது வேகமாக பரவி வருகிறது. … Read more

மீண்டும் புதிய கொடிய வைரஸ் பரவல்! பீதி அடைந்து வரும் மக்கள்!

new-deadly-virus-spreading-again-people-are-panicking

மீண்டும் புதிய கொடிய வைரஸ் பரவல்! பீதி அடைந்து வரும் மக்கள்! உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவி இருந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த கொடிய நோயான கொரோனா வைரஸ் கோடிக்கணக்கான உயிர்களை பறித்தது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் உலகளவில் கொரோனா வைரஸானது படிப்படியாக குறைய தொடங்கி மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி … Read more

 மூக்கின்  வழியாக செலுத்தப்படும் புதியவகை   கொரோனா தடுப்பூசி! இன்று முதல் அமல்!

A new type of corona vaccine injected through the nose! Effective from today!

 மூக்கின்  வழியாக செலுத்தப்படும் புதியவகை   கொரோனா தடுப்பூசி! இன்று முதல் அமல்! கொரோனா தொற்றானது தற்பொழுது வரை குறையாமல் அதன் ஆதிக்கத்தை பெரும் வாரியாக செலுத்தி தான் வருகிறது. அதனை தடுக்க இரண்டு தவணை தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டும் தற்பொழுது வரை குறைந்த பாடிஇல்லை. அதற்கு அடுத்தபடியாக பூஸ்டர் தடுப்பூசியும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த கொரோனா தொற்றின் தாக்கமானது ஏற்றும் இறக்கமாகவே தான் உள்ளது. இதனையடுத்து தற்பொழுது மூக்கு வலி தடுப்பு மருந்தை உபயோகிக்கவும் அனுமதி அளித்துள்ளது. இந்த மூக்கு … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் இலவசமாக கொடுத்த பொருள் இதுதானா?

திருவள்ளூர் மாவட்டத்தில் இலவசமாக கொடுத்த பொருள் இதுதானா? தமிழகத்தில் கொரோனா உச்சத்தை எட்டிய நிலையில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்கொரோனா பரவலை தடுக்க திருவள்ளூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் கொடுக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க திருவள்ளூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது.வணிக வளாகம் மற்றும் பொது இடங்களில் பெரும் பாலானோர் முக கவசம் அணியாமல் அப்படியே செல்கின்றனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 2052 பேருக்கு இலவசமாக … Read more

முதலமைச்சரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்!?

முதலமைச்சரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்!? நேற்று சென்னையில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மு.க ஸ்டாலின் கூறுகையில் தனது டுவிட்டரில் நான் தனிமையில் உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவிப்பதாவது, எனக்கு ஒரு நாள் முழுவதும்  உடற்சோர்வு சற்று அதிகமாக இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டது. … Read more

கோடியாக குறைந்து வரும் கொரோனா வைரஸ்!!

கோடியாக குறைந்து வரும் கொரோனா வைரஸ்!! சீனாவில் உள்ள  வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.ஒரே நாளில் 7.89 லட்சம பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகிறது. … Read more

சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!

  சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!! கடந்த சில மாதங்களாக சேலம் மாவட்டத்தில் கொரோனா தாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் 36 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் கொரோனா வைரசால் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி பகுதிகளில் 26 பேர் மற்றும் ஆத்தூர், வீரபாண்டி பகுதிகளில் தலா ஐந்து பேரும் ஓமலூர் மட்டும் 3 பேர் அடிப்படைந்துள்ளார்கள். மேலும் சேலம் ஒன்றியம், தாரமங்கலம், மேட்டூர் … Read more

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!!

Corona started increasing again! 55.63 crore reached!!

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!! சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடு முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல ஆய்வுகளை செய்து வருகிறது.அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக மருத்துவர்கள் இறங்கியுள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டு செல்வதால் மிகக் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா … Read more

வந்தாச்சு அடுத்த அடி? உஷாராக இருங்க !படையெடுத்து வரும் கொரோனா வைரஸ்!!

வந்தாச்சு அடுத்த அடி? உஷாராக இருங்க !படையெடுத்து வரும் கொரோனா வைரஸ்!! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பெரும் உச்சத்தை தாண்டி செல்கின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சில மக்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் வெளியில் எந்த ஒரு அச்சமும் இன்றி செல்ல தான் செல்கிறார்கள்.இதனால்  கடந்த 24 மணி நேரத்தில் 2,541பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 2,593 பேருக்கு தொற்று பதிவான நிலையில் இன்று 2,541 பேருக்கு கொரோனா … Read more