“களமிறங்கிய ஐஎன்ஏ”அடுத்தடுத்து பரபரப்பில் முதல்வர் அவசர ஆலோசனை! தமிழக அரசுக்கு பிரஷர் கொடுக்கும் பாஜக!

The Chief Minister's urgent advice in the aftermath of "the INA that took the field"! BJP will put pressure on the Tamil Nadu government!

“களமிறங்கிய ஐஎன்ஏ”அடுத்தடுத்து பரபரப்பில் முதல்வர் அவசர ஆலோசனை! தமிழக அரசுக்கு பிரஷர் கொடுக்கும் பாஜக! தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கார் சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. உயிர் இழந்தவர் ஜமேஷா என்பது தெரியவந்தது. இவர் உயிரிழந்த இடத்தை சோதனை செய்ததில் ஆணி, இரும்பு குண்டு ஆகியவை கிடந்தது. அதன் அடிப்படையில் இவரது வீட்டை சோதனை செய்ததில், அவர் வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டு … Read more

குப்பைமேடாக காட்சியளிக்கும் கோவை மாநகரம்! கோரிக்கைகளை நிறைவேற்றதாக அரசு?

The city of Coimbatore looks like a garbage dump! Government to meet the demands?

குப்பைமேடாக காட்சியளிக்கும் கோவை மாநகரம்! கோரிக்கைகளை நிறைவேற்றதாக அரசு? கோவையில் சுமார் 6500 க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளது. தினம்தோறும் ஆயிரம் டன் வரை குப்பைகள் குவியும். இவ்வாறு சேகரிக்கும் குப்பைகளை வெள்ளலூர் பகுதியில் உள்ள கிடங்கிற்கு கொண்டு செல்வர். கோவையில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு என 16 கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி கேட்டு வருகின்றனர். ஆனால் … Read more

கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்! காவல்துறையிடமிருந்து என்ஐஏ அதிகாரிகளுக்கு பரந்த வழக்கு! 

Coimbatore: Car cylinder explosion incident! Massive case from police to NIA officials!

கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்! காவல்துறையிடமிருந்து என்ஐஏ அதிகாரிகளுக்கு பரந்த வழக்கு! தீபாவளிக்கு முந்தைய நாள் கோவை மாவட்டத்தில் உக்கடம் என்ற பகுதியில் கார் ஒன்று வெடித்து சிதறியது. வெடித்ததில் அந்த காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் காரை சுற்றி சிறு ஆணிகள், இரும்பு குண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிஜிபி ஆறு தனிப்படைகள் அமைத்து இது குறித்து விசாரணை செய்து வந்தார். பின்பு அக்காரின் … Read more

சுற்றுப்பயணத்தின் போது முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு மண்டலம்! விரக்தியில் திமுகவினர் 

MK Stalin - Latest Political News in Tamil Today

சுற்றுப்பயணத்தின் போது முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு மண்டலம்! விரக்தியில் திமுகவினர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோயம்பத்தூர்,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த சுற்றுப்பயணத்தின் போது முடிவடைந்த அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது,மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவகைகளில் கலந்து கொள்கிறார். இதற்காக விமானம் மூலமாக கோவை வந்தடைந்த அவருக்கு திமுகவினர் பலத்த வரவேற்பை கொடுத்தனர்.அதனைத்தொடர்ந்து இன்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனைத்தொடர்ந்து … Read more

கோவை மாவட்டத்தில் நடந்து சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Cruelty happened to a woman walking in Coimbatore district! People in the area in fear!

கோவை மாவட்டத்தில் நடந்து சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி உடையார் தெருவை  சேர்ந்தவர் லதா (46). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று லதாவின் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மளிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் வந்துள்ளனர். எதிர்பாரத விதமாக அந்த  மர்மநபர்கள் திடீரென லதாவின் கழுத்தில் இருந்த … Read more

கோவை மாவட்டத்தில் தந்தையையடுத்து மகன் உயிர்யிழப்பு! காரணம் என்ன போலீசார் விசாரணை!

The death of the son after the father! The reason why the police investigation!

 கோவை மாவட்டத்தில் தந்தையையடுத்து மகன் உயிர்யிழப்பு! காரணம் என்ன போலீசார் விசாரணை! கோவை மாவட்டம் அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் அர்ஜூன். இவர் அதே பகுதியில் உள்ள  ஒரு ஐடி நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். மேலும் இவர் கடந்த 27 ஆம் தேதி அர்ஜுனின் தந்தை சந்திரசேகர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். தந்தை இருந்தால் அர்ஜுன் கடந்த சில நாட்களாக அதிக மன வேதனையில்   காணப்பட்டு வந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர் … Read more

கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் செய்த அட்டூழியம்! சைல்ட் லைன் உதவியை நாடிய பள்ளி மாணவி!

Atrocity committed by two teachers in Coimbatore district! A schoolgirl sought help from Child Line!

கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் செய்த அட்டூழியம்! சைல்ட் லைன் உதவியை நாடிய பள்ளி மாணவி! கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவியர் அவரது பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் தாவரவிய ஆசிரியர் பாலச்சந்திரன் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில்  ஈடுபட்டதாகவும் ஏதேனும் பாடத்தில் சந்தேகம் கேட்டால் அதற்கு இரட்டை அர்த்தத்தில் பதில் அளிப்பதாகவும் கூறி மத்திய அமைச்சகத்தின் … Read more

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அரங்கேறிய சம்பவம்! பார்வையற்ற பெண்ணின் மீது தாக்குதல்!

The incident that took place in the Avinasilingeswarar temple in Coimbatore district! Attack on the blind woman!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அரங்கேறிய சம்பவம்! பார்வையற்ற பெண்ணின் மீது தாக்குதல்! கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தினமும் சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் அங்கு அன்னதானம் வழங்குபவர்களுக்கு வழக்கம் ஆக டோக்கன்கள் வழங்கப்படும் அந்த டோக்கன் இருந்தால் மட்டுமே அன்னதானம் போடப்படும் என விதிமுறை உள்ளது. இந்நிலையில் நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்  சுவாமி தரிசனம் செய்ய  தங்கமணி மற்றும் அவரது மகள் இந்திராணி … Read more

கள்ளக்குறிச்சி மாணவி சம்பவத்தில் இரண்டு பேர் கைது! ஈரோடு போலீசார் விசாரணை!

கள்ளக்குறிச்சி மாணவி சம்பவத்தில் இரண்டு பேர் கைது! ஈரோடு போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுக்கா கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம்மானது மாலை நேரத்தில் வன்முறையாக மாறியது. அந்த பள்ளியில் உள்ள அனைத்து வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும்  வகுப்பறையின் கண்ணாடிகள் மேசைகள் போன்றவற்றை மாணவர்கள் சூறையாடினர். மேலும் இந்த போராட்டத்தில் 360 … Read more

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகள்! இதுதான் காரணமா?

Daughter-in-law attacked mother-in-law with iron rod in Coimbatore district! Is this the reason?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகள்! இதுதான் காரணமா? கோவை மாவட்டம் சூலூர் அப்புநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாறாள் (61). இவரது மகன் முத்துசாமி. முத்துசாமியின் மனைவி தங்கமணி. இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்மாகியது. இவர்சூலூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் ஒரு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக முத்துசாமியின் தாயின் மீது உள்ள சொத்துக்களை தனது பெயரில் மாற்றி தர வேண்டும் எனவும் முத்துசாமியின் மனைவி … Read more