இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

இருமலை விரட்டியடிக்க இதோ ஒரு துண்டு இஞ்சி போதும்!! எந்தவித மருந்து மாத்திரையும் தேவையில்லை!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி காய்ச்சல் என தொடங்கிய இருமல் வரை அனைத்தையும் சந்தித்திருப்போம். குறிப்பாக பருவநிலை மாற்றம் பொழுது பெரும்பாலானோருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.

இவ்வாறு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் ஏதேனும் மருந்து மாத்திரை உள்ளிட்டவற்றை சாப்பிட்டு குணப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இருமல் ஏற்பட்டால் சற்று குணமாவது கடினம் தான். பலரும் பல வகையான மருந்துகளை குடித்தும் அதற்கு தீர்வு கிடைக்காமலே இருப்பர்.

இவ்வாறு இருமல் ஏற்படும் பொழுது மருந்து மாத்திரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளாமல் நம் வீட்டில் உள்ள எளிமையான பொருளை வைத்து ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி
எலுமிச்சை சாறு
தேன்
செய்முறை:
பெரும்பாலும் சளி காய்ச்சல் இருமல் போன்ற அனைத்திற்கும் இஞ்சி ஓர் அரும் மருந்து. இந்த மூன்றை குணப்படுத்த இஞ்சி அழகு நல்ல ஒரு நிவாரணமாக காணப்படும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரில் சிறிதளவு இஞ்சி தட்டி போட்டு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து கொள்ள வேண்டும். இதனை வாரத்தில் இரண்டு முறை குடித்து வர நெஞ்சில் உள்ள சளி மற்றும் இருமல் என அனைத்தும் விரைவிலேயே குணமாகும்.

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!!

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!!

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!! இருமல் மற்றும் சளி ஆகியவை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலமுறை பாதிக்கப்படும் பொதுவான நோய்களாகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் பலமுறை இருமல் மற்றும் சளி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இருமல் மற்றும் சளி பிரச்சனை பெரும்பாலும் இளம் வயதினருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பலர் இருமல் மற்றும் சளியை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள், ஜலதோஷம் மற்றும் இருமல் முக்கியமாக ஒரு வாரத்தில் … Read more

இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!! 

இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!! 

இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!! நமது உடலில் நுண்ணுயிரிகள் இருப்பதினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை உயர்ந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிக உடல் வெப்பநிலை ஏற்படுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகிறது. மேலும் காய்ச்சலோ இருமலோ வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வந்தது. மேலும் … Read more

இந்த ஒரு கசாயம் குடித்தால் போதும்!! சளி இருமல் தலைபாரம் பல பிரச்சனைக்கு ஒரு தீர்வு!! 

இந்த ஒரு கசாயம் குடித்தால் போதும்!! சளி இருமல் தலைபாரம் பல பிரச்சனைக்கு ஒரு தீர்வு!! 

இந்த ஒரு கசாயம் குடித்தால் போதும்!! சளி இருமல் தலைபாரம் பல பிரச்சனைக்கு ஒரு தீர்வு!! இப்போது எல்லாம் அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக நெஞ்சு சளி உள்ளது. நெஞ்சு சளி ஏற்படுவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது சிலருக்கு ஆஸ்துமா ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த பிரச்சனை அதிக அளவில் குழந்தைகளுக்கு உள்ளது. இதற்கு அதிக அளவில் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் பல பின் விளைவுகள் ஏற்படும் அதனை தடுக்க இயற்கை முறையில் … Read more

நுரையீரல் தொற்று சளி இருமல் ஆஸ்துமா சரியாக இதை மட்டும் குடித்து வந்தால் போதும்!!

நுரையீரல் தொற்று சளி இருமல் ஆஸ்துமா சரியாக இதை மட்டும் குடித்து வந்தால் போதும்!!

நுரையீரல் தொற்று சளி இருமல் ஆஸ்துமா சரியாக இதை மட்டும் குடித்து வந்தால் போதும்!! நுரையீரல் தொற்று, சளி, இறைப்பு, ஆஸ்துமா பாதிப்புகளை தீர்க்க உதவும் சிறந்த இயற்கை மருத்துவத்தை பற்றி பார்க்கலாம். கிருமித் தொற்று, அலர்ஜி, நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, காலநிலை மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நுரையீரல் சுருக்கம், நுரையீரல் தொற்று, இரைப்பு, நெஞ்சுச்சளி, ஆஸ்துமா போன்ற நுரையீரல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்ப பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை பல்வேறு மூலிகைகளுக்கு உண்டு. … Read more

இதனை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்!! எப்பேர்பட்ட சளி இருமல் காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும் சூப்பர் டிப்ஸ்!! 

இதனை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்!! எப்பேர்பட்ட சளி இருமல் காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும் சூப்பர் டிப்ஸ்!! 

இதனை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்!! எப்பேர்பட்ட சளி இருமல் காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும் சூப்பர் டிப்ஸ்!! உடலில் நுண்ணுயிரிகள் இருப்பதால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை உயர்ந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிக உடல் வெப்பநிலை ஏற்படுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் கொள்ளப்படுகிறது மேலும் காய்ச்சலோ இருமலோ வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி … Read more

ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!!

ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!!

ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!! ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட சுவாச நிலை ஆகும், இது வீக்கம் மற்றும் சுவாசக் குழாயின் குறுகலால் வகைப்படுத்தப்படுகிறது, இது சுவாசிப்பதை கடினமாக்குகிறது. இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலை, ஆனால் இது குழந்தைகளில் மிகவும் பொதுவானது. ஆஸ்துமா எதனால் ஏற்படுகிறது? பெரும்பாலான நோய்களைப் போலவே, ஆஸ்துமா சில நபர்களை பாதிக்கிறது. ஆஸ்துமாவை ஏற்படுத்தும் சில காரணிகள்: ஒவ்வாமை: புகை, செல்லப்பிராணிகள், புகையிலை, … Read more

தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா?? இந்த வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்!!

தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா?? இந்த வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்!!

தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா?? இந்த வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்!! தொண்டை வலியின் மிகவும் சொல்லக்கூடிய பண்புகளில் ஒன்று தொண்டையில் எரிச்சல் அல்லது வலி. விழுங்குவதில் சிரமத்துடன் உங்கள் தொண்டையில் ஏதேனும் வலி அல்லது வேதனையை சமீபத்தில் நீங்கள் கவனித்தீர்களா? சரி, உங்களுக்கு அது தொண்டை வலியாக இருக்கலாம். தொண்டை புண் உங்கள் தொண்டையில் ஒரு கீறல் உணர்வுடன் வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் சளி அல்லது காய்ச்சல் போன்ற சுவாச பாதை நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடையது. … Read more

இதய நோய்க்கு இதை விட சிறந்த மருந்து இருக்க வாய்ப்பே இல்லை!! அவ்வளவு நன்மை கொண்ட ஒரே ஒரு மருந்து!!

இதய நோய்க்கு இதை விட சிறந்த மருந்து இருக்க வாய்ப்பே இல்லை!! அவ்வளவு நன்மை கொண்ட ஒரே ஒரு மருந்து!!

இதய நோய்க்கு இதை விட சிறந்த மருந்து இருக்க வாய்ப்பே இல்லை!! அவ்வளவு நன்மை கொண்ட ஒரே ஒரு மருந்து!! மருதம் பட்டையின் நன்மைகள். மருத மரத்திலிருந்து கிடைக்கும் மருதம் பட்டையை பொடியாக செய்து தேநீர் வைத்து தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள பல நோய்கள் குணமடையும். இந்த மருதம் பட்டை துவர்ப்பு சுவை கொண்டது மற்றும் விட்டமின் C உள்ளது. கோஎன்சைம்ஸ் அழைக்கப்படும் இயற்கையாக நம் உடலில் சுரக்கும் நொதிகள் தொடர் பற்றாக்குறை ஏற்படும் … Read more

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!!

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!!

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!! தலைவலி உடல் வலி, உடல் சோர்வு தூக்கமின்மை இதுபோன்ற பிரச்சனைகளால் சிலர் சிரமப்படுகின்றனர். உடம்பில் சக்தியை இல்லாமல் உணவுகள் சரியாக செரிமானம் நடக்காமல் சிலர் அவதிப்படுகின்றனர்.அவர்களுக்கான ஒரு அருமையான பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்வோம். இதற்கு முதலில் பத்திலிருந்து பதினைந்து உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்ளவும். இந்த உலர் திராட்சைகளை நன்கு கழுவிய பின்பு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த உலர் திராட்சைகளை … Read more