மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது!! குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை வருகின்ற செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். முன்னதாக கடந்த ஜூலை 20 முதல் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் வழங்கப்பட்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முதல்கட்ட விண்ணப்ப பதிவும்,ஆகஸ்ட் 5 முதல் … Read more

மாணவர்களுக்கு  வந்த  ஹேப்பியான செய்தி!! மீண்டும் இந்த கல்லூரிகளில் சேருவதற்கு  வழங்கப்பட்ட  அவகாசம்!!

Happy news for students!! Time given to join these colleges again!!

மாணவர்களுக்கு  வந்த  ஹேப்பியான செய்தி!! மீண்டும்  இந்த கல்லூரிகளில் சேருவதற்கு  வழங்கப்பட்ட  அவகாசம்!! தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு மீண்டும் காலாவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை  2023-24, ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில்  சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. இந்த சூழ்நிலையில் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடியான மாணாக்கர் … Read more

அடுத்த 7 நாட்களுக்கும் தொடரும் மழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!

Rain will continue for the next 7 days!! Weather Center Alert!!

அடுத்த 7 நாட்களுக்கும் தொடரும் மழை!! வானிலை மையம் எச்சரிக்கை!! இன்றிலிருந்து இன்னும் 7 நாட்களுக்கு மழை தொடர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தற்போது தமிழகத்தில் பரவலாக மழைத் தொடர்ந்து பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றினுடைய வேகமாக மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் இன்றிலிருந்து 7 நாட்களுக்கு மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த … Read more

ESIC ஆணையத்தில் தேர்வில்லாத சூப்பர் வேலை! மாதம் ரூ.2,11,878/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!

ESIC ஆணையத்தில் தேர்வில்லாத சூப்பர் வேலை! மாதம் ரூ.2,11,878/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!! மத்திய அரசின் ESIC ஆணையத்தில் காலியாக உள்ள Professor,Associate Professor,Assistant Professor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று அதாவது செப்டம்பர் 11 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளமுகவரியில் நடைபெற இருக்கின்ற நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: ESIC பணியிடம்: தமிழ்நாடு பணி: … Read more

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களில் கனமழை!!

Warning to the people of Tamil Nadu!! Heavy rain in these 4 districts!!

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களில் கனமழை!! தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தற்போது தமிழக முழுவதுமே மழை பரவலாக விட்டுவிட்டு பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பற்றி வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, இன்று (08.09.2023) மற்றும் … Read more

போகும்போது குடையுடன் போங்க!! மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!!

Carry an umbrella when you go!! Heavy rain warning again in Tamil Nadu!!

போகும்போது குடையுடன் போங்க!! மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!!  தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் காற்றின் திசை வேகமாக மாறுபாடு காரணமாக பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்னும் 4  நாட்களுக்கு கனமழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக … Read more

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!!

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது இல்லத்திற்கு அருகில் ஒருவர் மது அருந்தியுள்ளார்.இதனை செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு நால்வரையும் சரமாரியாக வெட்டியுள்ளான்.இதில் நால்வரும் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து … Read more

 நாமக்கல் மாவட்டம் இனிமேல் முட்டைக்கு மட்டும் பேமஸ் இல்லிங்கோ!! விண்வெளி ஆராய்ச்சியிலும் தனது முத்திரையை பதித்த அற்புதம்!!

Namakkal district will be famous only for eggs from now on!! A miracle that left its mark in space research!!

நாமக்கல் மாவட்டம் இனிமேல் முட்டைக்கு மட்டும் பேமஸ் இல்லிங்கோ!! விண்வெளி ஆராய்ச்சியிலும் தனது முத்திரையை பதித்த அற்புதம்!! சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய வெற்றி நிகழ்வில் தமிழக மாவட்டமான நாமக்கல்லின் பங்கு இடம்பெற்று இருப்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சந்திரயான் 3 தற்போது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் நிலவும் ஒரே பெயர். விண்வெளி ஆராய்ச்சியில் எங்களாலும் சாதிக்க முடியும் என்று உலக அரங்கில் இந்தியாவின் பெயரையும் புகழையும் நிலைநிறுத்த செய்த ஒரு … Read more

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Warning to public!! Heavy rain warning for 16 districts today!!

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் 4  நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி … Read more

கூடுதல் விற்பனைக்கு மது பாட்டில்களை விற்ற ஊழியர்கள்!! சம்பவம் தொடர்பான வீடியோ வைரல்!!

Employees sold bottles of wine for extra sales!! The video of the incident went viral!!

கூடுதல் விற்பனைக்கு மது பாட்டில்களை விற்ற ஊழியர்கள்!! சம்பவம் தொடர்பான வீடியோ வைரல்!! தமிழ்நாட்டில் தற்பொழுது அமைச்சர் 500 மது கடைகள் மூடப்பட உள்ளதாகவும், மது கடைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் டாஸ்மார்க்கில் சில முறை கேடுகள் நடைபெறுகிறது என்றும் அதனை சரி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும் கூறினார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் தற்பொழுது விற்பனை … Read more