இவர்களின் திருமணத்தைப் பார்த்து ஊர் கண்ணு எல்லாம் பட்டிருக்கும்!! முதலில் சுத்தி போடுங்க!!

இவர்களின் திருமணத்தைப் பார்த்து ஊர் கண்ணு எல்லாம் பட்டிருக்கும்!! முதலில் சுத்தி போடுங்க!! பிரபல யூடியூபரும் ஆர்ஜே ஆன நடிகருமான விக்னேஷ்காந்த் இன்று திருச்சியில் திருமணம் செய்து கொண்டார். பிரபல பேச்சாளரும், எழுத்தாளரும் நடிகருமான ஞானசம்பந்தன் திருமணத்திற்கு தலைமை தாங்கி மணமகனுக்கு மங்களசூத்திரத்தை வழங்கினார். இந்த திருமணத்தில் திருச்சியை சேர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.திருமணத்தின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளன.மேலும் பல இணையவாசிகள் மற்றும் ரசிகர்கள் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருமண … Read more

இந்த 17 மாவட்டங்கள் மட்டும் உஷார்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை!  

only-these-17-districts-are-alert-heavy-rain-that-is-going-to-whiten

இந்த 17 மாவட்டங்கள் மட்டும் உஷார்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை! தற்போது அனைத்து இடங்களிலும் பரவலாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இதனைதொடர்ந்து நேற்று பல இடங்களில் மழை அதிக அளவில் பெய்து அங்கங்கே நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் … Read more

இந்த 14 மாவட்டங்களுக்கும்  தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!  

Two consecutive days of heavy rain for these 14 districts? Announcement issued by Chennai Meteorological Department!

இந்த 14 மாவட்டங்களுக்கும்  தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! தற்போது அனைத்து இடங்களிலும்  கனமழை பெய்து வரும் நிலையில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் பிறகு இடியுடன் கூடிய மழை பொழிவு ஏற்படும்   எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா ,தென் தமிழக கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்க கடல் … Read more

ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் மாயம்! போலீசார் வலை வீச்சு!

Erode District Young Girl Mayam! Police net!

ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் மாயம்! போலீசார் வலை வீச்சு!  திருச்சி மாவட்டம் தொட்டியம் கவுந்தாரசநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் மகள் மோனிகா (20). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை  காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் அவர்களின் குழந்தைகளுடன் பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் கணவன் மனைவி இருவரும் பணிபுரிந்து … Read more

மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களின் கவனத்திற்கு! இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Attention medical students! Take advantage of this!

மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களின் கவனத்திற்கு! இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்! சேலம் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லூரிகள் மூலம் 1500 மருத்துவர்களை உருவாக்கி உள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லூரிகளில் படிப்பு காலம் இந்திய அரசின் நிபந்தனையான 54 மாதங்கள் என்பதை நிறைவு செய்கிறது. மேலும் இங்கே பார்வை ஆண்டுகளில் ஒருவர் முழுமையான படிப்பு மற்றும் பயிற்சி கொண்ட மருத்துவராக உருவாக்கப்படுகின்றனர் … Read more

அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!…

அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!… பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் பார்சலை தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக அல்லது பேருந்து மூலமாகவே மற்ற ஊர்களுக்கு பொருட்களை அனுப்பி வருகின்றன.ர் இதில் முதற்கட்டமாக ஏழு முக்கிய நகரங்களிலிருந்து பார்சல் சேவை சென்னைக்கு அனுப்பி இருக்கின்றனர். அதாவது மாத வாடகையின் மூலமாகவோ அல்லது தினசரி வாடகை மூலமாகவோ பார்சல்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

 அழுகிய  நிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட பெண் சடலம் !.இந்த பெண் யார்? போலீசார் தீவிர விசாரணை !..

Dead body of woman recovered in rotten condition with foul smell !.Who is this woman? Police intensive investigation!..

 அழுகிய  நிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட பெண் சடலம் !.இந்த பெண் யார்? போலீசார் தீவிர விசாரணை !.. திருச்சி திம்மராயசமுத்திரம் கிராம நிர்வாகியான அதிகாரி ஹரி கிருஷ்ணன் என்பவர்  தனது உதவியாளருடன் அலுவலர் எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்திருந்தார்.அப்போது திருச்சி திருவளர்ச்சோலையிலுள்ள காளவாய் அருகே காவிரி ஆற்றில் உள்ள மணல் திட்டில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க இறந்த நிலையில் ஒரு பெண் சடலம்  கிடந்தது. ஏற்கனவே இந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் … Read more

 தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

The incidence of monkeypox in Tamil Nadu! The announcement made by the minister!

 தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கமை பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் எவருக்காவது பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கப்படும் எனவும் தமிழகத்தில் உள்ள சென்னை திருச்சி மதுரை கோவை ஆகிய நான்கு பன்னாட்டு விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து பரிசோதனை செய்து வருகின்றனர் அதனால் குரங்கமை பாதிப்பு ஏற்பட … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, … Read more

குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்! பணி நியமனம் வழங்கி உத்தரவு!

Good news for those who cleared the Group One exam! Assignment and order!

குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்! பணி நியமனம் வழங்கி உத்தரவு! ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 குரூப் 2 குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி என் பி எஸ் சி குரூப் ஒன் தேர்வில் வடக்கு தெற்கு மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களிலும் நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும்  டிஎஸ்பிக்களாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும்  முதல்  கட்டமாக 41 பேர்களுக்கு  … Read more