கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி!

Coimbatore District Collector Warning! Fraud through the OLX app!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி! கோவை மாவட்டத்தில் ஆட்சியர் ஜி எஸ் சமிரான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஓஎல்எக்ஸ் செயலி மூலம் கூட்டுறவு வகைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் சேலம், அம்மாபேட்டை, ஓமலூர் ,மேட்டூர் அந்தியூர், பவானி ,கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, திருப்பூர், எட்டிமடை, காரைமடை, நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் பணியிடங்கள் காலியாக … Read more

இந்த ஐந்து மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Heavy rain today only for these five districts! Information released by Chennai Meteorological Department!

இந்த ஐந்து மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக உலக அளவில் வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அந்த அடிபடையில் இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு  மாநிலங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் … Read more

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்!

AgniBadh recruitment camp in the districts under Tirupur Mandal! Here are the full details!

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி … Read more

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Chance of heavy rain in these areas in Tamil Nadu! Meteorological Department said!

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து கோடை காலம் முடிவடைந்தும் பெய்து வருவதால் நீர் நிலைகள்  நிரம்பி வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கன … Read more

 இந்த மாவட்டங்களிலெல்லாம்  இன்று கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை   ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! 

Announcement issued by Chennai Meteorological Research Center! Fishermen are prohibited from going to the sea on these dates!

 இந்த மாவட்டங்களிலெல்லாம்  இன்று கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை   ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! தொடர்ந்து கடந்த சில தினகளாக  ஆங்கங்கே மழை பெய்து வந்த நிலையில். தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டு காரணமாக இடிமின்னல்லுடன்   கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், … Read more

மர்ம நபர்களால் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை!! கொடூர கொலை குறித்து போலீஸ் தீவிர விசாரணை!!

திருப்பூரில் வாலிபரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் என்ற பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. மேலும், அதன்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது, சடலமாக கிடந்த வாலிபரின் உடல் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. அதனை அடுத்து வாலிபர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த … Read more

காய்கறி வீடு வீடாக சென்று விற்கனுமா? “பாஸ்” தராங்க!! போய் வாங்கிக்கோங்க!!

இன்று முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பின்பற்றிக் கொண்டிருக்கும் நிலையில் காய்கறிகளை வீடு வீடாக சென்று மக்களுக்கு விநியோகம் செய்யலாம் என்று அறிவித்திருந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று காய்கறி விற்பதற்கு பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.   வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில், வாகனங்களுக்கான ‘பாஸ்’ வழங்கப்படுகிறது. விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து பாஸ் வாங்கிக்கொண்டு தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வார்டுகளில் அல்லது கிராமங்களில் வீடு வீடாக காய்கறி விற்பனை செய்யலாம். … Read more

108 ஆம்புலன்சில் இவ்வளவு நவீன வசதிகளா:? துவங்கியது சேவை!

108 ஆம்புலன்சில் இவ்வளவு நவீன வசதிகளா:? துவங்கியது சேவை! 108 ஆம்புலன்சில், மருத்துவமனைக்கு செல்லும் முன்பே நோயாளிகளின் உயிர் காக்கும் பொருட்டு,பல்வேறு நவீன வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்த நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது. 108 ஆம்புலன்சில் உள்ள நவீன வசதிகள் என்னென்ன? நோயாளிகளை அவசர முதலுதவி சிகிச்சையளித்து காப்பாற்ற வசதியாக,108 ஆம்புலன்சில்,வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்,இருதயை இயக்கத்தை தூண்டும் நவீன கருவி,உயிர் காக்கும் மருந்துகளை தானியங்கி முறையில் வழங்கும் உயிர் காக்கும் கருவி,போன்ற … Read more

அரசு மருத்துவமனையில் சட்டென்று மின்தடை:! ஆக்சிஜன் பற்றாக்குறை! நோயாளிகள் உயிரிழப்பு!

அரசு மருத்துவமனையில் சட்டென்று மின்தடை:! ஆக்சிஜன் பற்றாக்குறை! நோயாளிகள் உயிரிழப்பு! திருப்பூர் அரசு மருத்துவமனையில் 2 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் தாராபுரம் பகுதியில் திருப்பூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.இங்கு தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில், கொரோனா சிகிச்சைபெற்று வந்த கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து 2 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு காரணம்,திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட மின் தடையினால்தான் அவசர சிகிச்சை … Read more

கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற முயற்சித்ததால் வெடித்த போராட்டம்!

கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற முயற்சித்ததால் வெடித்த போராட்டம்! திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற முயற்சித்ததால்,நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்,இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு. திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் நிலத்தை மக்களின் கருத்தைக் கேட்காமல் காவல்துறைக்கு மாற்றம் முயற்சித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் உள்ள பழமையான மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 11.6 ஏக்கர் நிலத்தை,இந்து சமய அறநிலைத் துறையினர் கிராம மக்களின் கருத்தை கேட்காமல்,காவல் … Read more