தமிழகம் மீது பாஜகவிற்கு இருப்பது தீராத வன்மம் –சு. வெங்கடேசன் சாடல்..!! 

BJP has an insatiable grudge against Tamil Nadu – Su. Venkatesan Chatal

தமிழகம் மீது பாஜகவிற்கு இருப்பது தீராத வன்மம் –சு. வெங்கடேசன் சாடல்..!! மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்திற்கு எந்தவித உதவியும் செய்வதில்லை என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் வெள்ள நிவாரண நிதி கேட்டால் கூட மத்திய அரசு கொடுப்பதில்லை என்பது தான் தமிழக அரசின் குற்றச்சாட்டு. தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக பாஜக அரசு ஒரு சம்பவத்தை செய்துள்ளது. அதாவது தேர்தல் முடிந்துள்ள நிலையில் மிக்ஜாம் மற்றும் வெள்ள நிவாரணமாக … Read more

தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!! 

The fishing season has started!! The price of fish will go up!!

தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!!  தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று(ஏப்ரல்14) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து விசைப்படகுகள், இழுவைப் படகுகள் ஆகியவை கடலுக்குச் செல்ல 61 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக  தமிழக மீன்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து மீன்களின் விலை உயரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதி ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் மீன்கள் உள்பட கடல்வாழ் … Read more

இளைஞர்களே இதோ உங்களுக்கான சூப்பர் நியூஸ்!! மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!!

Here is super news for you guys!! Great Placement Camp!!

இளைஞர்களே இதோ உங்களுக்கான சூப்பர் நியூஸ்!! மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. மேலும் படித்து முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை பெற்று தரும் நோக்கத்தில் அடிக்கடி வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயம் வருகிறார்கள். மேலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம்  … Read more

தொடரும் கனமழை!! மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடரும் கனமழை!! மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!! கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் ஏற்பட்டது. ஜூன் முதல் வாரம் பள்ளிகள் தொடங்கப்பட இருந்த நிலையில் ஓரிரு வாரங்கள் கழித்து தான் திறக்கப்பட்டது. தற்பொழுது தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிட்டது. பள்ளி திறந்து ஓரிரு நாட்களான நிலையில் மீண்டும் விடுமுறை அளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நேற்று சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதல் கனத்த மழை பெய்து வந்தது. இதனால் மாணவர்களுக்கு பள்ளிக்கு வர … Read more

வயிற்று வலியால் துடித்த சிறுமி!! 5 மாத கர்ப்பம் பெற்றோர்கள் அதிர்ச்சி!!

The little girl was suffering from stomach pain!! 5 months pregnant parents shocked!!

வயிற்று வலியால் துடித்த சிறுமி!! 5 மாத கர்ப்பம் பெற்றோர்கள் அதிர்ச்சி!! திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வயிற்று வலியால் அவதி பட்டுள்ளார். உடனே சிறுமியின்  பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.  இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதை பற்றி சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது 6 மாதத்திற்கு முன்னால் வீட்டில் யாரும் இல்லாதபோது, … Read more

இன்று காலை திடீரெனே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்! பயணிகள் கடும் அவதி!

This morning, trains suddenly stop! Passengers suffer!

இன்று காலை திடீரெனே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்! பயணிகள் கடும் அவதி! கடந்த வாரம் முதலில் மழையின் தாக்கம் இருந்து வருகின்றது. அதனால் சென்னையில் சாலைகளில் திரும்பும் பக்கம் எல்லாம் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு வருகின்றது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கின்றது. அலுவலகம் செல்வோர், பல்வேறு வேலைகளுக்காகவும் செல்வோர்  சரியான நேரத்துக்குள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைய வேண்டும் என்று … Read more

இந்த 7 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?

These 7 districts will receive heavy rain in the next 2 hours! Holidays for schools and colleges?

இந்த 7 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா? கடந்த டிசம்பர் மாதத்தில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததில் ஒரு சில மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதங்களில் மழையின் தாக்கம் குறைய தொடங்கி வெயில் … Read more

மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்! பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்! பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய வீட்டிற்கு செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது பற்றிய அதன் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பராமரிப்பு பணிகளின் காரணமாக கீழ்கண்ட ஊர்களுக்கு செல்லும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 1.சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று(சனிக்கிழமை) முழுவதுமாக … Read more

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்!

Automatic Ticketing Machine! Again introduced in Chennai railway stations!

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்! சென்னை கோட்டத்தில் மொத்தமாக 160 ரயில் நிலையங்கள் உள்ளது.இந்த ரயில் நிலையில் பயணிகள் எளிதாக ரயில் டிக்கெட் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இவ்வாறு வைக்கப்பட்டுள்ள சில ரயில்நிலையங்களில் உள்ள எந்திரங்கள் பழுதடைந்துள்ளது.அதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை கோட்டத்தில் வரும் ரயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கு … Read more

மீண்டும் உருவாகிய புயல்! தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களிலும் கனமழை!

A reborn storm! Heavy rain in these 8 districts in Tamil Nadu!

மீண்டும் உருவாகிய புயல்! தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களிலும் கனமழை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது.மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவித்தது.அதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more